குஜராத்திகள் வன்முறை, மதவாதம், தனியார் மயம் இதற்கு வாக்கு அளித்துள்ளார்கள். குஜராத்திகள் என்றால் தமிழகத்தில் சாலை ஓரம் குதிரைமீது மாப்ளை சவாரி செய்வோர், வட்டிகடன் கொடுப்போர், அடகு கடை நடத்துவோர் , டெல்லி செட் மின்சாதனம் விற்போர், பில்லியர் ஊர்வலம் நிதி அளிப்போர் என்று தான் தெரியும். அதற்கு பிறகு இப்போது மோடிக்கு வாக்கு அளிப்போர் என்று தெரிகிறது. சீக்கிரம் தேசம் எல்லாம் இவர்கள் வசம் வந்தால், இப்போது மகளீர் சுய உதவி குழுக்கள் இல்லாமல் போய் மார்வாடி வட்டி கடை தெருவுக்கு தெரு இருக்கும்
05-ஜூன்-2013 14:43:46 IST
ஆண் ஆசிரியர்களும் மாணவர்களும் சேர்ந்து TASMAC இல் தண்ணி அடிபது தடைபடும். அரசு வருமானம் கொஞ்சம் குறையும். அப்புறம் தனி வகுப்பு , தனி டியூஷன் மையம் எல்லாம் குறையும் . பெண் ஆசிரியைகள் டியூஷன் எடுப்பது குறைவுதான் . பெண் ஆசிரியைகள் கூட மாணவனை கடத்தி கற்பழித்த நிகழ்வுகள் ஒரு அவமானம். எதோ தமிழகத்தில் தான் அதிகம் HIV / AIDS நோயாளிகள் அதிகம் அதுவும் உடல் உறவுகள் மூலம் நோய் வாங்கியவர்கள் மிக அதிகம். ஆக தமிழக, அரசு அதிகாரிகள் அரசியல் வாதிகள் லஞ்சம் வாங்குவது போல அந்த விஷயத்தில் தமிழர்கள் அதிகம் மதிப்பெண்கள் அதிகம் வாங்குவது உலகு அறிந்த விஷயம் . கூட்டி கழித்து பார்த்தல் இப்படி ஆசிரியைகள் ஆசிரியர்கள் என்று பார்ப்பதை விட , மாணவர்களுக்கு தகுந்த கல்வி , உடலில் ஏற்படும் மாறுதல் , நலல் தொடுதல் கேட்ட தொடுதல் , நல்ல பார்வை , தற்காப்பு , கேட்ட பார்வை ஆண்களை பெண்களை கையாளும் மேலாண்மை திறன் சொல்லி கொடுப்பது நல்லது . மாணவிகள் பள்ளிக்கூடம் தவிர பிற இடம்களிலும் ஆண்களுடன் பழகும் நிலைமை உண்டு . இன்னும் ஆண் ஒரு எதிரி இல்லை . இப்படி படிக்கும் பொது மறைத்து பிரித்து வைத்தால் , ஆண்கள் மீது வெறுப்பு ஏற்பட்டு , ஓரின சேர்கை ஏற்பட வாய்ப்பு ஏற்படும் . ஒரு கல கட்டத்தில் ஏற்படும் ரசாயன் மாற்றம் . அதை கையாளும் முறை சொல்லி கொடுப்பதை விட்டு விட்டு , பெண் பெண்ணுடன் , பெண்ணிடம் படிபது என்பது , மூட்டை பூச்சி அழிக்க வீட்டை எரிப்பது போலாகும் .
04-ஜூன்-2013 13:33:30 IST
இன்று தமிழக ஊர்களில் பெண்கள் அதிகம் , அதுவும் விதவைகள் . காரணம் TASMAC . குடித்து குடித்து செத்துப்போன ஆண் இனம் . இன்னொரு காரணம் , ஆண்கள் எல்லாம் வேலை தேடி வறுமை போக்கிட வெளிநாட்டிற்கு சென்று விடுகிறார்கள் . பாவம் குழந்தைகள் , முதியோர் , பெண்கள் அவர்கள் அனுப்பும் பணத்தில் ஊரில் இருக்கிறார்கள் . கூட்டி கழித்து பார்த்தல் ஆண் அதிகம் இருக்கும் , மக்கள் தொகையும் அதிகம் இருக்கும் . எழுதியவன் எட்டை கெடுதான் படித்தவன் பாட்டை கெடுதான் என்பதுபோல காணக்கெடுப்பில் எந்த அளவு பூர்த்தி இரூக்கு என்று தெரியாது .
