""அவங்க கிளம்பின உடனேயே, ஆதரவை வாபஸ் வாங்குறோம்னு அறிவிச்சா, பிரதமருக்கு மரியாதை கொடுக்காத மாதிரி ஆயிடும்ன்னு கணக்கு பண்ணி, "பிரதமர்ட்ட சொல்றோம்'ன்னு அவங்களை சொல்ல வச்சு, 12 மணி நேரத்துக்குப் பின்ன, "ஆதரவு வாபஸ்'ன்னு அறிவிச்சிருக்காரு பா...'' எனக் கூறி முடித்தார் //ஏதாவது புரிகிறதா
20-மார்-2013 04:30:03 IST
ஒரு கட்சியில் மிக முக்கிய பொறுப்பில் உள்ளவர்களின் டூர் பற்றிய விவரங்கள் எவ்வளவு எளிதாக அந்தோணிசாமிக்கு கிடைக்கிறது. தினமலரின் கருணையே கருணை தான் போங்கள்
19-டிச-2012 05:41:12 IST
வைகோவை நம்பி வாக்களிக்க தமிழக மக்கள் இரண்டு சதவிகிதம் கூட தயாரில்லை. அவர் பின்னால் சென்று வாழ்நாளை வீணடிக்க சொல்லுகிறீர்களா? வைகோவும் ஒரு முரண்பட்ட மனிதரே.........தி.மு.க..வோடு கூட்டணி, அண்ணா தி.மு.க.வோடு கூட்டணி, பா.ஜ.காவொடு கூட்டணி, காங்கிரஸ் உடன் கூட்டு, இடது சாரிகளோடு கூட்டணி.......அவர் யாரோடு கூட்டணி வைக்க வில்லை? எங்கே போனது அப்போதெல்லாம் வைகோவின் "கொள்கை"? நிலையான கொள்கைக்கு வைகோ ஒருத்தர் மட்டும் சொந்தக்காரர் போல கருத்துகள் பதிவது விந்தையாக உள்ளது
05-டிச-2012 05:17:13 IST
முதலாவதாக நாம் எந்த நாட்ட சேர்ந்தவங்கோலோ அந்த நாட்டோட மொழி ஐ குழந்தைகளுக்கு கற்றுக்கொடுங்கள். நம்ம மொழி நம்மாலேயே தாழ்த்தப்பட்டால் அடுத்தவன் எப்படி மதிப்பான்.
09-நவ-2012 05:47:47 IST