ஒப்பந்த தொழிலாளர் களுக்கு கொடுக்கப்படும் உதியத்தை முறையாக கிடக்க செய்து அவர்களுக்கு E .S .I , P .F பிடித்தம் செவதை கண்காணித்து , அவர்களிடம் வேலை வாங்கினால் பழுதே வராது. (குறிப்பு : தற்போது அவர்களுக்கு மாதம் வெறும் 1500 முதல் 3000 வரை மட்டுமே அளிக்கபடுகிறது ). இவ்வாறு இருந்தால் அவர்களால் எவ்வாறு மனதார வேலை செய்யமுடியும் . அதீத சுரண்டலை தமிழகம் தடுக்க வேண்டும்
19-ஏப்-2013 06:06:58 IST
விசை படகை 50 கடல் மைல் தாண்டி எப்போதும் மீன் பிடிக்க சொல்லலாம் , இதனால் சிறு குஞ்சு களை பிடித்து கோழி தீவனம் ஆக்கி கடல் வளத்தை அழிப்பது குறையும்
19-ஏப்-2013 05:58:17 IST
1. இந்திய அரசு இதற்க்கு முழுமையான பதிலை அளிக்கவேண்டும் அதாவது இந்திய கடல் எல்லையை இந்திய மீனவர்கள் தாண்டுகிறார்களா இல்லையா அப்படிதாண்டுகிறார்கள் என்றால் அவர்கள் மீண்டும் இந்திய எல்லைக்குள் நுழையும் போது எவ்வாறு அனுமதிக்கிறீர்கள் . இந்திய கடல் எல்லை கவனிப்பார் அற்ற கானகமா அல்லது இவர்களைப்போலவே எதிரிகள் நுழையும் போதும் மும்பையில் கண்களை முடிகொண்டிருந்ததை போல் இருப்பீர்களா 2. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த வீரத்தமிழன் இராஜராஜசோழன் பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் வியாபாரம் செய்ய வியாபாரிகளுக்கு துணையாக படைகளை அனுப்பி வைத்தான் என்பது வரலாறு இன்று பத்து மைல் துரம் கூட இந்திய மீனவன் செல்ல முடியவில்லை
09-ஏப்-2013 22:31:28 IST
அணுகுண்டு முதலி சோதனை செய்த ஆராய்ச்சியாளர் பகவத் கீதைக்கு நன்றி கூறினார் . அவ்வள விஞ்ஞானம் நிறைந்தது நம் இந்திய மதம் . ஆனால் பிற்காலத்தில் மதத்தின் பெயரால் பல கொடுமைகள் நடந்ததால் நாத்திகம் என்ற ஒரு மதம் உருவாகி விட்டது . இதனை எதற்கு கூறினேன் என்றால் ராமர் பாலம் வெறும் மத சிந்தனை மட்டுமல்ல வானரங்களாய் இருந்த காலத்தில் கூட நம் இந்தியர்கள் எவ்வாறு விஞ்ஞானி களாய் இருந்தார்கள் என்பதற்கு சான்று
02-ஏப்-2013 17:16:26 IST
பணமா கால்வாய் போன்று தூத்துக்குடியில் இருந்து கோடியக்கரை வரையிலும் நிலமார்க்கமாக சர்வே செய்து அங்கு வாழும் விவசாயிகளுக்கும், மீனவர்களுக்கும் உரிய நிவாரணம் அளித்து நிலத்தை பெற்று திட்டத்தை நிறை வேற்றலாம். இதனால் திட்டம் நிறைவேறிய பிறகு ஆண்டு தோறும் தூர்வாரும் பணிக்காக அதிக அளவு செலவிட தேவையில்லை. மேலும் தற்போது கூறுவது போல் என்பது சதவிகித பணிகள் நிறைவடைந்துள்ளது என்று யாரும் பொய் சொல்ல முடியாது. உண்மை அறியும் சர்வதேச குழு மூலம் ஆய்வு செய்தல் இவர்கள் ஏற்கனவே கண்துடைப்புக்காக அள்ளிய மண்ணும் மூடியிருக்கும்
02-ஏப்-2013 09:10:39 IST
சிறு திருத்தம் : " தூத்துக்குடி - மதுரை ரோட்டில் ( சிப்காட் பகுதி ) அதாவது தூத்துக்குடி நகர் பகுதியில் இருந்து சுமார் 14 கி.மீட்டர் தொலைவில் இந்த ஆலை உள்ளது " இது தவறான தகவலாகும் தூத்துக்குடி நாலாம் கேட்டிலிருந்து நேராக மீளவிட்டான் வழியாக சென்றால் வெறும் ஐந்து கிலோமீட்டர் மட்டும்தான் மேலும் நிரந்தர தடை இறைவனை , உச்ச நீதி மன்றத்தை , தமிழக அரசை வேண்டும் மிகவும் பாதிக்கப்பட்டு வாழும் துத்துக்குடி மக்கள்
30-மார்-2013 13:40:02 IST
என்று தணியும் இந்த சுதந்திரதாகம் - சுத்தமான காற்றுக்காக , என்று மடியும் எங்க்ள் அடிமையின் மோகம் - ஸ்டெர்லைட் அடிமைகள் உணர்வீராக
28-மார்-2013 12:15:12 IST