கலர் பிலிம் செய்து கொண்டு இருந்த கோடாக் நிறுவனம் எப்பொழுதோ திவாலாகி விட்டது . பிளாக் அண்ட் ஒயிட் பிலிம் மட்டுமே தயாரிக்க தெரிந்த நிறுவனம் இத்துணை நாள் போராட்டத்தின் காரணமாக நீடித்து உள்ளது
25-ஏப்-2018 01:59:12 IST
சட்டத்தை போட்டால் உடனே எல்லோரும் மதித்து நடந்து கொள்ளுவார்கள் . பலாத்கார தடை சட்டம் கொண்டுவந்து விட்டால் பலாத்காரம் செய்பவர்கள் உடனே நிறுத்தி கொள்வார்கள் . ட்ராபிக் சிஃனலில் தாண்ட கூடாது என்று சொன்னவுடன் மக்கள் உடனே அப்படியே செய்தார்கள் .
23-ஏப்-2018 05:04:56 IST
யாரோ ஒரு மூலையில் செய்யும் தவறுக்கு தினமும் பிரதமர் கருத்து சொல்ல வேண்டும் என்றால் , நாளிதழ்கள் வாங்கி எல்லா கற்பழிப்புக்கு , வன்மையா கண்டிக்கிறேன் வன்மையா கண்டிக்கிறேன் என்று தினமும் சொல்லி கொண்டு இருக்க வேண்டியது தான் . அதுதான் பிரதமர் வேலையா ? ஆனால் இதுவே ஒரு அமைப்பை சேர்ந்தவர்கள் திட்டமிட்டு செய்திருந்தால் , அந்த அமைப்பை கண்டிக்கலாம் தண்டிக்கலாம்
13-ஏப்-2018 19:20:55 IST
ஒரு ஊரில் இருந்த பெரியவருக்கு ரூபாய் ஐந்து கோடிக்கு சொத்து இருந்தது .அதில் ருபாய் ஒரு கோடியை அவருடைய நண்பர் தொழில் தொடங்க கடன் கொடுத்தார் . நண்பரின் சொத்தின் மீது அடமான பாத்திரம் பெற்று கடன் தராமல் , அவருடைய திறமையின் நம்பிக்கை வைத்து கடன் கொடுத்தார் . இப்பொழுது அவர் தனது சொத்து கணக்கை பின் வருமாறு எழுதினார் . 4 கோடி சொத்து கையிருப்பு 1 கோடி கடன் கொடுக்கப்பட்டு உள்ளது மொத்தம் ஐந்து கோடி தொழில் நன்றாக ஓடும் பொழுது , நண்பர் வட்டியை தவறாமல் கட்டினார். ஒரு நாள் தொழில் நஷ்டம் ஏற்படவே ,அவருடைய நண்பர் தொழிலை மூடியதுடன் ,கடன் பாக்கியை தர முடியாது என்று கூறிவிட்டார். வீட்டு பத்திரம் வாங்காததால் , கடனை பெற முடியாமல் மனம் உடைந்து இறந்து போனார் . இப்பொழுது அவர் மகன் பொறுப்பை எடுத்து கொண்டார் . தந்தையின் நண்பரிடம் பேசி மிச்சம் இருந்த பேக்டரியை விற்று ஒரு சிறு தொகையை பெற்று கொள்ளலாம் என்று சென்றால் அணைத்து வாடகை கட்டிடத்தில் நடந்து இருந்தது . சட்ட நிபுணரோ , உனது தந்தை அடமானம் வாங்கி கடன் கொடுக்க வில்லை அதனால் உனது தந்தையின் நண்பரின் வீட்டை பெற முடியாது என்று கூறிவிட்டார் . வீட்டிற்கு வந்த மகன் சொத்து கணக்கை பின் வருமாறு எழுதினார் . 4 கோடி சொத்து கையிருப்பு ~1 கோடி கடன் திரும்ப வராது ~ மொத்தம் சொத்து நான்கு கோடி இப்பொழுது இவனது பக்கத்துக்கு வீட்டுகாரர், ஊரெல்லாம் சென்று அந்த பையன் சரி இல்லை . ஒரு கோடி ரூபாயை அம்போ என விட்டு விட்டான் , ஒரு கோடி ரூபாயை தொலைத்து விட்டான். அவன் ஒரு உதவாக்கரை என்று கூறினார் . இப்பொழுது நீங்கள் கூறுங்கள் ஒரு கோடி ரூபாயை ஏமாந்தது யார் ? 1. தந்தை (மன்மோகன் சிங் ) - அடமானம் வாங்காமல் கடன் கொடுத்தவர் 2. மகன் ( மோடி ) - சொத்து கணக்கை நான்கு கோடி என்று திருத்தி எழுதியவர் ஊரிலாம் சென்று ஒரு கோடி ரூபாயை தொலைத்துவிட்டான் என்று கூறுபவர் (கம்ம்யூனிஸ்ட்கள் ,எதிர்க்கட்சிகள் ) நல்லவரா ? இவர்கள் சொல்வதை வைத்து அந்த ஊர் மக்கள்(நீங்கள்) முடிவு எடுக்கலாமா ?
