இது வரை எந்த ஊழலிலாவது கை மாறிய பணம் மீண்டும் அரசுக்கு வந்ததா ? வெறுமெனே குற்றவாளிகளை சஸ்பெண்டு செய்வதால் மக்களுக்கு எந்த நன்மையையும் இல்லை
16-மே-2013 13:51:37 IST
இம்மாதிரி நிகழ்சிகளை நடத்துபவரும் நடிகர், பங்குபெறுபவரும் நடிகர்.
இவர்களிடமிருந்து வேறு எதை எதிர்பார்க்க முடியும்?. ஒரு நல்ல நிகழ்ச்சி தராதரம் இல்லாதவர்களால் நடத்தபடுவது வேதனை அளிக்கிறது.
28-ஏப்-2013 08:07:43 IST
அருமையான திட்டம்.பாராட்டுகள்.விலை அதிகமாக இருப்பதால் சலுகை விலையிலோ அல்லது தவணை முறையிலோ இவற்றை வழங்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்
25-ஏப்-2013 10:54:25 IST