01-ஜூன்-2013 13:09:19 IST
இரு ஆண்டுகள் விதி 110 இன் கீழ் அறிவிப்புகள் தான் மிச்சம் . DMK ஆட்சியில் கொண்டுவந்த திட்டம் நிறைவேறும் போது இப்படி சில நான்தான் அறிவிப்புகள். தமிழக வரிப்பணம் ஸ்ரீ ரங்கம் தொகுதி வளர்ச்சி மட்டும் , முதல்வர் சிறப்பு பாதுகாப்பு , தனி விமான பயணம் என்று செலவாகி போகிறது. கடன் வாங்கி நிறைவேறும் கூடி குடிநீர், பாலம் , சாலை திட்டம் மட்டும் எதோ மக்களுக்கு சென்று சேர்கிறது . சென்னை துறைமுகம் மதுரவாயில் சாலை கிடப்பில் கிடக்கிறது . சேது சமுத்திர திட்டம் ராமர் தடுக்கிறார். எதோ நடக்குது . இதில் கட்சி காரர்கள் இடம் மாறுதல், சாராய கடை அருகில் தொட்டுக்க கறி கடை நடத்தி காசு பார்கிறார்கள் . இன்னும் 3 ஆண்டில் தமிழகம் வெளங்கிரும் . அதவது எல்லோரும் இருட்டில் ராஜாஜி சொல்லியது போல குல கல்வி கற்று வாழவேண்டியதுதான் .
31-மே-2013 11:52:06 IST
மதிப்பெண்கள் திறமையை நிர்ணயிப்பதில்லை . ஆபிரகாம் லிங்கன் தோல்வி அதில் கற்று வென்றவர். இன்றய கல்வி முறை மாணவனை தரம் தாழ்த்த தான் , அதவது முதல் கடைசி என்று வரிசைபடுத்த . இந்தனை பணம் அரசு செலவு செய்து IIT நிறுவி , இதனால் தேசம் அடைந்த நன்மை இல்லை என்று சொல்லலாம். IIT வாந்தி கல்வி மூலம் தற்கொலை தான் அதிகம் . முதல் மாணவர்களுக்கு அரசு செலவு செய்து வரி இழப்புதான் மிச்சம் அதனால் வாங்கிய பதிப்பெண், அதிகம் என்று மன அமைதி கொண்டு வெல்லுங்கள் . வாழுங்கள் மாணவர்கள் வாழ , வளர வெல்ல வாழ்த்துக்கள் .
31-மே-2013 11:02:59 IST
90 வயது. நல்ல நினைவுதிறன். பேச்சாற்றல். பல களம் கண்டு பல எதிரிகளை வீழ்த்தி. வீழ்ந்து , தோற்று வென்று . அரசியல் கலை , எழுத்து என்று சாதித்தவர். தகுதி மிக்கவர். இருக்கும் இந்த சந்ததிக்கு மாதிரிதான். குறை பல , நிறையும் பல பல . வாழ்த்துக்கள் .
30-மே-2013 16:45:00 IST
சட்டம் மீறி பதகை வைப்பது , கட்சி தலைவர் படம் வைப்பது , பாதை நெடுக சாலை குறுக்கில் வளைவுகள் நாட்டுவது , சாலை தடுப்புகள் மீது கட்சி கொடி நடுவது, திறுட்டு மின்சாரம் எடுத்து கட்சி கூட்டம் , பதாகை தோரணம் கட்டுவது , நடிகர் , நடிகை , திரைப்பட விளம்பரம் செய்வது எல்லாம் சட்டம் மீறி , ஆள்பவர்கள் செய்திடும் அவலம் . இதற்கு எதிராக பாவம் , பொதுநல வழக்கு தொடுத்து உதை வாங்கியோர் அதிகம். இப்போது எந்த அரசியல் கட்சி தொண்டர்களும் நேரம் ஒதுக்கி கொடி , விளம்பரம் செய்வது இல்லை . கூலி கொடுத்துதான் தோரணம் கொடி கட்டுகிறார்கள் . வாகனம் , TASMAC சரக்கு , பிரியாணி, கூலி கொடுத்தால் கூட்டம் சேரும் . அதனால் PMK தலைமை தான் இதற்கு பொறுப்பு . இவர்கள் கூலி கொடுத்து அந்த கூலி வாங்கியோர் தான் இந்த கொடி ஏந்தி இருக்கவேண்டும் . அதனால் PMK விடம் இந்த நட்டம் வசூல் செய்வதுதான் சரி. எய்த்வன் தெரியும் , பின் ஏன் அம்புகளை தேட வேண்டும் .
