நம் நாட்டின் அந்நிய மோகம் மற்றும் வாரிசுரிமை தான் இந்தியாவை இந்த நிலைக்கு தள்ளியது. வெளிநாட்டில் கல்வி பயின்ற ஒரே காரணத்திற்க்காக மன்மோகன், சிதம்பரம், சசி தரூர், சோனியா etc
23-மே-2013 11:23:10 IST
பிரதமரும், சோனியாவும் மக்களை நேரிடையாக சந்தித்து உங்கள் சாதனை யோடு மக்கள் பட்ட வேதனைகளையும் சேர்த்து வெளியிட வேண்டும் என்று அடியேனின் ஒரு தாழ்மையான வேண்டுகோள்.
23-மே-2013 00:34:31 IST
இந்த கிரிக்கெட் சூதாட்டம் இது ஒன்றும் புதிதல்ல. இது காலம் காலமாக நடை பெற்று கொண்டு வருகின்றது. இத்தனை நாள் சிபிஐ என்ன செய்தது. மொத்தத்தில் மக்களை கோமாளிகளாகவும், ஏமாளிகளாகாவும் ஆக்கியது இந்த கிரிக்கெட்டும், சினிமாவும் தான்.
20-மே-2013 14:34:26 IST
காங்கிரஸ் கட்சியின் ஒவ்வெறு ஊழலும் கட்சியின் தலைமை சம்பந்தப்பட்ட ஊழல். இதில் ஏதேனும் ஒருவரை பதவி நீக்கம் செய்தால் அப்போது தெரியும் கட்சியின் தலைமை வண்ட வாளம்
10-மே-2013 11:16:22 IST
மத்திய அரசு தான் தோன்றி தனமாக செயல் படும் போது எதிர் கட்சிகள் மசோதாவின் மீது விவாதம் நடத்துவதனால் எந்த பயனும் இல்லை. எல்லா ஊழல்களிலும் மத்திய அரசு ஆதாரங்களை அழிப்பதில் குறிக்கோளாக உள்ளது. ஒரு அதிகார கும்பல் ஆட்சி நடத்துகின்றதோ என்ற ஐயம் எழுகின்றது
01-மே-2013 10:19:59 IST