Advertisement
தினமலர் முதல் பக்கம் » Gokzz அவரது கருத்துக்கள்
Gokzz : கருத்துக்கள் ( 206 )
Gokzz
Advertisement
மே
12
2013
வாரமலர் பிக்கல் பிடுங்கல்!
உங்கள் மதத்தினர் இந்த வாசகங்களை கடை பிடிகின்றனரா? உடன் பிறப்பு என்பது கண்டிப்பாக வேண்டும்...அது யாராக இருந்தாலும்....   17:21:52 IST
Rate this:
2 members
0 members
14 members
Share this Comment

மே
10
2013
கோர்ட் சிறை செல்கிறார் சஞ்சய் தத் மறு ஆய்வு செய்யக்கோரிய மனு தள்ளுபடி
எப்பாடு பட்டாவது இவர் சிறை செல்வதை உறுதியாகக வேண்டும்..பிரபலமாக இருந்தால் செய்வது எல்லாம் சரியா? நீதி மன்றத்திற்கு நன்றி....இவருக்கு விடுதலை அளித்தால் அது மிகவும் தவறான முன்னுதாரணம் ஆகி விடும்..   18:58:07 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
9
2013
பொது பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளீயீடு நாமக்கல் மாணவர்கள் முதலிடம்!
மீண்டும் ஒரு முறை இரண்டு வருடம் +2 பாடத்தை மட்டும் படித்து வெற்றி கனியை பறித்துள்ளனர்....மாணவர்கள் திறமையானவர்கள் தான், ஆனால் இந்த கல்வி முறை சரி இல்லை...இங்கு முதல் இடம் பெற்ற எத்தனை பேரால் மத்திய , மாநில அரசுகள் நடத்தும் நுழைவு தேர்வில் வெற்றி பெற முடியும்? +1 பாடத்தையும் படித்திருந்தால் மட்டுமே அது சாத்தியம்....   12:44:24 IST
Rate this:
0 members
0 members
34 members
Share this Comment

ஏப்ரல்
12
2013
கோர்ட் சுப்ரீம் கோர்ட் சூப்பர் முடிவு ; புல்லருக்கு மரணத்தண்டனையே ! ராஜிவ் கொலையாளிகளும் இனி தப்ப முடியாது !
இதே சட்டம் தான், ஒரு தப்புக்கு ஒரு தண்டனை என்று சொல்கிறது....அப்படி இருக்கையில் தூக்கு தண்டனை கைதி எதற்கு ஆயுள் தண்டனையை சேர்த்து அனுபவிக்க வேண்டும்? இது சட்டப்படி சரியா?   14:32:05 IST
Rate this:
46 members
0 members
10 members
Share this Comment

மார்ச்
24
2013
வாரமலர் அந்துமணிபா.கே.ப.,
நீங்கள் சொல்வது 90 % உண்மை...நீங்கள் காது கொடுத்து பொறுமையாக கேட்க கூடிய ஆள் என்றால் அதோ கதி தான்...தங்கள் பிரச்சினைகளை உங்களிடம் சொல்ல கூட்டம் அலை மோதும்...   16:30:20 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

மார்ச்
3
2013
வாரமலர் இது உங்கள் இடம்
உடையை வைத்து ஒருவரை தீர்மானிக்க முடியாது....எனது team mate sleeveless உடை தான் அணிவாள்..ஆனால் வெள்ளியன்று லக்ஷ்மி விரதம் இருப்பாள்...கணவன், குடும்பம், மீது அதிக பாசம் வைத்துள்ளாள்....அது போல சுடி மட்டும் அணியும் பெண்கள் கணவனை, கணவன் வீட்டாரை கண்ட படி பேசுவதையும் கண்டு இருக்கிறேன்....உடைக்கும் குணத்திற்கும் சம்பந்தம் இல்லை...ஆனால் ஒரு சில இடங்களில் நாகரீகமான உடை அணிந்து தான் இருக்க வேண்டும்...நாம் ஒன்றும் காடுகளில் திரியும் விலங்குகள் இல்லை...கோவிலுக்கு வருவதே ஒரு மன அமைதியை தேடி தான், இது போன்ற உடைகள் மன சஞ்சலங்களை தான் கொடுக்கும்..அங்கும் கூட எட்டுப்பட்டி ராசா நெப்போலியன் போல தொடை தெரிய உடை அணிவது மிகவும் தவறு...   09:38:57 IST
Rate this:
0 members
0 members
45 members
Share this Comment

