Advertisement
தினமலர் முதல் பக்கம் » A.NAWAB JHAN, TRICHY. அவரது கருத்துக்கள்
A.NAWAB JHAN, TRICHY. : கருத்துக்கள் ( 114 )
A.NAWAB JHAN, TRICHY.
Advertisement
மே
22
2013
பொது பிரிமியர் கிரிக்கெட்டை பி.சி.சி.ஐ., சுத்தப்படுத்த வேண்டும் ஜிதேந்திரா சிங்
IPL ஐ மட்டும் சுத்தப்படுத்தி பிரயோஜனம் இல்லை.ஒட்டுமொத்த போர்டையும் மாற்றவேண்டும்.ஆயிரக்கணக்கான கோடிகளில் புரளும் இந்த அமைப்பை ஏன் அரசு ஏற்கக் கூடாது.கபில்தேவ்,கவாஸ்கர்,சச்சின் இப்படி முன்னால் வீரர்களை கொண்டு உருவாகவேண்டும்.அரசியல்வாதிகளும்,பணம் படைத்தவர்களும் இவற்றில் உறுப்பினராக இருக்கும்வரை இப்படிப்பட்ட சூதாட்டம் தொடரும்தான்.   18:38:50 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
16
2013
பொது கிரிக்கெட் சூதாட்ட புகார் ஸ்ரீசாந்த் உள்ளிட்ட 3 வீரர்கள் கைது
இந்த கிரிக்கெட்டை ஒழித்தால்தான் நம் நாடு உருப்படும்.பொழுதுபோக்கு என்று ஆரம்பித்து,இன்று கள்ளப்பணம் புழங்கும் இடமாகவும்,கருப்புப் பணத்தை வெள்ளையாக்கவும்,இளைஞ்சர்களை சீரழிக்க்கவும்தான் இந்த விளையாட்டு உதவுகிறது.நம் நாட்டின் இளைஞ்சர்கள் உருப்புட வேண்டும் என்றால்,இந்த கிரிக்கெட்டை தடைசெய்ய வேண்டும்.   13:03:57 IST
Rate this:
2 members
0 members
19 members
Share this Comment

ஏப்ரல்
30
2013
பொது மத்திய அரசு நெருக்கடி தரவில்லை சி.பி.ஐ. இயக்குனர் பேட்டி
"சி.பி.ஐ. அறிக்கையினை மத்திய சட்ட அமைச்சகமும், பிரதமர் அலுவலகமும் பார்த்தனர் என்றார். திருத்தியது தொடர்பாக சரியான விளக்கம் அளிக்கவில்லை."...................... உங்களுக்கு மத்திய அரசு எவ்வளவு சுதந்திரம் கொடுத்துயிருக்கிறது என்று இதை படித்தவுடனே தெரிந்துவிட்டது. உங்களுக்கு இப்படி சொல்லச் சொல்லி யார் நெருக்கடி கொடுத்தார்களோ? C .B .I என்பது மத்திய அரசின் செல்லப்பிள்ளை.அவர்களுக்கு தெரிவிக்காமல் இவர்களால் ஒன்றும் செய்ய முடியாது என்பதுதான் உண்மை.   21:40:02 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
27
2013
விவாதம் விதிமுறை மீறல் கட்டடங்கள்‌: யார் பொறுப்பு
ஏன் தடுக்க முடியாது..........முடியும். கட்டடம் கட்டும் போது அப்பொழுது அந்த பொறுப்பில் இருந்த அரசாங்க அதிகாரிகள் அனைவரையும் பிடிக்க வேண்டும். அவர்கள் பதவியில் இல்லை என்றாலும் விடக் கூடாது. குடும்பத்திற்கே தண்டனை தரவேண்டும். அப்பொழுதுதான் லஞ்சம் வாங்கும் போது இவர்கள் குடும்பத்தார்கள் இவர்களை தடுப்பார்கள்.   20:50:57 IST
Rate this:
0 members
0 members
32 members
Share this Comment

ஏப்ரல்
23
2013
அரசியல் கர்நாடகாவை கொள்ளையடித்த பா.ஜ.,: ராகுல் பிரசாரம்
ரொம்ப தப்பு ராகுல் நீங்க சொல்றது. அவர்களாவது மாநிலத்தில் மட்டும் கொள்ளையடித்தார்கள். உங்கள் கட்சி நாட்டையே கொள்ளையடித்துக்கொண்டு உள்ளது. உங்களுக்கோ,உங்கள் கட்சிக்காரர்களுக்கு ஊழலைப்பற்றி பேச யாருக்கும் தகுதி கிடையாது.உலகத்திலேயே மெகா ஊழல் செய்த கட்சி உங்கள் கட்சி.நீங்கள் சொல்வது எனக்கு '"சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது"".   14:11:51 IST
Rate this:
2 members
0 members
40 members
Share this Comment

