Advertisement
தினமலர் முதல் பக்கம் » ashok அவரது கருத்துக்கள்
ashok : கருத்துக்கள் ( 281 )
ashok
Advertisement
மே
8
2013
பொது அம்மா உணவகத்துக்கு இதுவரை 754 டன் அரிசி
ஒவ்வரு முக்கியமான பேருந்து நிலையங்களில்,ரயில் நிலையங்களில்,ஆட்சியர் அலுவலகம் போன்ற மக்கள் கூடும் பொது இடங்களில் இது போன்ற உணவகத்தை திறக்க வேண்டும். மேலும் சந்தைகள்,மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள வணிக பகுதிகளில் தரமான உணவு கிடைக்க அரசு தர நிர்ணய குழு அமைக்க வேண்டும். உணவு வகைகளை தரமுடன் தந்தால் மக்களின் அதரவு என்றும் அரசுக்கு உண்டு.   13:05:07 IST
Rate this:
1 members
0 members
8 members
Share this Comment

மே
8
2013
பொது கோவை அரசு கலை கல்லூரியில் கண்காணிப்பு கேமரா
அப்படியே ஆண்டுக்கு லக்ஷ கணக்கில் சம்பளம் வாங்கும் அரசு ஆசிரியர்கள் என்ன பாடம்,எப்படி,எந்த விதத்தில் படம் நடத்துகிறர்கள் என்பதையும் அரசு கண்காணிக்க வேண்டும்.   12:59:29 IST
Rate this:
1 members
0 members
6 members
Share this Comment

மே
8
2013
பொது அரசு பேருந்துகள் தாக்கப்படுவதால் ஆம்னி பேருந்துகளுக்கு அதிர்ஷ்டம்
அதெப்படி போலீஸ் பாதுகாப்பு இல்லாத தனியார் பேருந்துகள் நல்ல முறையில் இயங்க அரசு பேருந்துக்கு இந்த அவலம்?? தமிழக போலீஸ் என்ன செய்கிறது??இவ்வளவு பெரிய போலீஸ் படை இருந்தும் அரசு சொத்தை பாதுகாக்க முடியவில்லை??.   13:59:21 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

மே
8
2013
அரசியல் தமிழகத்தில் பான்மசாலா, குட்காவுக்கு தடை
அப்ப டாஸ்மாக் சரக்கு மட்டும் உடம்புக்கு நல்லது செய்யுதா?/ யார் பிழைத்தால் என்ன செத்தால் என்ன என்று நமக்கு வருமானம் கிடைகின்றதென்று எதையாவது விற்று பணம் சம்பாதிப்பது தவறு.   13:51:42 IST
Rate this:
2 members
0 members
2 members
Share this Comment

மே
6
2013
சம்பவம் குளத்தில் மண் எடுக்க அனுமதி கோரி விவசாயிகள் டிராக்டர்களுடன் மறியல்
யார்ருப்ப அது??அதெப்படி நியாயம் ??. அரசு பல லக்ஷம் செலவு கணக்கு எழுதாம நீங்களா நேர்மையா குளத்து மண்ணை தூர்வாரி நீர் சேமிக்கவும், விளை நிலங்களை பாதுகாக்கவும் முடிவெடுத்தீங்க?? எதையுமே அரசு அதிகாரிகள் கணக்கு காட்டனும் தெரியும்ல?? . தெரியாம வந்து செங்கல் காளவாசலுக்கு திருட்டு மண் அடிச்சா கண்டுக்க மாட்டோம்.   15:33:08 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
6
2013
பொது ஜாதி, மத கூட்டங்களுக்கு இனி "கெடுபிடி வரும்*போலீசார் தீவிர ஆலோசனை
ஜாதி,மத கூட்டங்கள் மட்டுமல்ல அரசியல் கட்சிகளின் கூட்டங்களும் இனி நடத்த தடை விதிக்க வேண்டும். தேர்தல் நேரத்தில் மட்டும் அரசியல் கட்சிகளின் கூட்டங்கள் நடத்த அரசும்/நீதிமன்றம் ஆணையிட வேண்டும். இன்றைக்கு உள்ள தொலை தொடர்பு சாதனங்கள் மூலம் கட்சிகள் தங்கள் கூட்டத்தை நடத்த வேண்டும். நாடு ரோட்டில் குழி தோண்டி கட்சி கொடி நட்டு, மக்களின் கோபத்திற்கு ஆளாகாமல் இன்டர்நெட் மூலம் கூட்டத்தை நேரடியாக ஒளிபரப்பலாம். அப்படியேகட்டாயமாக கூட்டம் நடத்த வேண்டுமானால் கண்மாய்,குளம்,ஏரிகளில் கூட்டம் நடத்த அனுமதித்தால் நீர் வள ஆதாரங்கள் தூய்மையாக்க படும். இதனால் மக்களுக்கு பயன் கிடைக்கும்.   15:16:15 IST
Rate this:
1 members
0 members
14 members
Share this Comment

