அட பரதேசிகளா,உங்களுக்கெல்லாம் மனசாட்ச்சியே இல்லையா. ஏன்டா எது எதற்குத்தான் ஆதார் அட்டையை கேட்பது என்று விவஸ்தையில்லையா?இந்த அட்டையை வைத்து இந்த அரசாங்கம் ஊழலை ஒழித்து விட்டதா? தீவிரவாதிகளை எல்லாம் பிடித்துவிட்டதா? இல்லை மக்களுக்குதான் சேர வேண்டிய அரசு சலுகைகள் ஒழுங்காக போய்சேருகிறதா? நாட்டில் கொள்ளையடிப்பவன் கொள்ளையடித்துக் கொண்டுதான் உள்ளான்.ஊழல் செய்பவன் ஊழல் செய்துக்கொண்டுதான் உள்ளான்.....................இந்த பெண்ணுக்கு பிரசவம் பார்க்கமுடியாது என்று சொன்ன மருத்துவரை உடனடியாக வேலையில் இருந்து நீக்குவதுடன்,மருத்துவ தொழிலை பார்க்கமுடியாதவாறு செய்யவேண்டும்.
10-பிப்-2018 13:44:08 IST
இந்த பிரசாந்த் ஆரோக்கியம் என்பவரிடம் 11 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.இவர் எந்த நாட்டின் முஸ்லீம் என்று திரு.பிரகாஷ் விளக்கவேண்டும்.சரி நாட்டில் ஊழல் செய்யும் அமைச்சர்கள்,அதிகாரிகள்,பெரும் பணமுதலைகள் எல்லாம் எந்த மதம்?எதுஎதற்க்கு மதத்தை இழுப்பது என்று இவர்களுக்கு வெவஸ்தைய இல்லை.
10-பிப்-2018 13:03:05 IST
எதற்கு சஸ்பெண்டு?திருடன் கையும்களவுமாக பிடிபட்டுள்ளான்.பிறகு எதற்கு வழக்கு,சஸ்பெண்டு போன்ற நாடகம்.இவரைப்போல பிடிபடுபவர்களுக்கு அன்றே தீர்ப்பு,தண்டனை என்று வழங்க வேண்டும்.அப்படி செய்தால்தான்,ஆண்டி முதல் அரசன் வரை திருந்துவார்கள்.
06-பிப்-2018 22:26:55 IST
இத்தனை நாட்களாக மன்னிப்பு கேட்காத திரு,வைரமுத்து, இவர்கள் கொடுக்கும் கெடுவுக்கு பயந்த அவர் மன்னிப்பு கேட்க்கப்போகிறார்?தோற்க்கப் போவது என்னவோ ஜியர்தான், இவரைவிடவா ஆண்டாளைப்பற்றி.ராஜாவும்.சம்பத்தும் அறிந்து இருப்பார்கள்.இந்த எச்,ராஜா,அர்ஜுன் சம்பத்துடைய பேச்சை கேட்காதீர்கள்.இவர்கள் பேச்சை கேட்டால் அவமானம்தான் ஏற்படும்.
21-ஜன-2018 21:07:54 IST
இந்த அரசு,அதை சார்ந்த நிறுவனங்கள் மட்டும் எப்படி நஷ்டம் அடைகிறது.அதிகாரிகளின் அலட்ச்சியம்,ஊழியர்களின் பொறுப்பின்மை,துறையைப்பற்றி அறியாத அமைச்சர்கள்,இவர்களால்தான் நஷ்டம் வருகிறது.நஷ்டம் எப்படி ஏற்படுகிறது?அதை தடுக்க நடவடிக்கை எடுக்கத்தெரியதா,சம்பளம் உயர்வு எதற்கு?எதற்கு எடுத்தாலும் மற்ற மாநிலங்களை ஒப்பிட்டு பேசும் அமைச்சர்கள்,அங்கு ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை பற்றி பேசுவதில்லை.போக்குவரத்துத்துறை தனியார்மயமாக்கப்படாது என்று சொல்கிறார்.ஏன்?உங்கள் பாக்கெட் ரொம்பதோ?ஒன்று ,இரண்டு வருடங்கள் பேசாமல் தனியாருக்கு கொடுங்கள்.அவர்கள் எப்படி இலாபம் ஈட்டுகிறார்கள் என்று உங்கள் அதிகாரிகளையும்,ஊழியர்களையும் பயிற்சி எடுக்க சொல்லுங்கள்.பிறகு அரசு எடுத்து நடத்தட்டும்.சரி உங்கள் சேவை என்ன பாராட்டும்படியாக உள்ளதா?படு மட்டமாக உள்ளது.இதையெல்லாம் சரி செய்ய வக்கில்லாத இந்த அரசு கட்டண உயர்வை மட்டும் அறிவிக்கின்றது.
