இப்படி தான் அவுத்த்து போட்டுட்டு ஏஞ்சலினா ஜோலி என்ற ஹாலிவூட் நடிகை நடித்தால். கடைசியில் என்னாச்சு எதை கான்பித்தாளோ அதிலேயே கேன்சர் வந்து இரண்டையும் நீக்க வேண்டியாகிவிட்டது. ..கொஞ்சம் கன்ட்ரோல் முக்கியம். ஆண்டவனுக்கே வெளிச்சம்.
17-மே-2013 03:52:42 IST
விண்டோவ்சில் உள்ள இத்தகைய தலைவலி தரும் பிரச்சனைகள் 'ஆப்பில்' மாக் அல்லது மச்பூக் ப்ரோ வில் இல்லை. மேலும் மாக் சாப்ட்வேருக்கான வைரஸ் இல்லை. ஆனால் அது மிகவும் காஸ்ட்லி. நான் ஆப்பிள் மற்றும் விண்டோஸ் இரண்டும் பயன்படுத்துகிறேன்.
15-மே-2013 01:32:41 IST
கருப்பையா,...உன்னை போன்ற முட்டாள்கள் தான் அவனை தலைவனாக கொண்டு அடுத்தவன் தன ஜனநாயக கடமையை செய்கிறானா இல்லையா என்று கூட தெரியாமல் தேச துரோகி என்ற வார்த்தையை தவறாக பிரயோகிக்கின்றாய். நான் ஒவ்வொரு தேர்தலிலும் ஓட்டு போடுகிறேன். முதலில் உன் தலைவனின் பேரன் எங்கே படிக்கிறான் என்று தெரிந்து கொள்.
உன் தலைவன் படித்த படிப்பை விட அதிகமாக படித்திருக்கிறேன். இந்தியாவில் சிலபேருக்காவது வேலை வழங்கும் ஒரு நிறுவனத்தை நடத்துகிறேன். கண்டிப்பாக இந்தியாவில் தான் இருப்பேன். இந்தியனாக இருப்பேன். தேசத்தை முன்னேற்ற விரும்பும் ஒரு குடிமகன்.
தேசத்தின் சொத்துகளை (கொள்ளை அடித்தும்) சேதப்படுத்தியும் காட்டுமிராண்டித்தனமாக வாழும் நீங்கள் தான் தேச துரோகி. முதலில் காட்டுமிராண்டிகள் அனைவரும் கூண்டோடு நாட்டை விட்டு வெளியேறுங்கள். அனைத்து அறிஞர்களும் உள்ளே வருவார்கள்.
உன்னை போன்ற குண்டர்களின் அரசியல் அதிரடியாக மாறுவதை பொறுத்துக்கொள்ள முடியாத படிப்பறிவில்லாத மாக்கள் தான் - போல சூரியனை பார்த்து குறைக்கிறது. படித்தவர்கள் அரசியலை மாற்றபோவது திண்ணம். பாவம்ம்டா நீ..
ஆனான பட்ட மஞ்சள் துண்டின் நாடகத்தையே முகத்திரையை கிழித்து விட்டோம்.....ஆப்டர் ஆள் ஒரு ஆப் டிராயர் நடத்தும் கூத்து ...வெயிட் அண்ட் watch...
03-மே-2013 17:53:09 IST
ப. ம. கட்சி, இந்த ஜாதிய வெறியை தூண்டுவதன் மூலம் தான் முந்தைய சட்ட மன்ற தேர்தலில் விஜயகாந்த் கட்சியிடம் இழந்த ஓட்டு வங்கியை (இருப்பதாக கற்பனை செய்யப்பட்ட) மீட்டெடுக்க நினைக்கின்றனர். மாறாக பொது ஜனங்களின் வெறுப்பை மேலும் சம்பாதிக்கின்றனர் என்பதை அடுத்த தேர்தலில் தெரிந்துகொள்வர்.
ஒரு கட்சியின் தலைவன், அதுவும் படித்த ஒருவன், ஜாதீய பிரிவினையை தூண்டி வன்முறையில் ஈடுபட வைத்து கட்சி வளர்க்க நினைப்பது குரூரம். படித்தவர்கள் இப்போது ஓட்டு போடவந்து விட்டனர் என்பது இந்த வன்முறையில் ஈடுபடும் ஈனர்களுக்கு தெரியாதிருப்பது அறிவீனம். இத்தகைய அறிவிலிகளை இரும்புக்கரம் கொண்டு சமுதாயத்திலிருந்து களைய வேண்டியது, சட்ட ஒழுங்கை காக்கும் பொறுப்புடைய முதல்வரின் கடமை அதற்க்கு பெரும்பான்மையான நடுநிலையாளர்களின் ஆதரவு உண்டு.
இதற்க்கு செய்ய வேண்டியது: (1) கைது செய்ய பட்டவர்களை குண்டர் சட்டத்திற்கு மாற்ற வேண்டும்.
