Advertisement
தினமலர் முதல் பக்கம் » Kumar அவரது கருத்துக்கள்
Kumar : கருத்துக்கள் ( 78 )
Kumar
Advertisement
மார்ச்
30
2013
பொது ஆணுறை பெட்டியும் மாயமாகுது: எய்ட்ஸ் பாதித்த வாலிபர் வேதனை
கேவலமான சிந்தனை. மனித மாண்பினை கருவழிக்கும் சிந்தனை. மனித கருமூலத்தையே சீரழிக்கும் சிந்தனை. வாழ வைத்து வாழப்பிறந்தவன் மனிதன். பிறர் வாழ்வழித்து தான் வாழ நினைத்தால் மனித குலம் அந்த சுய நலத்தின் உச்சியில் அழிவையே சந்திக்கும். குமார்    17:40:16 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

மார்ச்
23
2013
அரசியல் தே.மு.தி.க., - காங்கிரஸ் மூன்றாவது அணி அமைக்குமா?
காங்கிரசுடன் சேர வேண்டாம்னேன். கழுத்தையாய் இருக்காதீங்கோன்னேன். குட்டிசுவர்கிட்ட போகிற கழுத்தையாய் இருக்காதீங்கோன்னேன். தேதிமுக கட்சியே அன்றே கொல்லும் ஆட்சிகிட்டேயும், நின்று நிதானமாக கொல்லும் ஆட்சிகிட்டேயும் உறவு வைக்காதீங்கன்னேன். குமார்.   00:34:45 IST
Rate this:
0 members
0 members
25 members
Share this Comment

மார்ச்
20
2013
பொது கூடங்குளத்தில் மேலும் 2 அணுஉலைகள்
ஏன்யா கரண்ட் எப்போ கெடைக்கும்னு சொல்லமாட்டானுங்களா? பதினைஞ்சுநாள்சாமி என்ன சொல்றார்? கரண்டுக்கு வழிய காணோம். அடுத்த பிலாண்டுங்களபத்தி பேசி சாவடிக்கிறாங்க. kumar   02:57:00 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
17
2013
கோர்ட் சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு இத்தாலி பதிலடி
அவங்க சொல்றதுக்கு ஏற்றார்போல மத்தியபிரதேசத்துல நடந்து போச்சே பெண்களை போற்றும் நாடு இப்படியா இருக்க வேண்டும்?தண்டனையை கடுமையாக ஆக்காவிட்டாலும் பரவாயில்லை. சீக்கிரமாக கொடுக்கலாமே வக்கீல்கள் இவர்களுக்கு ஆஜராகாமல் ஒதுங்கினால் நன்றாக இருக்குமே ஆதங்கம்தான் இப்படி எழுதுகிறேன். குமார்    08:17:30 IST
Rate this:
1 members
1 members
8 members
Share this Comment

மார்ச்
13
2013
உலகம் புதிய போப்பாக அர்ஜென்டினா ஆர்ச் பிஷப் தேர்வு: இனி போப் முதலாம் பிரான்சிஸ் அழைக்கப்படுவார்
அர்ஜென்டினாவில் எளிய மக்களுடன் மக்களாக வாழ தன் மாளிகையை விட்டு விலகி சாதாரண வீட்டில் வாழ்ந்த அற்புத மனிதர். சாதாரண வாழ்வே சுகம் தரும் மற்றும் சுகம் மற்றவர்களுக்கு தரும் வாழ்வு என்பதை வாழ்ந்து காட்டியவர். பஸ்சிலும் ரயிலிலும் பயணம் செய்து சாதாரண மக்களின் ஆன்மீகத்தில் பங்கு கொண்டவர். போப்பாக தேர்வு செய்யப்பட்டபின் என்னை ஆசீர்வதித்து எனக்காக செபியுங்கள் என்று மக்கள் முன்பாக தலை வணங்கி நின்றவர். தாழ்ந்து நின்று மக்களின் ஆன்மீகத்தை வெளிக்கொண்டு வந்து அவர்களை உயர்த்திக் காட்டும் சிலுவை மரமாக இருப்பவர். இவரது தேர்வால் ஆன்மிகம் உயரும். அன்பும், சகோதரத்துவமும், சமத்துவமும் செழிக்கும். எல்லா மக்களும் இவருக்காக வேண்டவேண்டும். அந்த வேண்டலின் பலன் அவர்களுக்கே கிடைக்கும். குமார்.   06:52:42 IST
Rate this:
2 members
1 members
22 members
Share this Comment