20-ஜன-2018 14:36:57 IST
இந்த நேரத்தில் ஜெயலலிதாம்மா இருந்து இருக்கணும்,இந்த தொ.மு.ச., சி.ஐ.டி.யூ., தொழிற்சங்கங்கள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் சூ ................ வாயையும் பொத்திக்கொண்டு வேலைப்பார்ப்பார்கள் .சரி உங்கள் உரிமையை நீங்கள் கேட்க்கிறீகள்,நியாயம்தான்.போராடுங்கள்.முன்னறிவிப்பின்றி நீங்கள் தற்போது போராடும் போராட்டத்தால்,எவ்வளவு மக்கள் வேதனை அனுபவிக்கிறார்கள் என்று உங்களுக்கு தெரியுமா?அரசு ஊழியர் என்பது,மக்களுக்கு சேவர்கள்தான்.இன்னும் பச்சையாக சொல்லவேண்டும் என்றால்,மக்களின் வேலைக்காரர்கள்.முன்னறிவிப்பின்றி போராடும் உங்களை எந்த சட்டத்தால் தண்டனைக்கொடுப்பது?சரி இவர்கள் கோரிக்கையை அரசு ஏற்றுக்கொண்டால் அடுத்த ஐந்து வருடங்களுக்கு எந்த போராட்டமும் நடத்த மாட்டோம் என்று இவர்களிடம் எழுதி வாங்கிக்கொண்டு இவர்கள் கோரிக்கையை இந்த அரசு ஏற்கவேண்டும்.
04-ஜன-2018 22:22:54 IST
இத்தனை நாட்களாக இந்த ஐ.டி.ரெய்டில் ஈடுபட்ட அதிகாரிகள் கோமாவில் இருந்தார்கள் போலிருக்கு. இத்தனை நாட்களாக இதை கண்டுக்காமல் இருந்த இந்த அதிகாரிகளுக்குதான் முதலில் கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்.
03-டிச-2017 20:10:22 IST
காசு எவ்வளவு கொடுத்தார்களோ அந்தளவிற்கு ஜால்ரா அடிக்கவேண்டும்.அதற்கும் மேல் அடித்ததால் வந்த வினை பார்த்திங்களா ,டெல்லிவரை சத்தம் கேட்டு படையோடு வந்துவிட்டார்கள.எங்கப்பா அந்த தங்கமான செல்வன்?
13-நவ-2017 22:24:53 IST
மக்கள் எல்லாம் பார்த்துக் கொண்டுதான் உள்ளார்கள். ஆட்சியை கலைத்துவிட்டு பிறகு ஓட்டு கேட்க வாருங்கள்.செருப்பு மாலை, சாணிகுளியல், வார்த்தை அர்ச்சனைகள் ...... ......... இப்படி பலவிதமாக மக்கள் உங்களை வரவேற்பதற்காக யோசித்து வைத்துள்ளார்கள். காலம் கடத்தாமல் வந்து உங்கள் மாலை, மரியாதைகளை? பெற்றுக் கொள்ளவும்.
24-ஆக-2017 13:23:09 IST