ஒரு காலத்தில் வெள்ளைகாரர்கள் இதே வியாபாரத்திற்காக இந்தியாவினுள் நுழைந்தார்கள்.பின்பு நம்மை அடிமை படுத்தி ஆண்டார்கள்.இன்றும் முயற்சிக்கிறார்கள் (பட்டு திருந்துபவர்களை முட்டாள் என்கிறோம் ,பட்டும் திருந்த மாட்டேன் என்பவர்களை என்ன சொல்வது?)
09-டிச-2012 19:22:04 IST
பெரிய அநியாயம் பன்றாங்கப்பா..லஞ்சத்திற்கெதிரா நாட்டுல இவ்வளவு குரல் கொடுக்கேல. மேலும் மேலும் குற்றங்கள் நடந்துகிட்டுதான் இருக்கு....அதிலேயும் இந்த வி ஒ ....தாசில்தார் பன்ற அநியாயம் உச்சம். .கிட்டடில எங்க ஊர்ல நான் 4 லட்ச ரூபாய்க்கு ஒரு பட்டா இடத்தை வாங்கினேன்.அதுக்கு பட்டா போட 40 ஆயிரம் லஞ்சம் என்னிடம் நேரடியாகவே கேட்டார் .நான் தரவில்லை .எனக்கு பட்டா இன்று வரை ஆகவில்லை இரண்டு வருட காலமாகியும்.
09-மார்-2012 14:10:39 IST