" இது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தானே ....மேற்கொண்டு ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடையாமல் இருப்பதற்கு மத்திய அரசு என்ன நடவடிக்கைகளை எடுத்து உள்ளது என்பது தான் அனைத்து இந்தியர்களின் கேள்வி ?
20-ஜூன்-2013 14:13:30 IST
" இது என்னமோ கடையில் வேலை செய்யும் துரை பாண்டியின் கூட்டு கொள்ளை போன்று தோன்றுகிறது ...நன்றாக விசாரியுங்கள் உண்மை புலப்படும் "
20-ஜூன்-2013 14:05:09 IST
" இது போன்ற திட்டங்கள் தான் தற்பொழுது மக்களுக்கு தேவை ...ஆனால் இலவசங்களை வழங்காமல் இருந்திருந்தால் வீட்டுக்கே காய்கறிகளை கொண்டு கொடுக்கும் திட்டத்தை செயல்படுத்தலாம் "அரசு சிந்திக்குமா ?
20-ஜூன்-2013 14:02:54 IST
"அத்வானியின் அரசியல் குரு மோகன் பாகவத்.... மோடி RSS சில் வளர்ந்த பிள்ளை எனவே மோடிக்கு வழி விடுங்கள் தடை செய்யாதீர்கள் என்று கூறியிருப்பார் "
20-ஜூன்-2013 14:00:27 IST
" உண்மை ...அனைத்து தொழிலிலும் இல்லாத ஒரு திருப்தி விவசாயத்தில் கிடைக்கும் " ....பசி கண்ட வயிறுக்கு சோறு போடும் கடவுள் விவசாயி "
20-ஜூன்-2013 13:47:05 IST
" பாருய்யா இவரும் நம்ம அரசியல்வாதிகளை போன்று பேசுவதை ......நீங்கள் தான் கொலையை செய்தது யார் என்று கூற வேண்டும்? ...இதற்க்கு ஒபாமாவை கூப்பிட்டால் என்ன அர்த்தம் ?
20-ஜூன்-2013 13:26:40 IST