மார்ச்
13
2013
பொது மீண்டும் உண்ணாவிரதம் :ஹசாரே அறிவிப்பு
நம்பகத்தன்மையையே இழந்துவிட்டாரே இந்த அன்னா ஹாசரே உண்ணாவிரதத்தின் மதிப்பையும் பெருமையையும் அரசியல்வாதிகளை போல் குறைத்து வருவது கவலையாய் இருக்கிறது. இவர் பேசினால் மட்டுமே போதும். உண்ணாவிரதத்தை ஆரம்பிக்கிற நாளை முன்கூட்டியே சொல்லிவிடுவது போல், அதை முடிக்கிற நாளையும் இவர் சொல்லிவிட்டால் நல்லது. உண்ணாவிரதம் இவருக்கு கொஞ்சம் நேரப்போக்கு. அவ்வளவுதான். இதுவரை சாப்பிட்டதெல்லாம் ஜீரணமாகாவிட்டால் ஏதாவது ஒருநாள் உண்ணாவிரதம் இருப்பார் போல் தெரிகிறது. kumar    04:40:42 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

மார்ச்
12
2013
சம்பவம் ஆசை வார்த்தை வலையில் மயங்கிய மாணவிகள்; பாலியல் பலாத்காரம் நடந்ததா ? நெல்லை திடுக்
என்ன அய்யா அநியாமாக இருக்கிறது டெல்லி இளம்பெண் நடு ராத்திரியில் பாய் ப்ரெண்டொடு போனால் வீரப்பெண் பட்டம் கிடைக்கிறது. நமது தமிழ் சிறு இளம்பெண்கள் அவர்களது பாய் பிரெண்டுகளோடு போனால் இவ்வளவு எதிர்மறை விமர்சனங்களா இது குறித்து பெண்கள் அமைப்புகள் உரிமைக்குரல் எழுப்பவில்லையா? எங்கே போய்விட்டார்கள் இவர்கள்? இந்த சிறு பெண்களின் உரிமைக்காக போராட எவருமே இல்லையே குமார்    01:19:42 IST
Rate this:
5 members
0 members
74 members
Share this Comment

மார்ச்
12
2013
கோர்ட் பாலியல் பலாத்கார வழக்கில் அதிரடி தீர்ப்பு: மாஜி போலீஸ்காரருக்கு 10 ஆண்டு சிறை!
நியாயமானது. மனித உரிமை குழுவினருக்கு இது தெரியாமல் இருந்தால் போதும். குமார்.   01:07:49 IST
Rate this:
1 members
0 members
11 members
Share this Comment

மார்ச்
12
2013
சம்பவம் ஆசை வார்த்தை வலையில் மயங்கிய மாணவிகள்; பாலியல் பலாத்காரம் நடந்ததா ? நெல்லை திடுக்
ரொம்பவும் தைரியசாலிகள். மனசார பாராட்டுகிறேன். ஆசை வார்த்தைகளை பேசியவர்கள் தவரானவர்கள்ள அல்லது மனங்களில் வீணான ஆசைகளையும், போலியான தைரியத்தையும் வளர்த்துக்கொண்டவர்கள் தவறானவர்களா? இவர்களுக்கு ஆதரவாக கொஞ்சம் வீர(?)பெண்களும், ரொம்ப பெண்மை உயர்த்தும்(?) ஆண்களும் உடனே வருவார்களே இந்த வீரப்பெண்களின் தைரியத்தை பாராட்டி அவர்களின் பெயர்களை எதாவது ஏவுகணைக்கு வைத்து அதை பாழடிக்கலாமே பெண்களுக்கு சரியான மனப்பக்குவம் வரும் வரைக்கும் அவர்கள் பெண்களாக இருப்பதுதான் நல்லது. குமார்.   19:00:40 IST
Rate this:
0 members
0 members
50 members
Share this Comment

மார்ச்
6
2013
பொது கூடங்குளத்தில் ஏப்ரலில் மின்உற்பத்தி : நாராயணசாமி
தமிழ் பேசும் ஜோசியக்காரர். எந்த ஏப்ரல் என்று சொல்லவில்லை பார்த்தீர்களா அதுவும் எழுத்தில் கொடுத்திருக்கிறார். எப்படிப்பட்ட தைரியம் குமார்    18:37:46 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment