அன்னார் அவர்களே, அம்மையார் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு மது இருந்ததுதான். அனால், இந்த மதுவை விற்பதற்கு விற்பனை இலக்கு என்று ஒன்று எக்கலாத்திலும் இருந்ததில்லை (ஒரு சில தனியார் நிறுவனங்களை போல)... பின் எப்படி இது போன்ற அவலங்களை தவிர்க்கமுடியும்...?
04-ஜூன்-2013 19:53:10 IST
நண்பகல் 12 மணிக்கு காலை உணவு,, மதிய உணவு எப்போது.? திறந்து வைத்த முதல் நாளே மதிய உணவிற்கு இட்லி என்றால்... வரும் நாட்களில் எப்படியோ???
20-பிப்-2013 10:42:30 IST
அருமையாக கூறினீர்கள்..."கட்டணத்தையே இரண்டு மடங்காக உயர்த்திய நமது மாநில மகா ராணியின் உயர்வையே தாங்கிய நாம் இதை தாங்காமலா போய்விடுவோம்?".. இதில் வேடிக்கை என்னவென்றால்... இந்த மகா ராணியின் statement ஐ கவனித்தீரா இறுதியில்...?
10-ஜன-2013 11:48:53 IST
உங்களுக்கு திறமை இல்லை என்பதை ஒற்றுகொள்ளுங்கள்... அதை விடுத்து பேச நேரம் கொடுக்கவில்லை என்று சொல்ல வேண்டாம்.. ஒரு நாள் கொடுக்கிறார் என்று வைத்துகொள்வோம்... தமிழ்நாட்டு பிரச்சினையை பேசி சரிசெய்து விடுவீர்களா...? கர்நாடக விற்கு சென்றீர்களே... என்ன செய்து கிழித்தீர்கள்..? ஏன் அங்கேயும் பேச நேரம் ஒதுக்க வில்லையா..? நான் வேறொரு நண்பருக்கு பதில் சொன்னதை போல்... ஆட தெரியாத .......... தெரு கோணல் என்றாளாம்....
27-டிச-2012 13:57:50 IST