மிகப் பெரும் பாலான பிராமணர்களுக்கு ஈ. வே. ரா. அவர்களின் பாஷை தான் புரிந்தது. அதனால் தான் மற்ற தமிழர்களுக்கு அப்படி சொல்லத்தோன்றுகிறது.
17-மார்-2013 04:51:51 IST
"கடவுள் ஒருவரே. பெயர்கள் தாம் வேறு." இந்து சமயத்தவர் மட்டுமே இப்படி நினைப்பவர்கள். புதிய போப்பாண்டவர் தேவகுமாரரின் வாழ்க்கையையும் ஆணைகளையும் அணுவளவும் பிசகாமல் பின்பற்றுகிறார். எல்லா மதத்தினரும் இந்த மாபெரும் புனிதரைப் போற்றக் கடமைப்பட்டுள்ளோம்.
17-மார்-2013 04:45:20 IST
தினகரன் சார், 'பெண்டாட்டிகள்' 'வைப்பாட்டிகள்' என்று சொல்லுங்கள். ஒருவனுக்கு ஒருத்தி என்பதைச் சாகடிக்கிற பெருமையில் முன் நிற்பவர்கள் நம் தமிழ்நாட்டு அரசியல் வாதிகளே
03-மார்-2013 06:08:51 IST
USA மில்லியன் கணக்கில் வேலைகளை ஆங்கிலம் தாய்மொழியாக இல்லாத ஊர்களுக்கு அனுப்பிக்கொண்டிருக்கிறது. அதனால் வேலையை இழந்து ஆங்கிலம் தாய்மொழியாகக் கொண்டவர்கள் மில்லியன் கணக்கில் தெருவில் நிற்கிறார்கள்.
26-பிப்-2013 23:04:54 IST
மதச் சிறுபான்மை வோட்டுக்களைப் பெறுவதற்காக இந்துக்களையும் அவர்களின் அமைப்புகளையும் (கோவில்கள். சாதுக்கள், இலக்கியங்கள் முதலியன) இழிவாகப்பேசி ஆட்சிகளைப் பிடித்து வரும் அரசியல் கட்சிகள் தன்மானமற்றவை.
21-பிப்-2013 00:54:23 IST