சூடு சொரணை இலாத பசங்க. சில மாதங்களுக்கு முன் தானே தங்கள் ஆதரவை விளக்கி கொண்டனர். அப்புறம் இப்போ தட்டு எடுக்கறீங்க. வெட்கங்கெட்ட பசங்க. தன குடும்பத்திற்காக எந்த நிலைக்கும் செல்வார்கள். இதுவே அடுத்த தேர்தலில் தி மு க விற்கு சங்கு.
20-ஜூன்-2013 08:39:46 IST
பெருந்தன்மையா அந்த இளைய கட்சிக்கு விட்டு கொடுப்பது தானே நாகரீகம். அங்கே எம் எல் ஏக்களை இழுத்து குழப்பம் பண்ணி இருப்பது அ இ அ தி மு க. குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க பார்கின்றீரே. இது தான் கண்ணியம், கட்டுபாடா? சுய நல வாதிகளே, திருந்துங்கள். பேராசையை விட்டு வெளியே வாருங்கள். ஏற்கனவே கடந்த தேர்தலின் போது கனிமொழியின் ஊழல் வெளியே வந்தது தான் தி மு க நாருவதற்கு காரணம். மீண்டும் அவளுக்கே பதவி பெற இருக்கும் கொஞ்ச நெஞ்ச மானத்தையும் கெடுத்து கொள்ளாதீர்கள்.
கழகமே என் உயிர். கடைசி மூச்சிருக்கும் வரை கழகமும் தொண்டர்களும் தான் என்றெல்லாம் சொன்ன கலைஞரின் தன்னலமற்ற குணத்தை பார்த்தீர்களா? கழகத்தில் தன மகளை விட்டால் வேறு யாருக்கும் தகுதி இல்லை. இதை செய்யவில்லை என்றால் ஆலிவர் சாலை வீட்டில் ஏத்த மாட்டார்கள்.
19-ஜூன்-2013 08:24:41 IST
வெக்கங்கெட்ட பசங்களா, வயசானாலும் புத்தி மாறலே. பெருந்தன்மையா அந்த இளைய கட்சிக்கு விட்டு கொடுப்பது தானே நாகரீகம். அங்கே எம் எல் ஏக்களை இழுத்து குழப்பம் பண்ணி இருப்பது அ இ அ தி மு க. குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க பார்கின்றீரே. இது தான் கண்ணியம், கட்டுபாடா? சுய நல வாதிகளே, திருந்துங்கள். பேராசையை விட்டு வெளியே வாருங்கள். ஏற்கனவே கடந்த தேர்தலின் போது கனிமொழியின் ஊழல் வெளியே வந்தது தான் தி மு க நாருவதற்கு காரணம். மீண்டும் அவளுக்கே பதவி பெற இருக்கும் கொஞ்ச நெஞ்ச மானத்தையும் கெடுத்து கொள்ளாதீர்கள்.
18-ஜூன்-2013 12:29:26 IST
வெக்கங்கெட்ட பசங்களா, வயசானாலும் புத்தி மாறலே. பெருந்தன்மையா அந்த இளைய கட்சிக்கு விட்டு கொடுப்பது தானே நாகரீகம். அங்கே எம் எல் ஏக்களை இழுத்து குழப்பம் பண்ணி இருப்பது அ இ அ தி மு க. குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க பார்கின்றீரே. இது தான் கண்ணியம், கட்டுபாடா? சுய நல வாதிகளே, திருந்துங்கள். பேராசையை விட்டு வெளியே வாருங்கள். ஏற்கனவே கடந்த தேர்தலின் போது கனிமொழியின் ஊழல் வெளியே வந்தது தான் தி மு க நாருவதற்கு காரணம். மீண்டும் அவளுக்கே பதவி பெற இருக்கும் கொஞ்ச நெஞ்ச மானத்தையும் கெடுத்து கொள்ளாதீர்கள்.
18-ஜூன்-2013 12:29:03 IST
வெக்கங்கெட்ட கலைஞர் குடும்பம். சில மாதங்கள் முன் தான் காங்கிரஸ்க்கு தொடுத்து வந்த சப்போர்டை வாபஸ் வாங்கி விட்டு இப்போது தன் மகளுக்காக தட்டு தூக்கும் அவல நிலை. மான, ரோசம், கட்சி முக்கியமா? குடும்பமா?
18-ஜூன்-2013 08:22:57 IST
கழகமே என் உயிர். கடைசி மூச்சிருக்கும் வரை கழகமும் தொண்டர்களும் தான் என்றெல்லாம் சொன்ன கலைஞரின் தன்னலமற்ற குணத்தை பார்த்தீர்களா? கழகத்தில் தன மகளை விட்டால் வேறு யாருக்கும் தகுதி இல்லை. இதை செய்யவில்லை என்றால் ஆலிவர் சாலை வீட்டில் ஏத்த மாட்டார்கள்.
15-ஜூன்-2013 16:17:51 IST
என் கடைசி மூச்சிருக்கும் வரை கட்சிக்கே என்று கலைஞர் சொல்வார். அதை இப்போது நிரூபித்து விட்டார். கட்சியில் தன் மகளை தவிர தகுதி வாய்ந்தவர் ஒருவரும் இல்லை. மாறினால் ஆலிவர் சாலை வீடு அவரை அனுமதிக்காது.
15-ஜூன்-2013 14:29:35 IST
போன தேர்தலில் எவ்வளவு கெஞ்சியும் அந்த அம்மா சேத்துகலை. அதான் அதை ஏத்தலே. நம்ம பாண்டியன் எப்பவும் நம்ப பக்கம் தான். மோடி கூட இரகசிய உடன்பாடு. அதையெல்லாம் வெளியே காட்டிக்க கூடாது. அதான் ஏத்தலே
12-ஜூன்-2013 08:31:04 IST
அரசியல் ஆதாயத்திற்காக எதை வேண்டுமானாலும் பேசிக்கொண்டு இருக்க வேண்டாம். இந்தியா உதவாவிட்டால் சீனா உதவும். அது நல்லதா? நம் நாட்டிற்கு கேடு விளைவிக்காதா? யோசித்து பார்த்து பேசுங்கள்.
10-ஜூன்-2013 11:04:40 IST