கேவலமான சிந்தனை. மனித மாண்பினை கருவழிக்கும் சிந்தனை. மனித கருமூலத்தையே சீரழிக்கும் சிந்தனை.
வாழ வைத்து வாழப்பிறந்தவன் மனிதன். பிறர் வாழ்வழித்து தான் வாழ நினைத்தால் மனித குலம் அந்த சுய நலத்தின் உச்சியில் அழிவையே சந்திக்கும். குமார்
30-மார்-2013 17:40:16 IST
ஏன்யா கரண்ட் எப்போ கெடைக்கும்னு சொல்லமாட்டானுங்களா? பதினைஞ்சுநாள்சாமி என்ன சொல்றார்? கரண்டுக்கு வழிய காணோம். அடுத்த பிலாண்டுங்களபத்தி பேசி சாவடிக்கிறாங்க. kumar
21-மார்-2013 02:57:00 IST
அவங்க சொல்றதுக்கு ஏற்றார்போல மத்தியபிரதேசத்துல நடந்து போச்சே பெண்களை போற்றும் நாடு இப்படியா இருக்க வேண்டும்?தண்டனையை கடுமையாக ஆக்காவிட்டாலும் பரவாயில்லை. சீக்கிரமாக கொடுக்கலாமே வக்கீல்கள் இவர்களுக்கு ஆஜராகாமல் ஒதுங்கினால் நன்றாக இருக்குமே ஆதங்கம்தான் இப்படி எழுதுகிறேன். குமார்
17-மார்-2013 08:17:30 IST
அர்ஜென்டினாவில் எளிய மக்களுடன் மக்களாக வாழ தன் மாளிகையை விட்டு விலகி சாதாரண வீட்டில் வாழ்ந்த அற்புத மனிதர். சாதாரண வாழ்வே சுகம் தரும் மற்றும் சுகம் மற்றவர்களுக்கு தரும் வாழ்வு என்பதை வாழ்ந்து காட்டியவர். பஸ்சிலும் ரயிலிலும் பயணம் செய்து சாதாரண மக்களின் ஆன்மீகத்தில் பங்கு கொண்டவர். போப்பாக தேர்வு செய்யப்பட்டபின் என்னை ஆசீர்வதித்து எனக்காக செபியுங்கள் என்று மக்கள் முன்பாக தலை வணங்கி நின்றவர். தாழ்ந்து நின்று மக்களின் ஆன்மீகத்தை வெளிக்கொண்டு வந்து அவர்களை உயர்த்திக் காட்டும் சிலுவை மரமாக இருப்பவர். இவரது தேர்வால் ஆன்மிகம் உயரும். அன்பும், சகோதரத்துவமும், சமத்துவமும் செழிக்கும்.
எல்லா மக்களும் இவருக்காக வேண்டவேண்டும். அந்த வேண்டலின் பலன் அவர்களுக்கே கிடைக்கும். குமார்.
14-மார்-2013 06:52:42 IST
நம்பகத்தன்மையையே இழந்துவிட்டாரே இந்த அன்னா ஹாசரே உண்ணாவிரதத்தின் மதிப்பையும் பெருமையையும் அரசியல்வாதிகளை போல் குறைத்து வருவது கவலையாய் இருக்கிறது. இவர் பேசினால் மட்டுமே போதும். உண்ணாவிரதத்தை ஆரம்பிக்கிற நாளை முன்கூட்டியே சொல்லிவிடுவது போல், அதை முடிக்கிற நாளையும் இவர் சொல்லிவிட்டால் நல்லது. உண்ணாவிரதம் இவருக்கு கொஞ்சம் நேரப்போக்கு. அவ்வளவுதான். இதுவரை சாப்பிட்டதெல்லாம் ஜீரணமாகாவிட்டால் ஏதாவது ஒருநாள் உண்ணாவிரதம் இருப்பார் போல் தெரிகிறது.
kumar
13-மார்-2013 04:40:42 IST
என்ன அய்யா அநியாமாக இருக்கிறது டெல்லி இளம்பெண் நடு ராத்திரியில் பாய் ப்ரெண்டொடு போனால் வீரப்பெண் பட்டம் கிடைக்கிறது. நமது தமிழ் சிறு இளம்பெண்கள் அவர்களது பாய் பிரெண்டுகளோடு போனால் இவ்வளவு எதிர்மறை விமர்சனங்களா இது குறித்து பெண்கள் அமைப்புகள் உரிமைக்குரல் எழுப்பவில்லையா? எங்கே போய்விட்டார்கள் இவர்கள்? இந்த சிறு பெண்களின் உரிமைக்காக போராட எவருமே இல்லையே குமார்
13-மார்-2013 01:19:42 IST
ரொம்பவும் தைரியசாலிகள். மனசார பாராட்டுகிறேன். ஆசை வார்த்தைகளை பேசியவர்கள் தவரானவர்கள்ள அல்லது மனங்களில் வீணான ஆசைகளையும், போலியான தைரியத்தையும் வளர்த்துக்கொண்டவர்கள் தவறானவர்களா? இவர்களுக்கு ஆதரவாக கொஞ்சம் வீர(?)பெண்களும், ரொம்ப பெண்மை உயர்த்தும்(?) ஆண்களும் உடனே வருவார்களே இந்த வீரப்பெண்களின் தைரியத்தை பாராட்டி அவர்களின் பெயர்களை எதாவது ஏவுகணைக்கு வைத்து அதை பாழடிக்கலாமே பெண்களுக்கு சரியான மனப்பக்குவம் வரும் வரைக்கும் அவர்கள் பெண்களாக இருப்பதுதான் நல்லது. குமார்.
12-மார்-2013 19:00:40 IST
தமிழ் பேசும் ஜோசியக்காரர். எந்த ஏப்ரல் என்று சொல்லவில்லை பார்த்தீர்களா அதுவும் எழுத்தில் கொடுத்திருக்கிறார். எப்படிப்பட்ட தைரியம் குமார்
06-மார்-2013 18:37:46 IST