05-ஏப்-2018 21:54:08 IST
இவர்கள் இளைஞர்கள் குடிப்பது போல படம் எடுத்து குடி பழக்கம் வளர்த்து ஆண்டுக்கு 5000 இளைஞர்கள் சாகிறார்கள் . ஆகவே சினிமா எடுப்பதை உடனே தடை செய்ய வேண்டும்
02-ஏப்-2018 01:22:41 IST
காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சர்கள் திட்டங்கள் மூலமாக மக்கள் வரி பணத்தை கொள்ளை அடித்ததை ஊழல் என்பார்கள் . வங்கியில், ஒரு தொழில் நிறுவனம் மக்களால் தேர்ந்தெடுக்க படாத அதிகாரிகளால் ,வங்கி பணத்தை இழப்பதை மோசடி என்றுதான் கூற முடியும். தனியார் வங்கியில் நஷ்டம் ,பங்கு வைத்திருப்பவர்களுக்கு தான் , அரசுக்கு அல்ல
29-மார்ச்-2018 19:59:09 IST
வங்கி எவ்வளவு வராக்கடன் உள்ளது என்று கண்டுபிடித்து கொண்டுவந்த ரிசர்வ வங்கி ரகுராம் ராஜனாலேயே கண்டு பிடிக்க முடியவில்லை . வங்கி மேலாளர்கள் காங்கிரஸ் காலத்தில் இருந்து திறம்பட மறைத்து , கடன் கொடுத்து பழக்க பட்டவர்கள் . இந்தியன் வங்கி கோபாலன் கதை தெரியுமா ?
24-மார்ச்-2018 18:11:44 IST
ஒரு ஊரில் இருந்த பெரியவருக்கு ரூபாய் ஐந்து கோடிக்கு சொத்து இருந்தது .அதில் ருபாய் ஒரு கோடியை அவருடைய நண்பர் தொழில் தொடங்க கடன் கொடுத்தார் . நண்பரின் சொத்தின் மீது அடமான பாத்திரம் பெற்று கடன் தராமல் , அவருடைய திறமையின் நம்பிக்கை வைத்து கடன் கொடுத்தார் .
இப்பொழுது அவர் தனது சொத்து கணக்கை பின் வருமாறு எழுதினார் .
4 கோடி சொத்து கையிருப்பு
1 கோடி கடன் கொடுக்கப்பட்டு உள்ளது
மொத்தம் ஐந்து கோடி
தொழில் நன்றாக ஓடும் பொழுது , நண்பர் வட்டியை தவறாமல் கட்டினார்.
ஒரு நாள் தொழில் நஷ்டம் ஏற்படவே ,அவருடைய நண்பர் தொழிலை மூடியதுடன் ,கடன் பாக்கியை தர முடியாது என்று கூறிவிட்டார்.
வீட்டு பத்திரம் வாங்காததால் , கடனை பெற முடியாமல் மனம் உடைந்து இறந்து போனார் .
இப்பொழுது அவர் மகன் பொறுப்பை எடுத்து கொண்டார் .
தந்தையின் நண்பரிடம் பேசி மிச்சம் இருந்த பேக்டரியை விற்று ஒரு சிறு தொகையை பெற்று கொள்ளலாம் என்று சென்றால் அணைத்து வாடகை கட்டிடத்தில் நடந்து இருந்தது .
சட்ட நிபுணரோ , உனது தந்தை அடமானம் வாங்கி கடன் கொடுக்க வில்லை அதனால் உனது தந்தையின் நண்பரின் வீட்டை பெற முடியாது என்று கூறிவிட்டார் .
வீட்டிற்கு வந்த மகன் சொத்து கணக்கை பின் வருமாறு எழுதினார் .
4 கோடி சொத்து கையிருப்பு
~1 கோடி கடன் திரும்ப வராது ~
மொத்தம் சொத்து நான்கு கோடி
இப்பொழுது இவனது பக்கத்துக்கு வீட்டுகாரர், ஊரெல்லாம் சென்று அந்த பையன் சரி இல்லை .
ஒரு கோடி ரூபாயை அம்போ என விட்டு விட்டான் , ஒரு கோடி ரூபாயை தொலைத்து விட்டான். அவன் ஒரு உதவாக்கரை என்று கூறினார் .
இப்பொழுது நீங்கள் கூறுங்கள் ஒரு கோடி ரூபாயை ஏமாந்தது யார் ?
1. தந்தை (மன்மோகன் சிங் ) - அடமானம் வாங்காமல் கடன் கொடுத்தவர்
2. மகன் ( மோடி ) - சொத்து கணக்கை நான்கு கோடி என்று திருத்தி எழுதியவர்
ஊரிலாம் சென்று ஒரு கோடி ரூபாயை தொலைத்துவிட்டான் என்று கூறுபவர் (கம்ம்யூனிஸ்ட்கள் ,எதிர்க்கட்சிகள் ) நல்லவரா ? இவர்கள் சொல்வதை வைத்து அந்த ஊர் மக்கள்(நீங்கள்) முடிவு எடுக்கலாமா ?
24-மார்ச்-2018 02:59:20 IST