இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளில் பல கோடி ரூபாய் அளவிற்கு ஸ்பாட் பிக்சிங் நடைபெறுவதாக புகார் பதிவு செய்த டில்லி இன்ஸ்பெக்டர், தனது மனைவியுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இது தான் இந்தியா
சின்ன மீனு மாட்டி இருக்கு , விட்டா பெரிய பெரிய திமிங்கலம் எல்லாம் மாட்டி விடும் ,
அதனால் விசயத்தை மூடி மறைக்க எல்லா தரப்பில் இருந்தும் உதவி கிடைக்கும்
எல்லா உண்மையும் தெரிந்து விட்டால் அப்புறம் கிரிக்கெட் பார்க்க கூட்டம் வராதே. கோடி கோடியா சம்பாதிப்பவர்கள் சும்மா விடுவார்களா ? இந்தியாவில் கிரிக்கெட்டை வைத்து காசு பார்க்க முடியாது , விஷயத்தை வெளியே சொல்லிவிடுவார்கள் என்று நினைத்தவர்கள் தான் குரோனியின் மரணம் , பாப் உல்மர் மரணத்தின் பின்னணியில் இருக்கலாம்
20-மே-2013 17:16:27 IST
இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளில் பல கோடி ரூபாய் அளவிற்கு ஸ்பாட் பிக்சிங் நடைபெறுவதாக புகார் பதிவு செய்த டில்லி இன்ஸ்பெக்டர், தனது மனைவியுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இது தான் இந்தியா
சின்ன மீனு மாட்டி இருக்கு , விட்டா பெரிய பெரிய திமிங்கலம் எல்லாம் மாட்டி விடும் ,
அதனால் விசயத்தை மூடி மறைக்க எல்லா தரப்பில் இருந்தும் உதவி கிடைக்கும்
எல்லா உண்மையும் தெரிந்து விட்டால் அப்புறம் கிரிக்கெட் பார்க்க கூட்டம் வராதே , கோடி கோடியா சம்பாதிப்பவர்கள் சும்மா விடுவார்களா ? இந்தியாவில் கிரிக்கெட்டை வைத்து காசு பார்க்க முடியாது , விஷத்தை வெளியே சொல்லிவிடுவார்கள் , என்று நினைத்தவர்கள் தான் குரோனியின் மரணம் , பாப் உல்மர் மரணத்தின் பின்னணியில் இருக்கலாம்
20-மே-2013 14:20:51 IST
மக்களின் வரிபணத்தை வீணடிப்பதில்
மாயாவதிக்கும் ஜெ க்கும் ஒரு வித்தியாசமும் இல்லை ,
(திருவள்ளுவருக்கு சிலை என்றால்
உலக பொதுமறையாம் திருக்குறள் எழுதினார் )
தமிழ் தாய் என்பது உருவகம் தான்,
அப்புறம் பாரத தாய்க்கு ஒரு சிலை வையுங்கள்.
இந்த 100 கோடி செலவை பால் கட்டணம் ,
பஸ் கட்டணம் அல்லது மின் கட்டணம்
என்று உயர்த்தப்பட்ட கட்டணத்தில் ஒன்றை
சிறிதளவாவது குறைத்தால் கூட மக்களுக்கு நல்லது.
அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி
அதற்கு பரிகாரமாய் தமிழ் அழிந்து விட கூடாது என்று
100 கோடிக்கு தமிழ் தாய்க்கு சிலை.
14-மே-2013 14:08:12 IST