ஏப்ரல்
24
2013
அரசியல் குற்றங்கள் நடப்பதை தடுக்கமுடியாதாம்: போலீசை எச்சரித்து உ.பி. அமைச்சர்களின் பேச்சால் சர்ச்சை
அரைவேக்காடுகளை எல்லாம் தேர்தெடுத்தால் ஆட்சி எப்படி இருக்கும் என்பதற்கு இந்த அகிலேஷ் யாதவ் அரசு ஒரு எடுத்துக்காட்டாகும்.இந்த அமைச்சர்களை ஏன் நாடு கடத்தக் கூடாது.இப்படிப்பட்ட அமைச்சர்கள் இருந்தால் குற்றங்கள் எப்படி குறையும்.நாடு எப்படி உருப்படும்.இவனுகளுக்கு பதவி கொடுத்தவனை எதைக்கொண்டு அடிப்பது. இன்னுமா இந்த அமைச்சர்கள் பதவியில் நீடிக்கிறார்கள்?   13:35:07 IST
Rate this:
1 members
0 members
9 members
Share this Comment

ஏப்ரல்
19
2013
அரசியல் மின் பிரச்னை இந்த ஆண்டு இறுதிக்குள் தீரும் : காலக்கெடுவை நீடித்தார் அமைச்சர்
மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ., பாலபாரதி பேசியதாவது: மின் பிரச்னையால், சிறு, குறு, நடுத்தர தொழில்கள், கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. மின்துறை அமைச்சர் விஸ்வநாதன்: புதிதாக, எதையாவது சொல்வீர்கள் என எதிர்பார்த்தேன். அரைத்த மாவையே அரைக்கிறீர்கள். "மின் பிரச்னை, தற்காலிகமானது விரைவில், நிரந்தர தீர்வு கிடைக்கும்' என, பலமுறை கூறிவிட்டேன். வரும் ஜூன் மாதத்திற்குள், இந்த ஆண்டு இறுதிக்குள், மின் பிரச்னை முடிவுக்கு வரும். அம்மாவிற்கு துதிபாடவும்,கூனி குறுகி அம்மாவுக்கு வணக்கம் சொல்லவும் தான் இந்த மங்குனி அமைச்சர்களுக்கு தெரியும். பேசாமல் இவர் பெயரை நாத்தம் விசுவநாதன் என்று பெயர் மாற்றிக்கொள்ளலாம்.   13:26:12 IST
Rate this:
0 members
52 members
58 members
Share this Comment

ஏப்ரல்
19
2013
அரசியல் மின் பிரச்னை இந்த ஆண்டு இறுதிக்குள் தீரும் : காலக்கெடுவை நீடித்தார் அமைச்சர்
போக்கத்தவனுக்கு போலிஸ்காரான் வேலை, வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை என்பார்கள். அப்படி அண்டப்புளுகங்களுக்கு ( நாராயணசாமி, நாத்தம் விசுவநாதன் ) அரசியல்வாதி வேலை என்று இனி சேர்த்துக்கொள்ளலாம். கடந்த தேர்தலில் எப்படி தி.மு.கவை இரண்டாம் இடத்திற்கு கூட வராமல் விரட்டினார்களோ. அதை விட மோசமான நிலைமை அ.தி.மு.க விற்கு ஏற்படப்போகிறது. மக்களின் கோபம் அப்பொழுது தெரியும்.   12:45:52 IST
Rate this:
1 members
0 members
85 members
Share this Comment

ஏப்ரல்
19
2013
சம்பவம் ஐந்து வயது சிறுமியை நான்கு நாட்களாக பலாத்காரம் செய்த கொடியவன்
இதற்க்கெல்லாம் ஒரே தீர்வு அரபு நாட்டின் சட்டங்கள்தான் சரி.   12:21:55 IST
Rate this:
1 members
0 members
12 members
Share this Comment

ஏப்ரல்
19
2013
பொது தமிழகத்தில் ரூ.30,000 கோடிக்கு புதிய தொழில் முதலீடு
இன்று கோயமுத்தூர்.திருப்பூர் ஆகிய பகுதிகளில் மின்சாரம் இல்லாத காரணத்தால் சிறு,பெருந்த்தொழில்கள் நசிந்து நலிவடைந்து உள்ளன.இதற்க்கு இந்த ஆட்சியாளர்களால் மின்சாரம் கொண்டு வருவதற்க்கான எந்த முயற்ச்சியும் எடுக்க முடியவில்லை.தற்போது மக்களுக்கு கிடைக்கும் சிறிதளவு மின்சாரத்தையும்,இவர்களுக்கு வாரி வழங்கிவிட்டு,சென்னையை தவிர தமிழ்நாட்டை இருண்ட மாநிலமாக மாற்றிவிடுங்கள்.அந்த பெருமை உங்களையே சேரும்..........................சட்டசபையை தென் மாவட்டகளில் ஏதாவது ஒரு இடத்தில் நடத்தசொல்லவேண்டும்.அப்பொழுதுதான் இவர்களுக்கு மின்சார பிரச்சனையும்,மக்கள் படும் அவஸ்தைகள் என்னவென்று தெரியும்.சென்னையில் இருந்துக்கொண்டு அறிக்கைவிடும் அம்மாவிற்கும்,அவர்களின் அடிமைகளுக்கும் இதெல்லாம் எங்கே தெரியபோகிறது.   12:01:21 IST
Rate this:
0 members
1 members
8 members
Share this Comment