பாலு உன் குடும்பத்த கூடங்குளத்துக்கு மாற்ற நாங்க உதவி பண்றோம் உங்க வீட்ல ஒத்துபாங்கலானு கேளு? அப்போ தெரியும் ஆணி இல்லாத பம்பரத்தின் அருமை..
07-மே-2013 10:20:13 IST
இவர்களெல்லாம் சபைக்கு போனா என்ன போகலான என்ன? எதிர் கட்சி ஆகி மக்கள் பிரச்சனைகாக ஒரு மண்ணும் பண்ணல இதுவரைக்கும், சட்டய கிழிச்சது, சரக்கு அடிச்சிட்டு கட்சிகாரன போட்டு அடிக்குறது, நாட்டுல என்ன பிரச்சன நடக்குதுனே தெரியாம ஒரு எதிர் கட்சி, 6 பேருக்கு பதிலா அந்த கட்சியவே உள்ள விடாதபடி செய்யலாம்...
25-மார்-2013 15:37:20 IST
மனசாட்சியே இல்லாம பேசுறிங்களே பாண்டியன், இலங்கையில் இறந்த ஒவ்வொரு உயிருக்கும் உன் தலைவர் கருணாவே காரணம்னு உலகத்துக்கே தெரியும், உங்கள சொல்லி தப்பில்ல தலைவன் எவ்வழியோ தொண்டனும் அவ்வழியே..
11-மார்-2013 10:39:43 IST
என்னங்க பண்றது? உங்களை போன்ற அதி மேதவிகள் தமிழ் நாட்டில் அதிகமாக உள்ளனர் அதனால்தான் கூட்டம் இல்லை, தன் குடும்பத்துக்காக தன் இனத்தை காவு கொடுத்த கருணையில்லாத நிதிக்கு இன்னமும் கொடிபிடிசிகிட்டு ஒரு கோமாளி கோட்டம் திரியுதே..
05-மார்-2013 09:35:30 IST
நல்லதுக்கு காலமில்லை, ஆனால் உண்மையான நாட்டு பற்று கொண்ட பல நல்ல உள்ளங்களின் ஆதரவும் அன்பும் திரு. வைகோ அவர்களுக்கு என்றும் உண்டு.
05-பிப்-2013 09:04:40 IST
கோபிநாத். நா - Baden,சுவிட்சர்லாந்து சரியாக சொல்லியுள்ளார்.
வைகோவின் பேட்டியை முழுமையாக வெளியிட வேண்டும், பாதி மட்டுமே வெளியிட்டு திசை திருப்ப வேண்டாம். மத்திய அரசிலிருந்து விலகத் தயாரா?: திமுகவுக்கு வைகோ கேள்வி "ராஜபட்ச வருகையை தடுக்க முடியாவி்ட்டால் மத்திய அரசிலிருந்து விலகத் தயாரா? என்று திமுகவுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் நடைபெற்ற மதிமுக பொதுக்குழு கூட்டத்தின்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக அங்கம் வகிக்கும் மத்திய அரசு தான் இலங்கை அதிபர் ராஜபட்சவுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கிறது. எனவே, மற்ற கட்சிகளைப் போல ராஜபட்ச வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவும் அறிக்கை வெளியிடுவதை ஏற்க முடியாது. மத்திய அரசு வற்புறுத்தி ராஜபட்ச வருகையைத் தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையெனில் மத்திய அமைச்சரவையிலிருந்து திமுக வெளியேற வேண்டும். அதற்கு அக்கட்சி தயாரா? என்று கேள்வி எழுப்பினார். அவ்வாறு வெளியேறினால், நான் தி.மு.க.,வை விமர்சிக்க மாட்டேன்"
05-பிப்-2013 08:55:54 IST