23-மே-2013 13:49:17 IST
பக்த கொடிகள் கொட்டும் கோடிகள் போதவில்லை பெருமாளுக்கு. இது ஒரு தனி அரசு போல வரி விதிக்கும் முறை மிக தவறு. கடவுளை காண குடி நீரிலிருந்து பால் வரை அதிகம் கொடுத்தால் இது போல ஒரு அவமானம் அடாவடி எங்கும் கிடையாது . சாமி கும்பிட அதிகம் கொடுக்கும் முறை சாமி பேரில் அதிகம் வாங்கும் முறை இது ஐயப்பன் கோவில், முருகன் கோவில், எழுமலையான் என்று விரிவது கேவலம். இனியாவது பக்தர்கள், கடவுள் எங்கும் இருப்பதாய் உணர்ந்து திருப்தி கொண்டு கொட்டுவதை நிறுத்தி, பக்கத்து வீட்டில், தெருவில் , இருக்கையில் இருப்போரை நினைத்து கடவுள் சாயால் கண்டு மனிதம் மதித்து, கொள்ளை தவிர்க்க வேண்டும். சாமிக்கு கண் இருந்தால் இப்போது விற்கும் விலைவாசியில், இப்படி இன்னும் விலை ஏத்துவது கண்டு கோவில் நிர்வாகத்தை கண்டிக்கும் .
23-மே-2013 13:38:18 IST
இது கேரளா மாடல் அரசியல். கேரளாகாரர்கள் மாத்தி மாத்தி வாக்கு அளித்து 5 வருடத்திற்கு ஒரு கட்சி என்று வாக்கு அளிப்பார்கள். கேரளாவை ஆள்வது வேறு கடினம். வளர்ச்சி, அது காடு வளர்ச்சிதான். வரி போடமுடியாது. வளர்ச்சி திட்டம் எதுவும் நடக்காது. வேலைநிறுத்தம் அது தினம் நடக்கும். இதில், வேறு எதாவது சித்து வேலை செய்து ஆட்சி நிலைக்க வைக்க வேண்டும். சும்மா எதிர் ஓட்டுகளை இழக்காமல், அதை இன்னொரு தலைமையில் சேர்த்து வைத்து தேர்தல் நேரம், ஒன்றாய் அதாவது கை சின்னம் வாக்கு பெரும் வழி. இல்லாவிட்டால் வாகுகள் சிதறி பொது உடமை கட்சிக்கு செல்லும் . இந்த சண்டை 2014 வரை தொடரும். இது ஒருவித மயக்க மாய்மால அரசியல் முறை . இன்னும் பத்திரிகை வேறு தீனி கேட்கும். இதை வாசித்து கொண்டு, குந்தி தத்துவம் பேசி வெளிநாட்டு பணம் வாங்கி சாப்பிட்டு கொண்டிருக்கும் கேரளா வை கையாள காங்கிரெஸ் கட்சிக்கு நன்கு தெரியும் .
23-மே-2013 13:27:06 IST
21 ஆம் நூற்றாண்டில் இந்த காட்டுமிராண்டி தனம் , இப்போதாவது நீதி அரசர்கள் கவனத்திற்கு வந்துள்ளது . கன்னித்திரை , பெண் ஓடும் போது, சறுக்கி விழும் போது , வீடு வேலைகள் புரிந்திடும் போது , மிதிவண்டி ஓட்டும்போது , இன்னும் பல பழக்க வழக்கம் களில் சேதம் அடைவதுண்டு . ஆண் விந்துகள் இன்னும் ஆண் உறவில் விட்டு சென்ற தடயம்கள் மரபணு முறை சோதனைக்கு உட்படுத்தி , உண்மை குற்றவாளி , கண்டுபிடிகபடலாம். பாதிக்க படுவது பெண் என்பதால் ஆணாதிக்க சமுதாயம் கைவிரல் கொண்டு செலவு இல்லாமல் , சோதித்து , பெண் இனத்தை அவமானத்திற்கும் இட்டு வைத்துள்ளது அவலம் . பாவம் , கொடுமைக்கு , கொடுமை கொடுத்து இந்திய பெண்களை அவமதித்து -
20-மே-2013 15:16:35 IST