இருக்கும் ஆயிரம் ஓட்டைகளை அடைத்தாலே சரி செய்து விட முடியும் தேவை மன உறுதி மட்டுமே. ராஜாஜி மது விலக்கை அமுல் படுத்தத்தான் விற்பனை வரியை அமுல் படுத்தினார் என்பதை மறந்து விடக்கூடாது.
07-மார்-2013 13:05:06 IST
அடுத்த கட்ட நடவடிக்கையாக ஒரு குறிப்பிட்ட ஞாயிறன்று, அந்தந்தப்பகுதி டாஸ்மாக் கடைகள் ( தமிழலகத்திலுள்ள அணைத்து கடைகள்) முன்பாக இளைஞர்கள், பெண்கள் மற்றும் அனைவரும் திரளாக ஒன்று திரண்டு பெருமளவில் கடையடைக்கும் போராட்டம் நடத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன்.நிரந்தரமாக மூடப்படும் வரை ஒவ்வொரு வாரமும் இது தொடர வேண்டும். எதெற்கெல்லாம் பேரணி நடத்தும் நம் மக்கள் இதற்கு அவசியம் முன் வர வேண்டும்.
03-மார்-2013 13:19:55 IST
தமிழ்நாட்டில் ரயில்வே திட்டங்கள் எதுவும் நிறைவேராததுக்கு உண்மையான காரணம் தொடர் கதையாகும் ஆம்நிபஸ்காரர்களின் சில்மிஷ வேலைதான்.
24-பிப்-2013 12:54:53 IST