எங்கெங்கு ஊழல் நடக்கின்றதோ அங்கெல்லாம் சோனியா அல்லது பசி குடும்ப உறுப்பினர்களின் பங்கு இல்லாமல் இருக்காது. அவர்கள் இன்றி ஒரு ஊழலும் கிடையாது.
25-ஏப்-2013 15:04:07 IST
வரும் தேர்தலில், காங்கிரஸ் - ஜே கூட்டணி அமைத்து போட்டியிட்டால், வாக்காளர்களுக்கு வாக்களிப்பது எளிது. மெகா ஊழல் புரியும் மத்திய அரசையும், அநியாயத்திற்கு விலைகளையும் மின்வெட்டையும் உயர்த்திய மாநில அரசையும் ஒருமித்து மண்ணை கவ்வ வைக்கலாம்.
31-மார்-2013 14:04:05 IST
தமிழ் தாத்தா உ. வே. சாமிநாத ஐயரின் தமிழ் தொண்டு அபாரமானது. அவரது இல்லத்தை பராமரிக்க செய்யப் படும் சிறு தொகையால் தமிழகத்தின் பொருளாதாரம் சீரழிந்து விடாது. "கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை" என்ற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது.
18-பிப்-2013 10:55:24 IST
சாண்டில்யன், உங்கள் பெயருக்கும் கருத்துக்கும் சம்பந்தம் இல்லை. தயவு செய்து பெயரை மாற்றிக் கொள்ளுங்கள். ராணுவத் தளவாடங்கள் தரம் குறையக் கூடாது என்பதற்காகத்தான், அதை வாங்கும்பொழுது இடைத்தரகர் கூடாது என்று சட்டமே உள்ளது. அப்படி இருக்கும் பொழுது லஞ்சம் கொடுத்து விற்கப் பட்ட பொருட்கள் எப்படி இருக்கும். இதில் எந்தவித compromise ம் இருக்கக் கூடாது. அப்படி அரசியல்வாதிகள் சம்பாதிப்பதற்கு, நமது ராணுவ வீரர்களின் உயிரையா risk எடுக்க வேண்டும்.
13-பிப்-2013 09:38:14 IST
C. B. I. என்பதே காங்கிரஸின் கை பொம்மை என்பதற்கும் அவர்கள் நினைத்தால் ஒரு கேசை எப்படி வேண்டுமானாலும் கையாளலாம் என்பதற்கும் மற்றுமொரு சாட்சி.
12-பிப்-2013 17:32:56 IST
அரசியலுக்கு வரும் அனைவரும் பிழைப்பதற்காகவே வருகிறார்கள். தான் மற்றும் தன் குடும்பம் பிழைப்பதற்காகவே உழைக்கிறார்கள். சுயநலமில்லா அரசியல்வாதி யாருமே இல்லை.
07-பிப்-2013 10:59:08 IST