பிப்ரவரி
24
2013
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
சோக்கா சொன்னிங்க பிரதர்...   18:00:26 IST
Rate this:
0 members
0 members
19 members
Share this Comment

பிப்ரவரி
26
2013
கோர்ட் நெடுஞ்சாலைகளில் "டாஸ்மாக்' கடைகளுக்கு தடை: தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு
உங்க முன்னாடி மட்டன் பிரியாணி வெச்சுட்டு சாப்பிட கூடாது அப்படின்னு சொன்ன என்ன செய்விங்க? ரெண்டு நாள் பார்பிங்க, மூணாவது நாள் மூக்கு பிடிக்க சாப்பிடுவிங்க..நல்லதோ கெட்டதோ, தொடர்ந்து கவனத்தை ஈர்க்கும் போதும் மனம் அதில் சாயும்...தலைய சுத்தி எதுக்கு மூக்க தொடணும்? எல்லா கடைகளையும் மூடிவிட்டு போக வேண்டியது தானே...   17:49:34 IST
Rate this:
2 members
1 members
16 members
Share this Comment

பிப்ரவரி
3
2013
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
காயத்ரி வெங்கட், கண்டிப்பாக இந்த வாதம் அவரது சுயநலத்தின் முன் எடுபடாது...Brindha என்ற வாசகி சொல்லியது போல் வலியில் சுகம் காணும் பேர்வழி..வார்த்தைக்கு வார்த்தை என்னவள் என்னவள் என்று சைகோ போல மனதிற்குள் பதிய வைத்து உள்ளார்..செல்வ ராகவன் படத்தில் வரும் கதா நாயகன் இவர்...ஒரு வித மன மயக்கத்தில் இருக்கும் நபர்..சுயநலம் மட்டுமே பார்க்கும் ஒரு சுயநலவாதி...இதனை குழப்பங்களுக்கும் இவர் தான் காரணம்...கல்யாணத்திற்கு முன்பே காதலியை கை பிடித்து இருக்கலாமே..அந்த பெண்ணிற்கு (இவர் மனைவிக்கு) ஒரு வேண்டுகோள், உங்கள் வாழ்க்கையை இவரை போன்ற கனவில் மிதக்கும் ஆளை நம்பி கெடுத்து கொள்ளாதீர்கள்..இவரிடம் தகுந்த ஜீவனாம்சம் வகையறாக்களை பெற்று இவரை மறந்து நீங்கள் நிம்மதியாக இருங்கள்....   15:50:04 IST
Rate this:
0 members
0 members
16 members
Share this Comment

பிப்ரவரி
3
2013
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
முடிவு செய்த ஒரு விசயத்திற்கு அறிவுரை கேட்க வேண்டிய அவசியம் என்ன? யார் யார் வேலை இல்லாமல் இருகிறார்கள் என்று பார்க்கவா? இல்லாத காதலிக்கு பூங்கொத்து கொடுத்து கற்பனையில் வாழ்ந்து விட்டு போக வேண்டியது தானே...சுயநலம் பிரதானம்...மனைவியாவது, குழந்தையாவது தன் இன்பமே முக்கியம், தனக்குள் உள்ள அந்த போதை தரும் எண்ணமே முக்கியம்...   10:55:32 IST
Rate this:
0 members
0 members
38 members
Share this Comment