தமிழகத்தில் மின் தட்டுப்பாடு என்பது திட்டமிட்டு செயல் படுத்தப்பட்டு வருகிறது. இதற்க்கு முக்கியமான காரணம் koodamkullam அணு மின்நிலையத்தை செயல்படுத்த வேண்டும் என்பதே. இந்த அரசு இந்த விசயத்தை எப்பொழுது நல்லபடியாக முடிக்குமோ அப்பொழுதுதான் விடிவு. 2 மணிநேரம் அல்லது 3 மணிநேரம் குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் சென்ற அரசு செய்தது. அதை தூக்கிஎறிந்த தமிழக மக்களுக்கு இதுதான் சரியான தண்டனை. வாழ்க அம்மா. வளர்க அவரது இருண்ட தமிழக புகழ்.
05-டிச-2012 13:45:49 IST
இதே BJB கலாம் அவர்களை பிரதமர் பதவிக்கு நிறுத்தினால் அப்பொழுது BJB இன் நம்பகதன்னமை அதிகரிக்கும். கலாம் அவர்களே ஜனாதிபதவிக்கு உங்களுக்கு தகுதி இல்லாத ஒன்று.
18-ஜூன்-2012 14:41:36 IST