நீங்க என்ன எதிர் பார்க்கிறீர்கள் என்று கீழே ஒருவர் கொடுத்து இருப்பதை பதிலாக எடுத்து கொள்ளுங்கள் மரியா அவர்களே naagai jagathratchagan - Nagapattinam ,இந்தியா
18-மார்-2013 10:47:48 IST
இருவருடிய நடிப்பையும் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் . முன்பு பேசிவைத்த காரணகளை சொல்லி கண்டிப்பாக கண்டிப்பாக கண்டிப்பாக கூட்டணி தொடரும் .....
18-மார்-2013 02:10:41 IST
திரு கருணா மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்ற எல்லா விசயங்களையும் போல தூதர்கள் மூலமாகவும் நேரிலும் அல்லது போனிலும் பேசி தீர்க்க வேண்டிய விசங்களை பத்திரிகை வாயிலாக பேசுவதை பார்தால் மக்கள் முன் நன்றாக நடிக்கிறார்கள் என்று தெரிகிரது . அடுத்து என்ன செய்வார்கள் என்றும் மக்களுக்கு தெரிகிறது . ஆனாலும் மக்களால் ஒன்றும் செய்ய முடியவில்லையே . மனசாட்சி உடன் எப்படித்தான் இப்படிஎல்லாம் விளையாட முடிகிறதோ தெரியவில்லை . ராசாவுக்கு அமைச்சர் பதவிக்கு நீரா ராடியவுடன் எப்படில்லாம் பேசினார்கள் என்று எல்லோருக்கும் தெரியும் அது போல பேசி தீர்க்க வேடியது தானே .................... பின் அவரை வைத்து செய்த 2g ஊழலும் தெரியும் அதற்கு பிறகும் மக்கள் சிலர் இவர்களை நம்புகிறார்கள் என்றால் ...... எப்படி சொல்வது
18-மார்-2013 02:06:01 IST
துப்பாக்கியை கொடுத்து கொக்கு , மரத்தில் உட்காரும்போது சுட சொன்னால் அபொழுது தனது வீர தீர செயல்களை எடுத்துவிட்டுபுட்டு அது பறந்து சென்றபிறகு குறிபார்த்துகொண்டே இருந்தால் எப்படி . ஒரு குருவி யை யாவது சுட வேண்டாமா அதுதான் தோட்டா எக்ஸ்பைரி ஆக வில்லையே .
மாநிலத்திலும் மத்தியிலும் ஆட்சியை (துப்பாக்கி) மக்கள் கொடுத்தார்கள் அவர்தான் தடுத்து (சுட்டு) நிருதியிருகவேன்டும் . செயவில்லை .இப்பொழுது மத்தியில் இவருடிய ஆட்சி (தோட்டா ) இருப்பதால் ..........ஒரு குருவி .............
இப்படியே போனால் மக்கள் இனி துபாக்கியே (ஆட்சியை ) கொடுக்கமாட்டார்கள்
10-மார்-2013 02:54:41 IST
பத்திரிகைகளும் வாசகர்களும் இவரை இப்படி போட்டு தாளிதிர்கள் என்றால் அவர் என்னே தான் செய்வார் . இப்படி இலங்கையில் பிரச்சனை வரும் என்று தெரிந்திருந்தால் 2g யில் ஊழல் செய்திருக்க மாட்டார் .ஆணையிடும் அதிகாரம் கையில் இருந்த போதே அழகாக அனைவரையம் காப்பாற்றி இருப்பார் . ஊழலுக்கு பிறகு தமிழருக்கு பிரச்னை வந்தது தான் பிரச்சனையே
10-மார்-2013 02:24:47 IST
இவரை பற்றி சுருக்கமாக சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் இவருடைய பக்தர்களின் கடவுள் நம்பிக்கையில் ஐந்து பெர்சண்டேஜ் இவருக்கு முன்பு இருந்திருந்தால் அப்படியெல்லாம் அனைவரையும் ஏமாற்றி இருக்க மாட்டார் . இபோழுதும் இல்லை என்பதுஅவருடைய செயல்களில் தெரிகிறது
06-மார்-2013 01:35:44 IST
5000 ஆயிரம் கோடி ஊழல் செய்த தி மு க விடமே ஆட்சியை ஒப்படைக்க கூறும் இந்த ஜொசியகாரரை என்ன செய்வது ? ஊழலில் தொடர்பு உடைய அழகிரி மகன் மாத கணக்கில் தலைமறைவாக இருந்தது தெரியாதா
26-டிச-2012 10:19:39 IST
உத்தரவு இட வேண்டிய அளவுக்கு M P களை கொடுத்த மக்களுக்கு அவர் கொடுக்கும் பதில் மறைமுகமாக சாக கூறுவதா? மரியா எப்படி மனசாட்சி இல்லாத மனிதருக்கு ஆதரவாக பேச முடிகிறது.
24-டிச-2012 10:43:33 IST
எல்லாவற்றையுமே கலைஞரும் மத்திய அரசுமே செய்ய வேண்டுமென்றால்.. நீங்கள் சொல்வதை பார்த்தல் முடியும். ஆனால் செய்ய மாட்டார். உயிர் பழியும் பொருள் சேதமும் உங்களால் மட்டுமே ஏற்படுத்த முடியும் என்று கூறுகிறிர்கள். உங்களுக்கு கொடுத்த M P களை அ தி மு க விற்கு கொடுத்தால் அதை வைத்து மிரட்டியாவது.... அதற்கும் வழி இல்லை. கர்நாடக அரசியலில் காங்கிரஸ் அந்த முடிவை தான் எடுக்கும். நீங்கள் 2G ஊழலால் தமிழ்நாட்டு மக்களை காவுகொடுக்க போகிரிகள். 5 முறை 15 ஆண்டு என நான் கேட்ட எந்த கேள்விக்கும் பதில் இல்லை. மறந்தும் நல்லது செய்ய கூடாது என நினைத்து கொண்டு இருப்பவரை பற்றி மேலும் என்ன கூற முடியும் .
சிதம்பரம் சிதம்பரம் அப்படியின்னு ஒருவர் இருக்கிறார் அவரை தமிழ் மக்கள் தான் தெர்தேடுத்தார்கள். இவர்களுக்க ஒரு துரும்பை யாவது எடுத்து போடுவாரா
24-டிச-2012 10:33:05 IST