பாகிஸ்தான் தீவிரவாதிக்கு ஏன் ஆதரவு தருவது போல பேசுகிறீர்கள்? இதுல மதம் உள்ள வரவே கூடாது. நீங்கள் ஒரு இந்தியன் அவன் செய்த குற்றம் நம்ம நாட்டுக்கு, கட்டாயம் தூக்குதான்.
29-ஆக-2012 16:31:42 IST
மிகவும் கசப்பான உண்மை, துளி கூட பொது அக்கறை இல்லாத இனம் ஆகி விட்டோம் நாம். ஏதாவது பெரிசா துன்பம் வந்தால் தான் நமக்கு சுய உணர்வு வருது, சுனாமி அல்லது புயல் மாதிரி. இந்த கூடிய ஒளிச்சால் தான் நாடு உருப்படும். பிஆர்பி தனி ஆளாவா திருடியிருப்பார்? 20 வருடமா எல்லா அரசியல் வாதிகளும் சேர்ந்து செய்த திருட்டுதான் இது.
17-ஆக-2012 09:43:17 IST
பாகிஸ்தான் இப்ப நம்ம காங்கிரஸ் மாதிரி ஆகிடுச்சி, வேற யாரும் எதிரி தேவை இல்லை. சொந்த காசுலேயே சூனியம் வச்சி போயிடுவான் போல இருக்கு
16-ஆக-2012 09:16:41 IST