2 ஜி ஊழலை திமுக செய்யும்போது 1.76 லட்சம் கோடி கிடைத்தது . கலைஞர் டிவி க்கு 200 கோடி போயிற்று. மு.கருணாநிதி சுவிஸ் வங்கியில் 32 ஆயிரம் கோடி பதுக்கி வைத்திருக்கும் பணம் எங்கிருந்து வந்தது ?
மு.க.ஸ்டாலின், தயாநிதி, கலாநிதி, அழகிரி, கனிமொழி இவர்கள் பெயரில் எத்தனையோ கோடி சுவிஸ் வங்கியில் உள்ளது .இதெல்லாம் எப்படி வந்தது.?
28-மார்-2013 16:35:09 IST
கமல் நாட்டை விட்டு தாராளமாக வெளியேறலாம். நாங்கள் யாரும் உங்களை தடுக்க மாட்டோம். நீங்கள்தான் என்னமோ எங்களுக்கு சோறு போடுவது போலவும், நீங்கள் இல்லாவிட்டால் இந்த நாடே அழிந்து விடப்போகிறது போலவும் அளக்க வேண்டாம். உங்களைவிட திறமை உள்ளவர்கள் இங்கு எவ்வளவோ பேர் இருக்கிறார்கள். One Go Two Come. Hollywood காரனை வைத்து Hollywood மாதிரி படம் தயாரிப்பதில் வியக்கத்தக்கது ஒன்றும் இல்லை. யாருக்கும் பயனும் இல்லை. யாரும் இதுவரை கண்டுபிடிக்காத ஒன்றை இவர்தான் இப்போ கண்டுபிடித்ததுபோல Inventor மாதிரி பீற்றல் தேவை இல்லாதது.
08-பிப்-2013 08:55:22 IST
இதுதான் இந்திய சட்டமா ? சட்டத்தை திருத்தி இயற்றியவர்கள், சட்டத்தில் ஓட்டை இல்லாமல் ஆண் பெண் இரு பிரிவினருக்கும் ஒத்து வரும் சட்டத்தை இயக்க வேண்டும்.
05-பிப்-2013 10:22:37 IST
சபையில் எப்படி செயல் படுவது பற்றி விஜய்காந்த்வின் அட்வைஸ் சபைக்கு போகும்போது (1). Black Label Whisky , Glass , ஊருக்காய் இவைகளை MLA அனைவரும் எடுத்துச் செல்லவேண்டும். (2) பேசும்போது நாக்கை துருத்தி பேசவேண்டும். விரலை காட்டி பயமுறுத்த வேண்டும் (3)ஆளும் கட்சி பேசும்போது , மேசையை பலமாக தட்டவேண்டும்.(4) டாஸ்மாக் சரக்கு விலையை குறைக்க சொல்லவேண்டும் (5) பிறகு குறட்டையுடன் சபையில் தூக்கம் போடவேண்டும்..
05-பிப்-2013 08:54:01 IST
திமுக அறிவிப்பில் தவறு நடந்திருக்கிறது என்று நினைக்கிறேன். ராஜபக்சேவின் இந்திய வருகைக்கு"திமுக தலைமையில் அமோக வரவேற்ப்பு " என்ற அறிவிப்பு , தவறுதலாக " போராட்டம் " என்று அறிவிக்கப்படிருக்கிறது. ராஜபக்சேவுடன் விருந்து உண்டு இலவச பரிசுகள் பெற்று வந்த கனிமொழி, நன்றிக்கடனாக இப்போது கோபாலபுரத்தில் , ராஜபக்சேவுக்கு தடபுடலாக விருந்து உபசாரம் பண்ண ஏற்பாடு செய்து வருகிறார் என்று திமுகவுக்கு மிகவும் நெருக்கமுள்ளவர்களிடம் இருந்து தகவல் வருகிறது. செய்த நன்றியை எப்போதும் மறக்காது திமுக .
05-பிப்-2013 08:07:52 IST
ஒரு சினிமா நடிகனை தலைக்குமேல் தூக்கி வைத்து தெய்வத்தைப்போல கொண்டாடுவது, நடிகனின் Cut-Out வுக்கு பால் அபிஷேகம் பண்ணுவது போன்ற முட்டாள் தனத்தை தமிழ் நாட்டில்தான் காணமுடிகிறது. இவனுவலேல்லாம் பெற்றோர் ,பெரியோர்களை மதிக்காமல், கூத்தாடிகளுக்கு மரியாதை கொடுப்பதுதான் வேதனையாக உள்ளது. இதனால் வந்த பிரச்சனைகள்தான் இவ்வளவும்.
04-பிப்-2013 13:40:06 IST
இஸ்லாமிய சகோதரர்களின் உணர்வுகளுக்கு, கமலை மதிக்கவைத்துள்ள தமிழக அரசுக்கு மிகவும் நன்றி. நடந்தவை எல்லாம் ஒரு கலாச்சார தீவிரவாதம் அல்ல. இது முழுக்க முழுக்க கலை தீவிரவாதம்தான். கலைஞன் யாருடைய மனதையும் புண்படுத்தக்கூடாது.
03-பிப்-2013 14:29:16 IST
உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் விஸ்வரூப்ம் படத்தை பார்க்காதீர்கள். உங்களை யார் வற்புறித்தி பார்க்க சொல்லுகிறார்கள்.? இப்போ யார் அனுமதி கொடுத்தபிறகு யார் வெளியிடபோகிறார் எனபது தெளிவாயிற்றே
03-பிப்-2013 09:29:58 IST