(2) 144 தடை மீறி கலவர கும்பலை சுட்டு தள்ள வேண்டும்.
(3) பாதிக்க பட்ட மக்கள் வாழும் இடங்களில் நிரந்தர காவல் நிலையம் அமைத்து பாதுகாப்பு வழங்கவேண்டும்.
(4) பொது சொத்துக்களை சேதப்படுத்துபவர்களை தேசிய பாதுகாப்பு, குண்டர் சட்டத்தில் கைது செய்து நிரந்தரமாக சிறையில் அடைக்க வேண்டும் அவர்களின் குடியுரிமை பறிக்கப்படவேண்டும். அமெரிக்காவின் "கண்டானமோ" ஜெயில் போன்ற சிறப்பு சிறை ஒன்றை இந்தியாவிற்கு சொந்தமான ஒரு தீவில் அமைத்து அதில் இந்த குண்டர்களை அடைக்க வேண்டும்.
5) கட்சியின் அங்கீகாரத்தை பறித்து அதன் தலைவனையும் அங்கேயே அடைக்க வேண்டும்.
இதை நிறைவேற்றி சட்ட ஒழுங்கை காக்கும் அரசினை அனைத்து பொதுமக்களும் ஓட்டு போட்டு ஆதரிக்க வேண்டும் .
03-மே-2013 04:07:12 IST
ஐ. பி. எஸ். ஆ இருந்தா என்ன? துறை ரீதியாக பயணம் செல்ல தடை விதிக்கப்பட்ட போது, அந்த துறையில் ஒரு ஊழியர் என்ற முறையில் அதை மதித்து நடக்க வேண்டும். இல்லாவிடில் துறை ரீதியாக நடவடிக்கை எடுப்பதை தவிர்க்க முடியாது. இது ஆளும் அரசின் ஈகோ பிரச்சனையோ என்னவோ, ஆனால் மதித்து நடக்க வேண்டியது அவர் கடமை. அதை மீறினால் தண்டனை கொடுப்பதில் தவறில்லை.
14-பிப்-2013 15:59:21 IST
இதற்க்கு பேர் தான் "மாஸ் சைக்கலாஜி" தனி தனியாக ஒவ்வொரு மாணவனும் நல்லவன்தான், (அவனவனுக்குள்ளும் பய உணர்வும் இருக்கும்)ஆனால் அதே ஒரு குழுவாக சேர்ந்து முடிவெடுத்தால், ஒத்து "ஊதுதல்" நிலையிலிருந்து "வெறிகொண்ட" கொடூர கும்பலாக மாறிவிடுகின்றனர். தலை நகரில் அதுவும் பட்ட பகலில், நட்ட நாடு ரோட்டில் "அரிவாளுடன்"..யார் தந்த தைரியம், இவர்களுக்கு பின்னால் நின்று செயல் பட்ட/தூண்டி விட்ட /ஆதரவு தந்த ஓவ்வொரு சமூக விரோதியையும் குண்டாஸ் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். பள்ளி
கல்லூரிகள் ஆரம்ப நாட்களில் முதல் ஒருவாரத்துக்கு எந்த வகுப்பும் எடுக்காமல், இள வயதில் சாதனை படைத்த பெரிய கம்பெனி நிர்வாகிகள், வணிக நிறுவனங்கள், பொறியில் வல்லுனர்கள், அறிஞர்கள், சுய தொழில் முனைந்தோர்,
ஆகியோரின் அனுபவங்களையும் இன்னமும் கூட சாதிக்க உள்ள வழி முறைகளை எடுத்துக்கூற செய்தால் , படிப்பின் முக்கியத்துவம் அறிவர். அது தவிர அனைத்து மத தலைவர்களையும் வர செய்து அவற்றுள் உள்ள சிறப்பு பற்றி போதிக்கலாம். மன நல மருத்துவர்கள் மற்றும் சமூகவியலார்கள், சுயமுன்னேற்ற நூலாசிரியர்கள், பிரபல பத்திரிக்கையாளர்கள் ஆகியோரின் கருத்தரங்குகளும் நடத்தப்படலாம். நிறைவாக யோகா, தியானம் ஆகியவற்றையும் பய்ற்றுவிக்கலாம். இதை ஒருவாரத்திற்கு 'ஓரியண்டசன்" திருவிழா போல நடத்தவேண்டும் (உணவு, உபரி உண்டவு உற்பட வழங்கி). அத்தனை நாட்களிலும் பங்கேற்றவர்களுக்கு துரிதமாக பாஸ்போர்ட், டிரைவிங் லைசன்ஸ், மற்றும் பிரபல வங்கிகளில் சேமிப்பு கணக்கு ஆகியவற்றை பெற கல்லூரி நிர்வாகமே ஏற்பாடு செய்யலாம். இவ்வுலகத்தில் இன்னமும் நிறைந்துகிடக்கும் சவால்கள் என்ன