சார் தலைப்பை மாத்துங்கோ....வசூல் செய்வது தேர்வுத் துறையும்......டிஆர்பி-யுமல்ல...தமிழக அரசுதான்.....தமிழக அரசு தற்போது இலாப நோக்கோடு செயல்படுகிறது....அதாவது மக்களிடம் வியாபாரம் செய்கிறது......அவ்வளவுதான்...
13-மே-2013 12:12:42 IST
இதெல்லாம் உங்களுக்கு சகஜமப்பா.....அடுத்த சட்ட சபை தேர்தலில் சகோதரி என பாசத்தோட கூட்டணி வைத்துக் கொள்வீர்கள்.....உங்கள் சகோ...தன்மானச் சிங்கம் சைக்கோ போல.....
12-மே-2013 14:16:38 IST
அரசு வியாபாரமா செய்கிறது இலாபத்தை எதிர்பார்க்க........மக்களுக்கு சலுகை செய்யுங்கள் என்றால்....அதைவிடுத்து ....ஏதாவது கேட்டால் கொள்கைமுடிவு என்பீர்கள்...இன்னும் மூன்று வருடங்களும் இதே நிலைதானா....திருத்தம் எதுவும் இல்லையா..?
11-மே-2013 12:55:43 IST
வேலைக்குச் செல்பவர்கள் இனிமேல் குழுவை சேர்த்துக்கொள்ளவேண்டும்....அதாவது பேருந்துக்கு புரோக்கர் வேலை பார்க்கவேண்டும் கமிசனாக 10% கொடுப்பீர்கள்........அருமையான திட்டம் இதுவும் ஓர் புரட்சிதான்...
11-மே-2013 12:48:18 IST
இந்த வாசகத்தை அரசிடம் சொல்லுங்கள்......மேலும் அரசின் சலுகை வேண்டுமென்றால்......நான் இந்த ஜாதி......அந்த ஜாதி...என தெருவிற்கு தெரு முழங்குவீர்கள்.....கடிவாளம் என்றால் வாயை மூடும் குதிரையைப் போன்ற நீங்கள் மனிதரின் வாழ்க்கையைப் பற்றி பேசுகிறீர்கள்......
10-மே-2013 17:12:45 IST