சொன்னா மட்டும் பத்தாது செஞ்சும் காட்டனும்........திமுக ஆட்சியை இப்போதைய ஆட்சியாளர்கள் இந்த குறையெல்லாம் சொல்லி தானே ஆட்சிக்கு வந்தார்கள், இப்போ அடக்க வேண்டியது தானே......
20-மே-2013 00:55:32 IST
சீமானும் யாசினும் மறைத்து வாழும் தலைவர்களல்ல என்பதால் அவர்கள் எங்கு போனார்கள் என்பது பெரிய விஷயமல்ல........அதை பற்றி கூட அறிந்து கொள்ள முடியாத நிலையிலிருக்கும் அரசு நிர்வாகத்தின் லட்சணம் தான் வியப்புக்குரியது. சட்டம் ஒழுங்கை நல்லா......கவனிப்பாங்க போங்க..........
20-மே-2013 00:49:27 IST
எந்த கட்சிகளுக்கு இடையிலும் ஜனநாயக ரீதியில் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது இயல்பு. அதிலும் முழுக்க முழுக்க ஜனநாயக ரீதியில் நிவாகிகள் தேர்ந்தெடுக்கப்படும் திமுகவில் அணிகளுக்கான வாய்ப்பு அதிகம். இதுவரை அது திமுகவின் வெற்றி தோல்வியை பாதித்ததில்லை. அதற்கு எந்த பாதிப்பும் வந்து விடக்கூடாது என்று அதன் தலைவர் சிந்திப்பது நல்லது தானே........
20-மே-2013 00:45:41 IST
அம்மாவின் ஆட்சியின் சாதனைகளில் இதுவும் ஓன்று. யாருடனும் ஒற்றுமையாக இராதே.....என்ற நல்ல எண்ணம் காரணமாகவே.....விடுதலை புலிகள் எழுச்சியுடன் இருந்த காலத்திலெல்லாம் அவர்களை அழித்தொழிக்க வேண்டும் என்று ஆவேசமாக செயல் பட்டு அவர்கள் கதை முடிவுக்கு வந்தவுடன் தலை கீழ் சிந்தனையால் இன்று இலங்கையினரின் வருகைக்கே வேட்டு வைத்து விட்டார்கள். என்னே...பெருந்தன்மை............
20-மே-2013 00:36:41 IST
உண்மையை சொல்கிறார். இது ஒரு பொழுது போக்கு சாதனம். விருப்பமுள்ளவர்கள் பாருங்கள். வெறி கொண்டலைபவர்கள் வீணாக போங்கள். சொதாடுபவர்களை கட்டுப்படுத்த வேண்டியது சட்டம் ஒழுங்கை kaakka வேண்டிய காவல் துறையினர், மொத்த பணத்தையும் அள்ளி சுருட்ட வேண்டியது மட்டுமே பி சி சி ஐ மற்றும் ஐ பி எல் முதலாளிகளின் பெரும் பணி......புத்தியுள்ளவர்கள் பிழைக்கிறார்கள்..........
20-மே-2013 00:24:39 IST
கருப்பு சட்டை அணித்து ஆட்சி அதிகாரத்துக்கு வந்த திராவிட கட்சிகளால் நிர்வகிக்கப்படும் தமிழகத்தில் கருப்பு சட்டை அணிந்து வருவது குற்றமா .........
18-மே-2013 01:13:17 IST
ஆக மொத்தத்தில் இன்னொரு மின்கட்டண உயர்வுக்கு அடி போடப்படுகிறது நிச்சயமாக சொல்கிறேன் இந்த அரசு இதே ரீதியில் மின்விநியோக விஷயத்தில் மக்களை துன்புறுத்திக் கொண்டே போனால்.......வெறுத்துப் போவார்கள். மின்சாரத்துக்கு பதிலாக மண்ணெண்ணெய், மெழுகுவர்த்தி உபயோகப் படுத்தலாம் என நினைத்தாலும் அவற்றின் விலைகளும் எகிறி போய் இருக்கின்றன. சோலார் மின்னுற்பத்தி நோக்கி மக்களை விரட்டும் செயலாக கூட இது இருக்கலாம். அவ்வளவு செலவழித்து சோலார் பானல் அமைக்கும் நிலையில் பெரும்பாலானோர் இல்லை.
18-மே-2013 01:08:37 IST
காங்கிரசின் வாசன் உள்பட தமிழகத்தின் அனைத்து தரப்பினரின் கோரிக்கையும் இது தான். கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி பெற்று அமைச்சர்கள் பதவி ஏற்பதிலேயே இழுபறி ஏற்பட்டுள்ள நிலையில் மத்திய காங்கிரஸ் அரசு இந்த விஷயத்தில் அவசரம் காட்டுமா.........சித்தராமைய்யாவோடு சுமூக நட்பை வளருங்கள். காதும் காதும் வைத்தாற்போல் காரியத்தை முடியுங்கள். பாராட்டு விழாவில் இன்னொரு "தாய்" பட்டம் வாங்கும் நோக்கோடு கட்சை கட்டினால் சுப்ரீம் கோர்ட் கூட அடக்கி வாசிக்க வாய்ப்பு உண்டு.
18-மே-2013 00:59:20 IST