Advertisement
தினமலர் முதல் பக்கம் » Cheyur Kumar அவரது கருத்துக்கள்
Cheyur Kumar : கருத்துக்கள் ( 4 )
Cheyur Kumar
Advertisement
பிப்ரவரி
6
2013
அரசியல் ராஜபக்சேவின் சுயரூபத்தை இப்போதாவது புரிந்து கொள்ளுமா மத்திய அரசு: கருணாநிதி ஆதங்கம்
இப்போதாவது மக்கள் விழித்துக்கொண்டு திரு முக சுய உருவத்தையும், குணத்தையும் புரிந்து கொண்டு, தமிழர்களின் உரிமைகளையும், வாழ்வாதாரத்தையும் காப்பறிட முன்வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்".   16:11:05 IST
Rate this:
0 members
0 members
23 members
Share this Comment

டிசம்பர்
21
2012
சம்பவம் "வீடு வரை' மட்டுமல்ல உறவு "கடைசி வரை' கைகொடுத்த கிராமம்* விக்கிரபாண்டியபுரத்தின் மனிதநேயம்
இறந்த பிறகும் ஒட்டு போடும் உரிமை இருந்து இருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுத்து இருப்பார்கள் நம்மூர் அரசியல் வியாதிகள்   14:03:44 IST
Rate this:
0 members
0 members
38 members
Share this Comment

அக்டோபர்
17
2012
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
20
2012
பொது பாரத் பந்த்; ஒன்று சேர்ந்த தலைவர்கள்; முலாயம்சிங்-எடியூரப்பா- நாயுடு ‌கைது
உங்கள் கருத்து நன்று. ஆனால் எந்த அரசியல் கட்சியும் மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்த போவது இல்லை. மொத்த வரிபனத்தையும் கொள்ளை அடித்து அடுத்த தேர்தலில் ஓட்டுக்கு பணம் மற்றும் இலவசம் கொடுத்து ஆட்சியை பிடித்து விடுவார்கள். பிறகு எப்படி விலை குறையும், நாம் இபொழுது 2g ,நிலகரி அனைத்து ஊழல் கலையும் மறந்து இதை pesi கொண்டிருக்கிறோம் அடுத்து வேறு ஒன்று தொடங்கிவிடும். நாம் இதை பார்த்து கொண்டுதான் இருக்கிறோம். ஏன் அவர்கள் கொள்ளை அடித்த பணத்தில் மக்களுக்கு செய்யலாமே என்னை பொறுத்த வரை இது மக்களை திசை திருப்பும் ஒரு செயல். அரசியல் கட்சிகள் வெளிநாட்டு நிறுவனங்களிடம் அவர்கள் பங்கை vaangi கொண்டு தான் அனுமதிப்பார்கள் அதனால் அவர்கள் thittam நிறைவேறிவிடும் பதிக்கப்பட்ட போவது மக்கள் தான்   14:47:10 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment