அரசு மினரல் வாட்டர் விற்பனை நிலையங்களை துவக்கி தரமான குடிநீரை மக்களுக்கு வழங்குவது பற்றி நல்லது செய்வதை பற்றி யோசிக்க வேண்டும்.தனியாரின் கொள்ளைகளை தடுத்து நிறுத்துதல் நன்மை பயக்கும்.தயரிப்பாளர்தண்ணீர் உற்பத்தியாளர்களிடமிருந்து கேன் ஒன்றுக்கு 12 ரூபாய்க்கு வாங்கி நமக்கு முப்பது ரூபாய்க்கு மேல் தண்ணீர் விற்கும் அவலம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.அரசு செய்யுமா?
20-மே-2013 07:53:52 IST
மேலிடத்துக்கு கட்டிங் கொடுத்தும் கதை சரிப்படவில்லை என்பதால் பான்பராக் விற்பனை இனி தமிழ்நாட்டில் கை கொடுக்காது என்பதை வியாபாரிகள் உணர்ந்து செயல்படுவது அவர்களுக்கு நல்லது.
20-மே-2013 07:48:18 IST
குற்றவாளிகளின் கடைசி புகலிடமான சிறைச்சாலை அவர்களுக்கு சொர்க்கபுரியாகி வருவது காவல் துறைக்கும் நீதி துறைக்கும் உள்ள சவால் தான்.சகல வசதிகளும் சிறைச்சாலை பணியாளர்களுக்கும் கிடைக்கிறதே சும்மா இருந்தால் சுகம் கிடைக்குமா? வாழக் சிறை வளர்க குற்றம்
19-மே-2013 07:56:34 IST
அனுபவி ராஜா அனுபவி. ஒரு பக்கம் எச்சிலை தனிலே எறியும் சோத்துக்கு பிச்சைக்காரர் சண்டை ரோட்டிலே.மறுபக்கம் வாழ்ந்து பார்ப்பதே ஜாலி.
17-மே-2013 09:27:19 IST