சபாஷ். அவர்கள் செய்யவேண்டியது தமிழ்வழி கல்வியை ஆரம்பக்கல்வி முதல் முதுகலை படிப்புவரை தமிழை கொண்டுவந்தாலே போதும். இதுவெல்லாம் வெளி வேஷம் ( இன்று ஆங்கிலக்கல்விக்கு முக்கியம் கொடுத்துவிட்டு இன்று தமிழ்தாய்க்கு சிலைவைப்பது சரியா? )நீங்களே சொல்லுங்கள்
14-மே-2013 15:50:26 IST
நன்றாக சொன்னீர்கள் அடமுடியதவளுக்கு கூடம் கோணல் என்ற கதையாக இருக்கிறது இலவசங்களுக்கு ஆசைப்பட்டு வோட்டளித்த எங்களுக்கு இதுவும் வேணும் இன்னமும் வரப்போகுது பிரச்னை ??? பொறுத்திருந்து பாருங்கள்.சாதனைகள் தொடரட்டும் ??????/
கந்தன் சென்னை
20-ஏப்-2013 20:17:04 IST
ஆமாங்க தமிழக மீடியாக்கள் இதுபோன்ற செயலில் அக்கறை காட்டுவது இது புதிது அல்லவே இங்கு நடக்கும் அக்கரமம் வெளி இடப்படுவதில்லையே ஏன்? பாவம் அந்த சிறுமி அவருக்காக நாம் பிரார்த்திப்போம் தமிழனக்கு அடிவாங்கி அடிவாங்கி மரத்து போய்விட்டதுபோலும் ????
கந்தன்,சென்னை
20-ஏப்-2013 20:05:16 IST
திரு ஷண்முக செந்தில் அவர்களே இப்படி வாய்ப்பாட்டு பாடிதான் ஒரு கும்பல் தமிழர்களுக்கு நன்மை செய்பவர்களையும் கேலி பேசி இலங்கை தமிழர்களின் வாழ்வில் முன்னேற்றம் அடைய விடாமல் இன்றளவும் (ஆட்சியாளர்கள் )செய்து கொண்டிருக்கிறார்கள். எனவே இதுபோன்ற கருத்துக்களை தினமலரும் வெளியிடாமல் இருந்தால் ஈழ தமிழர்களுக்கு நல்லது திருந்துமா தினமலர்?
13-ஏப்-2013 16:59:21 IST
விருமாண்டி அவர்களே அப்படியே அம்மாவின் காதில் இந்த செய்தியை போடலாமே? ஏன் போராட்டம் நடத்த வேண்டும்? அம்மாவே மதுவிலக்கை அமுல்படுத்தலமே தமிழக மக்களின் மீது நிஜமான அக்கறை இருந்தால்? இது எதை காட்டுகிறது என்றால் ????????
05-ஏப்-2013 13:46:06 IST
அஞ்சல் துறையில் அலட்சியமும் கல்வித்துறையின் அலட்சியமும் காரணம். எனவே இதற்க்கு தமிழக அரசு என்ன பதில்சொல்ல போகிறது. இதுவும் இந்த அரசின் சாதனையோ? மகா கேவலம். தமிழ்நாட்டில் இப்படி ஒரு பொருப்பற்ற தன்மை நிலவுவது. எப்படி அரசின் மீதும் கல்வித்துறையின் மீதும் நம்பிக்கை வரும் ???????? மாணவர்களின் எதிர்காலம் இப்படிப்பட்ட பாவிகளின் கையில் சிக்கி தவிக்கிறது
03-ஏப்-2013 15:39:01 IST
தமிழன், ஆரியர்களை உள்ளே விட்டதால்தான் நமது கலாச்சாரமே அழிந்தது. இதை தினமலர் ஆதாரத்தோடு வெளியிட முடியுமா? தமிழனுக்கு தமிழனே எதிரியாக இருக்கும் போது எப்படி தமிழர்கள் வாழ்வில் முன்னேற்றம் ஏற்ப்படும். இன்று தமிழர்களுக்கு தேவை ஒற்றுமை. இதை செய்வார்கள நம்மவர்கள் ???????
01-ஏப்-2013 11:43:29 IST
சில நீதிபதிகள் செய்யும் தவறுகள் வெளியே வருவதில்லை. இதனால் நிரபராதி தண்டனை பெறுகிறான் இது நியாமா தர்மமா ?
இப்படி ஒரு விவாதம் தேவைஅற்றது?????
01-ஏப்-2013 11:30:21 IST
இதுவும் இந்த ஆட்சியின் சாதனையாக இருக்கும் எனவே சாதனைகள் தொடர்ந்தால் மக்கள்வேதனையை யார் தீர்ப்பார்கள் மக்களே விரைவில் தீர்ப்பார்கள் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று எம் ஜி ஆர் சொன்னது போல நடக்கும் ?????? நடக்குமா ??? பார்ப்போம்
கந்தன் சென்னை
29-மார்-2013 17:19:25 IST