ஒருவேளை? இவர் ஆட்சிக்கு வந்தால் ஜெய் ஹனுமான் ஸ்டைலில் இவரே பாகிஸ்தான் சென்று சரப்ஜித் சிங்கை விடுவித்து கொண்டு வருவார், பாகிஸ்தானிய தீவிரவாதிகளை நாம் தூக்கிளிடுகிறோம், அதே இந்தியாவில் உள்ள ஒருவன் பாகிஸ்தான் சென்று தீவிரவாத செயல் புரிந்தால் சிவப்பு கம்பளம் விரித்து வழியனுப்பி வைப்பார்களா?
28-ஏப்-2013 18:49:16 IST
சமுக வலைதளங்களில் மோடியின் வளர்ச்சியை பற்றி பொய் பிரச்சாரம் செய்யவே மிகபெரிய குழு அமைக்கபட்டு உள்ளது. மோடியை தொடரும் பல லட்சம் ட்விட்டர் கணக்குகள் போலியானவை என்கிறது சமிபத்திய கருத்துகணிப்பு. இவரே ஒரு கருத்து கணிப்பு குழுவை அமைத்து பிஜேபி அனுதாபிகளிடம் கருத்து கேட்பதை போல் பாவலா செய்து 45% மக்கள் ஆதரவு மோடிஜிக்கு என்று முடிவு வெளியிடுவது. தினமும் பத்திரிக்கை தொலைகாட்சிகளுக்கு 4-5 வெத்து அறிக்கைகளை விடவேண்டியது. கட்சி தொண்டர்களுக்கு கட்டளையிட்டு இந்தியாவில் இருக்கும் நகரங்களில் ஒரு கருத்தரங்கம் ஏற்பாடு செய்யவேண்டியது அதில் அண்ட புளுகு ஆகாச புளுகு புளுக வேண்டியது, மொடிஜியின் பொய் பிரசாரத்தின் ஒருபகுதி: 2 நாளைக்கு முன்பு கொல்கத்தாவில் புளுகினாரே ஒரு அண்ட புளுகு, இவர் குஜராத்தில் மகளிருக்கு 50% இட ஒதுக்கிடு மசோதா கொண்டுவர கவர்னர் தடையாக இருக்கிறார் என்கிற பொய்யை நேற்று அணைத்து டிவி சேனல்களும் (நம்ம ஊர் புதிய தலைமுறை உள்பட) போட்டு உடைத்துவிட்டது. அது மட்டுமில்லை, குஜராத்தில் 24 மணிநேர மின்சாரம் என்பதுவும் போய்தான், உண்மையில் அங்கே விவசாயத்துக்கு முதலில் 8 மணிநேர மின்சாரம் இப்போ 6 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது, அங்கும் விவசாயிகள் தொடர்ந்து தற்கொலை செய்துகொள்ளு நிலைதான். இந்த உண்மைகளை உலகுக்கு எடுத்துரைக்க (மோடியின் நல்ல நேரம்) அங்கே லோக் ஆயுக்தவும் கிடையாது, உறுதியான எதிர்க்கட்சி தலைவர்களும் கிடையாது. குஜராத்தில் பட்டி தொட்டியெல்லாம் குடிநீர் வருகிறதாம் - தமிழகத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பே பட்டிதொட்டியெல்லாம் குடிநீர் விநியோகம் செய்து முடித்தாகிவிட்டது. கிராமம் கிராமமாக தார் ரோடு போடபட்டுலதாம்- இதும் 20 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் போட்டாகிவிட்டது. 10-20 பெரிய கம்பெனிகள் அவர்களுக்கு சொற்ப விலையில் விவசாயிகள் வயிற்றில் அடித்து அவர்களின் நிலங்களை பிடுங்கி கொடுக்க வேண்டியது, அதுக்கு பதிலாக அந்த தொழில் அதிபர்கள் உலகெங்கும் lobying செய்து மோடியை பற்றிய பொய் பிரசாரம் செய்ய வேண்டும். மோடி செய்து கொண்டிருக்கிற ஒரே நல்லது பாஜக என்னும் கட்சியை முழுவதுமாக அபகரிதாகிவிட்டது, இருக்கின்ற அணைத்து தலைவர்களும் அவருக்கு அடிமையாகிவிட்டனர், இனி அந்த கட்சி காணமல் போகும் நாள் வெகு தூரமில்லை. ஒன்னே ஒன்னு சொல்லி முடிக்கிறேன் கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போகபோரனாம்?
20-ஏப்-2013 11:59:30 IST
கர்நாடகத்தில் பாஜக படு தோல்வி அடையபோவது உறுதி, எதையாவது செய்து மக்களுக்குள் கலவரங்களை உண்டாக்கியவது மீண்டும் ஆட்சியை பிடித்து விடலாம் என்கிற நப்பாசையில் பிஜேபி செட்டப் செய்த வெடி குண்டுதான் இது
20-ஏப்-2013 11:56:42 IST
மோடிஜியை நினச்சா பாவமா இருக்கு, யாரோ பாவம் நீ பிரதமர் ஆகிடலாம்னு உசுபேத்தி விட்டிருக்காங்க, அதே மிதப்புல ( நான் ஜெயிலுக்கு போறேன் நான் ஜெயிலுக்க் போறேன் நானும் ரௌடிதான் பாணியில ) மந்திரிச்சி உட்ட கோழி மாதிரி இந்தியா பூரா அலையிறார் பாவம்
20-ஏப்-2013 11:55:09 IST
அய்யா நம்ம இப்படியே பேசிகிட்டு இருக்கிறதால ஒன்னும் ஆகா போறதில்ல, இந்திய தண்டனை சட்டத்தில் திருத்தும் கொண்டுவரும் வரை ஒரு மாற்றமும் நிகழாது. இது போன்ற ரத்த கட்டேரிகளை நாடு வீதியில் துடிதுடிக்க தூக்கிலிட்டு கட்டயாமாக அனைத்து தொலைகட்சிகளிலும் நேரடி ஒளிபருப்பு செய்ய வேண்டும். அதற்க்கு பின் இது போன்ற செயல்களை செய்ய எண்ணுபவனுக்கு இந்த கட்சிகள் கணமும் வந்து போகும்.
20-ஏப்-2013 11:43:29 IST
10 க்கும் மேற்ப்பட்ட குண்டு வெடிப்புகளில் காவி தீவிரவாதிகளின் கைவரிசை உள்ளது அவர்கள் கம்பி எண்ணிக்கொண்டு இருப்பது கிருஷ்ணமூர்த்தி சாருக்கு தெரியாதாக்கும் (உனக்கு வந்த ரத்தம் மத்தவனுக்கு வந்த தக்காளி சட்னி கதைதான்)
20-ஏப்-2013 11:29:52 IST
அந்த மைனர் சொறி நாயிதான் மிக கொடூரமாக அந்த பெண்ணை சீரழித்து இருக்கிறன். நாய்க்கு வெறி பிடித்தல் அடித்து கொள்வது தான் வழக்கம். அதுதான் இந்த சமுதாயத்துக்கு நல்லது
29-ஜன-2013 13:09:05 IST