Advertisement
தினமலர் முதல் பக்கம் » Faizur Rahman Keeranur அவரது கருத்துக்கள்
Faizur Rahman Keeranur : கருத்துக்கள் ( 78 )
Faizur Rahman Keeranur
Advertisement
மே
10
2013
அரசியல் அதிரடி! தே.பா., சட்டத்தில் பா.ம.க.,- எம்.எல்.ஏ., குரு கைது அரசு நடவடிக்கை
என்னை கைது செய்தால் என்ன நடக்கிறது பார்? என்று அவர் கேட்பது போல் தெரிகிறது ....அப்படி தானே அவர் மகாபலிபுரத்தில் கேட்டார். ஆகா பாமக மக்கள் செல்வாக்கை இழக்கிறது. இங்கு அம்மாவை புரட்சி தலைவி என்று கூறியே ஆகவேண்டும்.   12:25:30 IST
Rate this:
5 members
0 members
16 members
Share this Comment

மே
9
2013
சம்பவம் பாக்.,கைதி சனாவுல்லா மருத்துவமனையில் உயிரிழப்பு
என்னடா உலகம் இது. சட்டம் இருக்க சட்டைப்பையில் ஆயுதம். உயிருக்கு உயிர் பலி. விதி மீறல்கள் அடிமட்டம் வரை. முஹம்மத் அலி ஜின்னாவின் தவறான வழிகாட்டலுக்கு இன்னும் எத்தனை தலைமுறை பங்காளி சண்டைக்கு பலிகடாயாகப்போகிறதோ...சில நேரம் விலங்குகளின் நிலை மேலோ என்று நினைக்க தோனுகிறது. உள்வாங்கி போகும் மூச்சு ஒரே யடியாக போனாலும் போச்சு....எந்தனை நிந்தனைகள்.   11:44:58 IST
Rate this:
6 members
0 members
31 members
Share this Comment

மே
8
2013
அரசியல் புன்னகையில் காங்., டென்சனில் பா.ஜ.,
மக்கள் என்ன மதி இழந்தவர்கள் என்று நினைக்க வேண்டாம் மீடியா காரர்களே. ஊரு விட்டு ஒரு வந்து கூவினாலும் உள்ளூர் குருவிகள் போட்டால் தான் இரை. கர்நாடக மக்கள் கல்வியில் அறிவில் தன்னம்பிக்கையில் என்றும் சோடை போகாதவர்கள். வரலாறு மீண்டும் மிளிர்கிறது.   15:49:19 IST
Rate this:
38 members
0 members
172 members
Share this Comment

மே
4
2013
அரசியல் பொது சொத்துகளை சேதப்படுத்துபவர்களிடம் நஷ்டஈடு வசூலிக்க வேண்டும்
ஒட்டு மொத்த கருத்துகளையும் வாசிக்கையில எல்லோரும் சதி மன்னிக்க, சாதி கட்சிகளுக்கு அப்பு வைப்பது கண்டு நெஞ்சம் மகிழ்கிறேன்.    11:09:44 IST
Rate this:
11 members
0 members
27 members
Share this Comment

மே
4
2013
அரசியல் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் காடுவெட்டி குரு கைதாவாரா?
குருவின் பேச்சை அவர்கள் டி வீ லயே சென்சர் பண்ணி வெளியிடும் நிலைமையில் தான் பேசுவர். இவரை காடுவெட்டி குருவினை - அமைதிக்கு பங்கம் வரும் வகையில் பேசியதற்காக - ஏன் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கூடாது.???    10:56:34 IST
Rate this:
5 members
0 members
35 members
Share this Comment

மே
3
2013
சினிமா சந்தானம் வேண்டவே வேண்டாம் உறுதியாக சொன்ன கார்த்தி...
அரசியல் எங்கள் வடிவேலுவை ஓரங்கட்டினாலும் எங்க மனசுல மணத்துல எங்க வாழ்வியல் காலையிலிருந்து ஒருபோதும் பிரிக்க முடியாது. வடிவேலு திரையில் தோன்றும் நாள் தான் நாம் இன்னும் சுதந்திர இந்தியாவில் வாழ்கிறோம் என்பதனை நிருபிக்கும் நாள். சந்தடி பிட் காமெடி செய்வது நகைச்சுவை அல்ல. அவன் திரையிலும் பின்னே தினத்திலும் மக்களோடு வாழனும். அதனால் தன செந்தில் கௌண்டமணி இன்னும் எங்களோடு   14:59:15 IST
Rate this:
2 members
0 members
11 members
Share this Comment

மே
3
2013
பொது முழு அரசு மரியாதையுடன் சரப்ஜித் சிங் உடல் தகனம்
அரசு மரியாதையை பார்த்தால் ஒருவேளை சரப்ஜித் உண்மை குற்றவாளியோ. இந்தியா அன்னை வேவு பார்க்க அனுப்பியது நிஜமா.ஒரு குற்றவாளிக்கு அரசு மரியாதையா.சரப்ஜித் நம் நாட்டுக்கு செய்த சேவை என்ன . குண்டுகள் முழங்க சிதைக்கு தீ மூட்டும் மரியாதையை கொடுக்க என்ன காரணம். நம் தலைவகள் எல்லாம் பதவிக்கு குறிவைத்து கொண்டாட ஒரு குற்றவாளியின் இறுதி சடங்கா கிடைத்தது?   10:40:41 IST
Rate this:
2 members
0 members
2 members
Share this Comment

ஏப்ரல்
27
2013
பொது கோழையல்ல... வீரம் தான் வேண்டும்! உரத்த சிந்தனை, கே.பகவதி
கே பகவதி அவர்கள் கட்டுரையில் முன்று விஷயங்கள் என்னை ஈர்த்தன,மொழி திறமை ..புரியும் திறமை ... கணக்குகளை தீர்வு செய்யும் திறம் .. அதுவும் 8அம் வகுப்புக்கு முன் அறிந்தால் நன்று. பாராட்டுக்கள்.   14:15:43 IST
Rate this:
4 members
0 members
1 members
Share this Comment

ஏப்ரல்
25
2013
பொது மருத்துவ சோதனையில் 7 ஆண்டுகளில் 2644 பேர் பலி : அரசு தகவல்
ஆயிரம் பேரைக்கொன்றால் அரை வைத்தியன் அல்லவே நமோ நாராயணா . எங்கு திரும்பினாலும் அடிவாங்குவது நாமாகத்தான் இருக்கிறோம்.இப்போவெல்லாம் எலிகளை விட மனிதர்கள் மலிவாக நம் மண்ணில் கிடக்கிறார்களோ?   13:26:24 IST
Rate this:
0 members
0 members
13 members
Share this Comment

ஏப்ரல்
24
2013
அரசியல் கட்சி பணியாற்ற விரும்புகிறேன்: அமைச்சர் சிதம்பரம் திடீர் விருப்பம்
இந்த முடிவை கண்ணப்பனிடம் கெஞ்சி ஜெயிக்கிறதுக்கு முன்னே எடுத்திருந்தால் நல்ல இருந்திருக்கும்.சிவகங்கை என்ன சீமைகங்கையாகி போச்சா.   13:18:35 IST
Rate this:
0 members
0 members
10 members
Share this Comment