Advertisement
தினமலர் முதல் பக்கம் » T.Indran அவரது கருத்துக்கள்
T.Indran : கருத்துக்கள் ( 186 )
T.Indran
Advertisement
மே
15
2013
அரசியல் சென்னை அம்மா உணவகங்களில் விரைவில் அறிமுகம் பொங்கல்! மற்ற ஒன்பது மாநகராட்சிகளுக்கு இட்லி தான்
எதையுமே கேலி,கிண்டல் செய்த கருணா, மலிவு விலை உணவகம் தமிழகத்தில் ஏற்படுத்திய தாக்கம் பற்றி வாய் மூடி மவுநியாக இருப்பது, முதல்வரின் திட்டம் மாபெரும் வெற்றி என்பதற்கு சான்று என்று சொல்லவும் வேண்டுமோ.   07:08:27 IST
Rate this:
44 members
0 members
10 members
Share this Comment

மே
15
2013
அரசியல் ஈராண்டு இருண்ட ஆட்சி ஸ்டாலின் குற்றச்சாட்டு
கண் ஆபரேசனுக்கு வீட்டிலே வாங்கி வச்சிருந்த கருப்பு கண்ணாடியை இவர் பாட்டுக்கும் எடுத்து மாட்டிக்கிட்டு வந்துட்டாரு. அங்கே தேடிகிட்டு இருப்பாங்க.   06:41:50 IST
Rate this:
36 members
0 members
60 members
Share this Comment

மே
14
2013
பொது சி.பி.ஐ.,க்கு தன்னாட்சி கொடுக்க சட்டம் குழு அமைக்க முடிவு
சிபிஐ க்கு தன்னாட்சி கொடுக்கும் சட்டம் இயற்ற ப. சிதம்பரம் தலைமையில் ஒரு குழு அமைக்க பட்டுள்ளது என்ற செய்தி நகைப்பிற்கு உரியது. இந்த பசி அவர்கள் தான், 2ஜீ மகா ஊழலுக்கு கதை, வசனம், இயக்கம், நடிப்பு, அத்தனைக்கும் சொந்தக்காரர் என்பது அனைவருக்கும் தெரிந்த விசயம். சிவகங்கையில் இவர் தேர்தலில் பெற்ற வெற்றி க்கு வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. இந்த குழுவில் இடம் பெற்றுள்ள மற்றொருவர் zero loss புகழ் கபில் சிபல், 15 நாள் நாராயணசாமி யும் இடம் பெற்றுள்ளது இன்னொரு வேடிக்கை. இது எப்படி உள்ளது என்றால், திருட்டை ஒழிக்க சட்டம் இயற்றும் வேலையை திருடர்களிடம் ஒப்படைததால் எப்படி இருக்கும், அப்படி உள்ளது. விளங்கிடும்.   06:19:30 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

மே
12
2013
அரசியல் தே.மு.தி.க., தலைமையில் புது கூட்டணி அமைக்க திட்டம்
விஜயகாந்த் எந்த கட்சியுடன் கூட்டணி அமைத்தாலும் மக்களிடம் வரவேற்பு கிடைக்காது. ஏனென்றால் அதிமுக கூட்டனியை விட்டு வெளியேறியதற்கான காரணங்கள் இவருக்கே தெரியவில்லை. இவர் எங்கு கூட்டணி அமைத்தாலும் இதே நிலையை தான் மேற்க்கொள்வார்.குழப்பத்தின் உச்ச கட்டத்தில் இருக்கும் விஜயகாந்த் அவர்களின் அரசியல் இனிமேல் இறங்கு முகம் தான்.   05:30:45 IST
Rate this:
87 members
0 members
79 members
Share this Comment

மே
12
2013
அரசியல் உயிரோடு தப்பி வெளியில் வந்துவிட்டேன் திருச்சி சிறை வாசலில் ராமதாஸ்
ஒவ்வொரு சித்திரா பவுர்நமி விழாவிலும்,ஜாதி பெயரில் பகிரங்கமாக வன்முறை செய்து வந்தவர்கள் இந்த பாமக கட்சியினர். இந்த முறைதான் இவர்கள் சட்டத்திற்கு முன்பு தமிழக அரசால் நிறுத்தப்பட்டு உள்ளார்கள். பாமக வன்முறையில் ஈடுபடவில்லை என்று ராமதாஸ் மன சாட்சியை அடகு வைத்து விட்டு பத்திரிகைக்கு பேட்டி அளிப்பாதை எவரும் நம்ப மாட்டார்கள். இதற்காக நடு நிலையாளர்கள் ராமதாசிற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும். ஆனால் அனைவரும் வாய் மூடி மௌனிகளாக உள்ளனர். அதே சமயம் பேட்டியின் போது முதல் முறையாக அவரது நா தழுதழுத்தது. இனிமேலாவது ராமதாஸ் வன்முறையை கைவிட்டு அரசியல் செய்ய வேண்டும். வன்முறை என்றும் வெற்றி பெற்றதில்லை என்பதை இவர் உணர வேண்டும்.   05:10:24 IST
Rate this:
8 members
0 members
86 members
Share this Comment