என்பதையும் இளைங்கர்களின் ஆற்றல் பற்றியும் எடுத்துரைக்க வேண்டும். எந்த விக்ஞான/மருத்துவ வளர்ச்சியும் வசதியானவன் மேலும் வசதியாக வாழ்வதற்குதான் (செயல்) பயன்படுகிறதே அன்றி, ஏழைகளின் வாழ்க்கைக்கு பயன்படக்கூடிய/அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதை குறிக்கோளாக கொண்டு இருப்பதில்லை. அனைத்து அறிவாளிகளும் பணக்காரனின் சொகுசு வாழ்க்கைக்காக அல்லும் பகலும் பாடுபடுகின்றனர் (அது கம்ப்யுடர் ஆகட்டும், மோட்டார் வாகனமாகட்டும், அறிய மருத்துவமாகட்டும்). நம் நாட்டு அத்தியாவசிய தேவைகளை நாமே தீர்த்துக்கொள்ள நிறைய சுய தொழிலார்களும், தொழில் முனைவோர்களும், விவசாய, மருத்துவ விஞ்ஞானிகளும்,பொருளாதார மேதைகளும் தேவை. இவற்றை இந்த இளைஞர் சமுதாயம் உணரச் செய்வது ஓவ்வொரு பெற்றோர், ஆசிரியரின் கடமை.
எல்லோரும் கம்ப்யூடர் இஞ்சினியராகி வெள்ளைகாரனுக்கு அடிமையாய் இருப்பதை விட தன்நாட்டில் உற்பத்தி செய்து தன்நாட்டு தேவைகளை (மற்றும் ஏற்றுமதியும்) பூர்த்தி செய்ய முனையும் ஓவ்வொருவரும் (களிமண் பொம்மை செய்பவர் உள்ளிட்ட) இந்தியாவின் எதிர்கால தூண்கள். நானும் அதில் ஒன்று.
08-ஜன-2013 01:51:36 IST
முதலில் நல்ல மன நல மருத்துவரிடம் ஆலோசனை பெற வைக்கவும். திரு. மீனவன் ஐயா குறிப்பிட்டது போல ..அவள் திருட்டு பழக்கம் அவள் மன வியாதியின் பிரதிபலிப்பாக கூட இருக்கலாம். அவள் ஒரு குற்றவாளி அல்ல, நோயாளி. இதுவும் சரிபட்டு வர வில்லை என்றால்.......
உடனடியாக சவுதி அரேபியாவில் ஏதேனும் ஒரு வேலையிலோ அல்லது கல்வி கூடத்திலோ சேர்க்கவும். நினைத்த நேரத்துக்கு இந்த நாட்டை விட்டு வெளியே செல்ல முடியாது. (நாட்டை விட்டு வெளியேற வேண்டுமானால் அதற்க்கு வெளியேறும் 'விசா' எடுக்க வேண்டும், அது எளிதல்ல) மற்ற படி இங்குள்ள சட்ட திட்டங்கள் அவளை தானாக மாற்றி விடும்-மாறியே ஆக வேண்டும்.
26-டிச-2012 03:12:00 IST
அந்த கலைவாணனின் அண்ணன் பூண்டி-செல்வத்தை கொலை செய்ததில் உன் அருமை மகன் அழகிரிக்கும் தொடர்பு உண்டு என்று பேசிக்கொள்கிறார்களே அதை பற்றி உன் கருத்து....உன்னை கைது செய்த போது தீக்குளித்து இறந்த தொண்டர்களை பற்றி சொன்ன போது, சூ ..இவ்வளவு பேர்தான் தீக்குளித்தார்களா..இன்னும் நிறைய பேரை அல்லவே எதிர் பார்த்தேன் என்று கூறினாயாமே அதை பற்றி உன் கருத்து...
நீ எவ்வளவு கொக்கரித்தாலும்...ஆட்சியிலும் அதிகாரத்திலும் இருப்பவர்களை தங்கள் கைக்குக் போட்டுக்கொள்ளும் திறமை மிக்க (தெனாலி ராமன், பீர்பால், ஆங்கிலேயர் ஆட்ச்சியில் அவர்களுக்கு மொழிபெயர்ப்பாளர்களாக இருந்து வந்த) அதே இன மக்கள் இன்னமும் தங்களின் அதே பெரிய இடங்களை விட்டு வைக்காமல் இருப்பதும் நீ அறிந்ததே. இதில் ஆச்சர்யம் என்னவென்றால் அந்த பூணூலையும் நீ சமாளித்து லட்ச்ச கோடிகளை ஏப்பம் விட்டாயே அது தான்...
இப்போது சொல் யார் கில்லாடி...
21-டிச-2012 04:14:15 IST