கிரிகெட் ஒரு சூதாட்டம் என்பது தெளிவாகிவிட்டது அதை தடை செய்ய வேண்டும். ஐ.பி.எல் 20/20 வந்த பிறகு இது முழுமையாக சூதாட்டமாக மாறிவிட்டது. இதை மக்கள் வெறுத்து ஒதுக்க வேண்டும்.
18-மே-2013 12:35:28 IST
அடேங்கப்பா காங்கிரஸ் கட்சியில் இப்படி பணமில்லாத ஒரு மனிதரா அதுவும் பிரதமரா நல்லா பாருங்க அந்த புள்ளி விபரம் வேறு ஏதாவது ஒரு மன்மோகன் சிங்காக இருக்கும்.
16-மே-2013 13:48:00 IST
கிரிகெட் ஒரு சூதாட்டம் என்பது பல வருடங்களுக்கு முன்பே தெளிவாகிவிட்டது இருந்தாலும் அதன் மீது ஒரு மயக்கம் அல்லது போதை மக்களிடம் உள்ளது அதை விளக்க வேண்டியது ஊடகங்களின் பொறுப்பு.
16-மே-2013 13:42:39 IST