தன் சுய நலத்திற்காக , தன் குடும்ப நலத்திற்காக, போராட்டங்களை நடத்துவதாக அறிக்கைகள் விடுவதில் இவர் சாமான்யர் அல்ல என்பதை அடிக்கடி நினைவூட்டிக்கொண்டே இருப்பார்
27-பிப்-2013 08:12:35 IST
இவர் போன்ற ஆசிரியர்களை வைத்துத்தான் , மாதா,பிதாவிற்கு பிறகு குருவை வைத்தார்களோஉண்மையான குரு பெற்றோருக்கு பிறகு இத்தகைய வழிகாட்டுதல்கள் இளையதலைமுறைகளை நெறிப்படுத்தும்
18-ஜன-2013 12:24:39 IST
அட கண்றாவியே! அய்யாவை(!!!!) இப்படி புலம்ப வைச்சிடாங்களே! அது சரி !! மக்கள் எப்படி அடிச்சாலும் இப்படி தாங்குறாரே! ரொம்ப நல்லவர்ரா இருக்கிறாரே! மக்கள் இப்படி இருக்கலாமா!!!
01-ஜன-2012 09:24:37 IST
அது சரி, பேரறிஞர் அண்ணா அரியணை ஏறியபோது, இதை மறந்தாரா?இல்லை! அப்போது தெரியலையா? சும்மா தான் கொண்டு வந்தோம்னு அதை நியாயப்படுத்தக்கூடாது! தி.மு.க.வை திருக்குவளையார் மு.க. குடும்ப கழகமாக மாற்றிய அவமானத்தை விடவா? தனக்கு வேணும்போது இலக்கியங்களை மேற்கோள் காட்டும் இந்த மஞ்சள் துண்டார், மனு நீதி சோழனை மறந்தது ஏன்??ஏன்?? ஏன்???
01-ஜன-2012 09:14:39 IST