பொறுத்திருங்கள் மொத்தத்தில் மக்கள் பெரிய முட்டை தான் காங் கட்சிக்கும் + UPA முன்னாள், இந்நாள் கூட்டணி கட்சிகளுக்கு போடுவார்கள்...உலக மகா ஊழல்களின் ஊற்றுக்கண்கள் சோனியா, கருணாநிதி போன்றவர்கள் இந்திய திருநாட்டிற்கு மாபெரும் தலை குனிவை ஏற்படுத்தியவர்கள்...அவர்கள் மக்கள் மன்றத்தில் 2014 பாராளுமன்ற தேர்தலில் தூக்கி எரியபடுவார்கள்...
20-மே-2013 11:45:27 IST
அய்யோ..என்ன தத்துவம்...தன் வினை தன்னை சுடும்...முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்று தெரியாமலா சொன்னார்கள்..அதிமுகவை பற்றி பேச திமுகவிற்கு அருகதை இல்லை...தலைமையிடம் விசுவாசம் என்றால் அது அதிமுகவில் மட்டுமே உள்ளது...திமுகவில் அது ஜென்மத்திற்கும் வராது... தள்ளாத 90 வயதிலும் இதுபோன்ற கன்றாவிகளை எல்லாம் கண்கொண்டு பார்க்க வைத்திருக்கிறானே அந்த எல்லாம் வல்ல பரம்பொருள்...அதனை போற்றி வணங்குகிறேன்....
20-மே-2013 11:31:14 IST
வெளியில் இருக்கும் போது சினிமா மிதப்பு...உள்ளே போனதும் ஆன்மீகமா?? அதனை வெளியில் இருக்கும் போதே உலகம் பொய்யானது...தர்மத்தை மீறிய செயல்களை செய்யகூடாது என்று உணர்ந்திருந்தால் இந்த கஷ்டம் வேண்டுமா??? முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்...இது கலிகால சீக்ரெட்....
18-மே-2013 14:16:13 IST
இரண்டு நாள் முன்பு தினமலர் கட்டுரையை படித்துவிட்டு அறிக்கை வெளியிட்டு விட்டாரப்பா தாத்தா...அம்மா தமிழ் தாய் சிலையும் வைப்பார் ஆங்கிலபாடமும் போதிப்பார்... அப்ப என்ன செய்வீங்க...??
17-மே-2013 00:59:34 IST
டாஸ்மாக் கடைகளுக்கு தன் பெயரை தான் வைக்க வேண்டும் என்று சொல்வதற்கு பதில் தவறுதலாக "முதல்வர் பெயரை" என்று சொல்லிவிட்டார்...ஐயோ பாவம் வைத்துக்கொள்ளட்டும்..ஏன் எல்லோரும் அவரை போட்டு கொத்தி கும்மி அடிக்கிறீர்கள்....
16-மே-2013 11:49:58 IST
யோக்கியன் வரான் சொம்பதூக்கி உள்ளே வை...மத்தியில் நீங்கள் செய்த 2-G மாநிலத்தில் நிலஅபகரிப்பு, கிரானைட் ஊழல்கள் எல்லாம் எங்க கொண்டு போய் சேர்ப்பது..??? எல்லாம் கருப்பு கூலிங்கை போட்டு பார்த்தால் அப்படி தான் தெரியும்...இது கூட தெரியாதவர் திமுகவின் தளபதி...
16-மே-2013 10:27:08 IST
அனாவசிய சிலவு....தமிழ் தாய் வந்து எனக்கு ஏன் சிலை எடுக்கவில்லை என்று கேட்க போவதில்லை..100 கோடி ரூபாயை நல்ல மக்கள் திட்டங்கள் எதற்காவது உபயோக படுத்தினால் நல்லது...
15-மே-2013 12:04:21 IST
Dinamalar is always analysing the current affairs very well with the expert reporters moving with various political parties rank & file workers. They know the pulse & moves of political leaders. It was predicted when Vaiko was depressed few years back that he will launch a political party & Nanjil Sampath / Muthuswamy, Thirunavukkarasu etc. when they had intention to quit their parties through dailies only. Initially it may look like rumours & later it turned out to be true. Hence Dinamalar is doing their Job. Not instigating any party or individual...
15-மே-2013 11:56:01 IST
பண்ருட்டி அவ்வளவு கீழ் தரமாக போக மாட்டார்...முதல்வரின் தற்போதைய செயல் பாடுகள் உள்ளபடியே அவரை வெகுவாக கவர்ந்து விட்டது போலும்... அதற்காகவே அதிமுக ஆதரவு நிலைபாட்டை எடுக்கலாம்...என்ன இருந்தாலும் அவர் அதிமுக உப்பை தின்றவர் தான்...அவர் அரசியலில் பழம் தின்று கொட்டை போட்டவர்...ஆகையால் திமுகவில் சேருவது சொந்த சிலவில் சூனியம் வைத்துக்கொள்வதற்கு சமம் என்பதை நன்கு அறிவார்.....எனவே அப்படி ஏதாவது செய்து இந்த வயதான காலத்தில் அவஸ்தை பட மாட்டார் என்று நம்புவோமாக..
15-மே-2013 11:31:46 IST
கூடிய சீக்கிரம் அந்த 5 தேமுதிக MLA கள் போல தமிழகத்தின் சட்டமன்ற எதிர் கட்சி துணை தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனும் அதிமுக ஆதரவு நிலையை எடுத்தால் ஆச்சரியபடுவதற்கில்லை....எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்குள் தேமுதிக திவால் ஆகும்...வாழ்க
15-மே-2013 10:48:04 IST