மே
11
2013
அரசியல் கச்சத்தீவை மீட்க சுப்ரீம் கோர்ட்டில் கருணாநிதி வழக்கு
முன்பு அண்ணா காலத்தில் கைவிடப்பட்ட தனி திராவிட நாடு,இப்போது உடனடியாக இந்தியாவில் இருந்து பிரித்து திமுக விடம் ஒப்படைக்க வேண்டும் என்று உச்ச நீதி மன்றத்தில் மத்திய அரசு மீது கருணா ஒரு வழக்கு போடவேண்டும். தமிழ் ஈழம் கருணாவின் கனவு என்பதால், தமிழ் ஈழததை இலங்கையிலிருந்து பிரிதது தனி நாடாக்க வேண்டும், என்றும் உச்ச நீதி மன்றத்தில் மேலும் ஒரு வழக்கை டெஸொ மூலமாக போடவேண்டும்.   15:13:01 IST
Rate this:
2 members
0 members
9 members
Share this Comment

மே
9
2013
அரசியல் அன்புமணி ஜாமினில் ரிலீஸ் ராமதாஸ் நிலை என்ன?
அன்புமணி அவர்கள் ஜாமினில் வரக்கூடாது. அவர் ஒரு உண்மையான தலைவனாக இருந்தால், அனைத்து கட்சியினரையும் விடுதலை செய்த பின்னர் நான் விடுதலை பெறுவேன் என்று சொல்லி இருக்க வேண்டும்.   09:31:51 IST
Rate this:
80 members
0 members
82 members
Share this Comment

மே
9
2013
அரசியல் அன்புமணி ஜாமினில் ரிலீஸ் ராமதாஸ் நிலை என்ன?
குமார் சொல்வது போல மரக்காணம் பகுதியில், சிறப்பு ஆயுத படையை அரசு போட்டிருக்கலாம். பாமாக தலைவரும் கட்சியினரும் வன்முறையை கட்டவிழ்த்து விட முன்பே முடிவு செய்து விட்ட நிலையில், ஆயுத படை போலிஸாரை அங்கு நிறுத்தி இருந்தால், ஒரு 50 பேராவது துப்பாக்கி சூட்டில் பலி ஆகி இருப்பார்கள். அந்த சூழலில் உங்களை போன்றோரின் அரசுக்கு எதிரான கூச்சல் சற்று அதிகமாகவே ஒலிக்கும் இல்லையா. எத்தனையோ ஜாதி கட்சிகள் தமிழ் நாட்டில் உள்ளன. ஆனால் பாமாக போன்ற லாஜிக் இல்லாமல் வன்முறையில் ஈடுபடும் கூட்டத்தை போல எவரும் இல்லை என்பது தான் உண்மை. வன்முறையால் எதையும் சாதிக்க முடியாது என்பதை சில தலைவர்கள் இன்னும் உணரவில்லை என்பது துரதிஸ்டமே.   09:20:12 IST
Rate this:
18 members
1 members
129 members
Share this Comment

மே
8
2013
பொது வன்முறையாளர்கள் மீது தே.பா., சட்டம் பாய்ந்தது! அரசின் அதிரடியால் பா.ம.க.,வினர் பீதி
பாது காப்பு சட்டத்தில் குண்டு வைத்தவர்களை உள்ளே தள்ளிய அரசுக்கு நன்றி. தொடரட்டும் அரசின் நடவடிக்கை.   10:33:51 IST
Rate this:
2 members
0 members
38 members
Share this Comment

மே
7
2013
அரசியல் தரிசு நிலங்களை விளை நிலங்களாக்க தமிழக அரசு திட்டம்
தரிசு நிலங்களை பசுமையாக்கும் திட்டம் ஓகே தான். ஆனால் ஒன்று, விவசாயம் செய்ய மட்டும் ரோபோக்களை தமிழக அரசு ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்தாக வேண்டும். ஒரு வழியாக விவசாயம் , விவசாயிகள் எல்லாம் கோவிந்தா.   10:55:28 IST
Rate this:
50 members
0 members
35 members
Share this Comment