" தமிழ் நாட்டில் மற்ற தென் மாநிலங்களை ஒப்பிடுகையில் காங்கிரஸ் கட்சி பல ஆண்டுகளாக ஆட்சியை கைப்பற்ற முடியவில்லையே என்ற கொலைவெறி தான் காரணம் "( குறிப்பாக -கேரளா ,ஆந்திரா ..கர்நாடகா ...மகாராஷ்டிரா (தேசியவாத காங்கிரஸ் கூட்டு ) ....காங்கிரஸ் ஆட்சி )
26-மே-2013 10:02:57 IST
" இவை யாவும் மொழியின் மேலின் உள்ள பற்று அல்ல ....அரசியல் ஆதயத்திற்கு மத்திய அரசு முனைப்பு காட்டுகிறது ...இதே வேகம் காவேரி நீரை பெற்ற தர செய்யவில்லையே ஏன்?
26-மே-2013 09:58:23 IST
" நீங்கள் என்ன தான் சட்டம் போட்டாலும் ? அதிலும் ஓட்டையை கண்டு பிடிக்க இந்தியாவில் ராம் ஜெத்மலானி போன்றோர்கள் உள்ளோர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள் "
26-மே-2013 09:52:35 IST
" பாலியில் வன் கொடுமை சட்டம் என்ன ஆயிற்று ? இன்னும் சிறிது நாளில் இந்த பிரச்சினையை மக்களும் ,அரசும் மறந்து விடும் என்பதில் டௌட்டே இல்லை "
26-மே-2013 09:50:24 IST
இன்னும் 6 மாத காலத்திற்குள் மின்வெட்டு பிரச்சினைகள் தீர்க்க வில்லை என்றால் ? அதிமுக 40 இடங்களில் 10 இடங்களை கைப்பற்றுவதே குதிரை கொம்புதான் "
26-மே-2013 09:32:13 IST
மத்திய அரசின் நான்கு ஆண்டு ஆட்சி - சாதனையா, வேதனையா? .....இந்த கேள்வியே தவறு இந்த ஆட்சி இந்தியாவின் சாபக்கேடு என்று சொல்லுவது தன் சரி "
26-மே-2013 09:19:52 IST