மே
5
2013
எக்ஸ்குளுசிவ் நிதி பற்றாக்குறையால் போக்குவரத்துக் கழகங்கள்தள்ளாட்டம்
போக்குவரத்து கழகம் நஷ்டம் என்றால் ஷேர் ஆட்டோ,மினி பஸ்களை அரசே இயக்கி வருமானத்தை கூட்டலாமே. அன்றாடம் ஷேர் ஆட்டோ ஒன்று ரூ. 1000 சம்பாதிக்கும் பொது இவ்வளவு பெரிய வண்டி நஷ்டத்தில் இயங்க யார் காரணம்?/    10:13:48 IST
Rate this:
1 members
0 members
7 members
Share this Comment

மே
4
2013
பொது 10,897 மெகா வாட்டை தாண்டியது மின் உற்பத்தி
வருண பகவானோ,வாயு பகவானோ அருள் புரிந்தால் மட்டுமே தமிழகம் தலைக்கும். இல்லாவிட்டால் தென் தமிழகம் வீணாகும் .   14:22:10 IST
Rate this:
0 members
1 members
21 members
Share this Comment

மே
3
2013
அரசியல் ராமதாஸ் மீது மேலும் இரு வழக்குகள் பதிவு
எப்படியோ திருமாவின் சூழ்ச்சியால் ராமதாஸ் சிறையில் உள்ளார். வன்முறையை திருமாவளவன் தூண்டவில்லையா?? . நடுநிலையாக இருக்கும் அரசு இரண்டு பக்க சமூக தலைவர்களையும் சிறையில் அடைக்க வேண்டும். அதை விடுத்தது ஒரு சாரார் மட்டும் சிறையில் அடைப்பது தவறு. திருமாவின் புலிகள் தொடர்பு அனைவருக்கும் தெரிந்ததே.....பிரபாகரனை நேரடியாக இலங்கை சென்று சந்தித்து அரசுக்கும் தெரியும். பிறகு ஏன் கைது செய்யவில்லை ??.   10:52:32 IST
Rate this:
13 members
0 members
10 members
Share this Comment

மே
2
2013
பொது தமிழகத்தில் 4.50 கோடி பாட்டில் பீர் விற்பனை
இப்படி மதுவுக்கு மக்களை அடிமையாக்கும் அரசு தாலி வழங்கும் திட்டத்தை நிறுத்த வேண்டும். ஒரு பக்கம் தாலி அறுக்கும் மது.... மறுபக்கம் இலவச தாலி. இன்றைக்கு இந்தியாவில் குறிப்பாக தமிழகம் தொழில்,விவசாய துறை முடங்க கரணம் மதுவே. அதிகமான சம்பளம் கேட்கும் கூலி தொழிலாளர்கள் மதுவினால் பணத்தையும்,உடல் பலத்தையும் இழக்கின்றனர்.   10:45:08 IST
Rate this:
2 members
0 members
18 members
Share this Comment