வினை விதைத்தவன் வினை அறுப்பான் கேள்விப்பட்டதில்லையா தலைவரே ? இதுக்கே அரண்டா எப்படி இன்னும் நீங்க பார்க்கவேண்டியது நிறைய இருக்கு.
24-மார்-2013 02:12:13 IST
ஒரு பெண் திருமணமாகி வந்தவுடனேயே அந்த வீட்டில் உள்ள அனைவரின் குணத்தையும் புரிந்து கொண்டு அட்ஜஸ்ட் செய்து போக வேண்டும் என்று எதிர்பார்ப்பது மிகவும் தவறு. காலேஜில் சீனியர் ஜூனியரை ராக்கிங் செய்வது போல் மாமியார் மருமகளை குத்திக் கொண்டே இருந்தால் அவள் எப்படி சகஜமாகப் பழகுவாள். இவர்கள் தொட்டதுக்கெல்லாம் குறை சொல்லிக்கொண்டு இருந்தால் அவள் ஒதுங்கிப் போகத்தான் பார்ப்பாள். மருமகளை என்னைக்கு மகளாக பார்க்கும் மனோபாவம் வருகிறதோ அன்னைக்கு மருமகள் ஒதுங்கிப் போகவும் மாட்டாள், முதியோர் இல்லங்களும் குறையும்.
03-மார்-2013 20:23:27 IST
அவன் என்ன சிறுவர்கள் செய்யும் குற்றமா செய்திருக்கிறான், எல்லா குற்றவாளிகளுக்கும் கொடுக்கப்படும் தண்டனைதான் அவனுக்கும் தரப்பட வேண்டும். இதெல்லாம் பிஞ்சுலேயே பழுத்தது, இதெல்லாம் உயிரோட இருந்து என்ன செய்ய, தூக்கு தண்டனைதான் சரி.
30-ஜன-2013 05:20:45 IST
காமெடி பண்ணாதீங்க சார் இந்த ஆளுக்கு எப்போ மரியாதை இருந்தது இப்போ குறையறதுக்கு. இந்த மானம் கெட்ட ஆளுக்கு இவ்ளோ மரியாதையை நீங்க குடுக்க தேவையில்ல.
16-செப்-2012 18:21:54 IST