Advertisement
தினமலர் முதல் பக்கம் » Sekar Sekaran அவரது கருத்துக்கள்
Sekar Sekaran : கருத்துக்கள் ( 1190 )
Sekar Sekaran
Advertisement
மே
24
2013
பொது அம்மா உணவகங்களில் பொங்கலுக்கு வரவேற்பு விரைவில் விற்பனையை துவக்க மக்கள் விருப்பம்
சாமான்ய மக்களின் அருமையான் ச்சாய்ஸ் அம்மா உணவகம்..இதிலே ஏதாவது குற்றம் காணலாம் என்று துடியாய் துடிப்போருக்கு இந்த திட்டம் ஆகாது..புகைச்சலை தரும். இலவச தொலைக்காட்சி கொடுப்பது போல கொடுத்து கேபிள் வருமானத்தை பெருக்கிகொண்ட முந்தைய திமுக போல அல்லாமல்..பசித்த வயிற்றுக்கு உளமார சிறந்த உணவளிக்கும் திட்டமிது. திமுகவினருக்கு இந்த திட்டம் பேதி கொடுக்கின்ற திட்டம்.அவ்ளோ அருமையான வரவேர்ப்பினை கொடுத்த திட்டம்..இங்கே சாப்பிடுவோரை தட்டு ஏந்துகின்றனர் என்று கேவலம் பரப்புவோர் ஆணவமும் திமிரும் கொண்டோர் என்பதுதான் உண்மை. ஏழைகளின் தோழனாக அம்மா கொண்டுவந்த அருமையான திட்டம்..மின்சாரம் பற்றிய கவலை இல்லை...அம்மா அவர்களால் மின்மிகை மாநிலம் செய்ய முடியும் என்று நம்பும் மக்கள் அவரின் சாதனைகளை கருத்தில்கொண்டு அம்மா மீதான நம்பிக்கையை வளர்த்துள்ளனர். சாதித்து காட்டுபவர்தானே..வீராணம்..காவிரி..இப்படி பலபல திட்டங்கள்..மானாட்டத்தில் ம்மயங்கி கிடந்தவர்களால் செய்ய இயலாமல் போன திட்டங்களை சாதித்தவரின் அம்மா உணவகம் அருமையான திட்டமே   06:18:42 IST
Rate this:
3 members
1 members
5 members
Share this Comment

மே
24
2013
பொது பல ஆண்டுகளாக நீடிக்கும் காவிரி பிரச்னை தீருமா? புது குழுவை அமைத்தது மத்திய அரசு
எவ்வளவு போராட்டங்கள்..ஒரே ஓர் மனிதரின் சுயநலத்தால் எப்படிப்பட்ட போராட்டம் என்று பாருங்கள். அம்மா மட்டும் இல்லையென்றால்..காவிரியை விற்றிருப்பார்கள் சதிகாரர்கள். மத்தியில் பதவியில் சம்பாதிக்க நினைத்தார்களே தவிர..இந்த திமுகவினர் காவிரி பிரச்சினையில் ஒரே ஓர் துரும்பைக்கூட கிள்ளி எரியவில்லை..இப்போ வாய் கிழிய ஆலோசனை தருகின்றனர். தனது தரப்புவாதத்தை முறையாக வைக்காமல் சொந்த தொலைக்காட்சி வியாபாரத்தை நினைத்தா செய்வார்கள்..இந்த திமுகவினர் மட்டும் வாயை திறக்கவே கூடாது காவிரி பிரச்சினையில்..துரோகிகள் வேடம் கட்டுகின்றனர்..அம்மாவுக்கே வெற்றியில் முழு பங்கும்..சாதித்து காட்டுவார் சாதனை சிம்மம்..   06:10:31 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

மே
24
2013
பொது வலுக்கிறது எதிர்ப்பு சீனிவாசன் பதவிக்கு ஆபத்து
சரத் பவார் பதவிக்கு வர காங்கிரஸ் துடியாய் துடிக்கிறது. பணம் கொட்டும் பதவி சொல்லவா வேண்டும்..இத்தாலி சகோதரிகளுக்கு தெரிந்திருக்கும்..அதன் தாக்கம்தான் சீனுவாசன் பதவி விலக வேண்டும். இந்தியா சிமெண்ட்சில் பங்கு கேட்டார்கள் 2 G குடும்பத்தினர்..சீனுவாசன் மறுத்தார்..உடனே பேரன்களை கொண்டு ஓர் அணியை விலைக்கு வாங்கினர். இப்போ சீனுவாசனை துரத்திவிட்டால்..அரிக்கும் "கை"களுக்கு சுலபமாகிவிடும். பதவி விலகு..பதவி விலகு..ஒப்பாரிவைக்கின்றனர்..சீனுவாசன் பதவி விலகிவிட்டால்..பெண்கள் கிரிக்கட் அணியை கொண்டு இன்னோர் IPL ஆரம்பிக்க..நினைக்கவே பயமாக உள்ளது..எப்பேர்பட்ட ஊழல்களை செய்ய இந்த "கை" காரர்கள் எண்ணியுள்ளனரோ?   06:04:42 IST
Rate this:
5 members
0 members
11 members
Share this Comment

மே
24
2013
பொது பார்லி., சட்டசபைகளில் அமளி ஜனாதிபதி பிரணாப் கவலை
ஜனாதிபதி அவர்கள் நினைத்தால் இந்த மத்திய அரசாங்கம் செய்துவரும் ஊழலுக்கு பதவி நீக்கம் செய்யலாமே..செய்வாரா? ஹ்ம்ம்..சுகமான பதவி கொடுத்த கட்சிக்கு விசுவாசம்தானே முக்கியம். பேச்சில் மட்டுமே கவலை..உள்ளத்திலோ உவகை..காங்கிரஸ் ஜனாதிபதி..இந்திய ஜனாதிபதி அல்ல..   05:52:13 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மே
24
2013
அரசியல் சேது சமுத்திர திட்டத்திற்கு ஜெ., துரோகம் ஸ்டாலின் குற்றச்சாட்டு
மத்தியிலும் வருமானம் போச்சு..மாநிலத்திலாவது சென்ற ஆட்சியில் சுருட்டியதை காப்பாற்ற பார்த்தார்..அம்மா அவர்கள் இவரது கொள்ளை கூட்டத்திலிருந்து சுமார் ஆயிரம் கோடிகள் மதிப்புள்ள பிடுங்கி சம்பாதித்த நிலத்தை திரும்ப பெற்றுதந்துவிட்டார்..இது அம்மா செய்த துரோகம் என்பதைத்தான்..வெறும் மண்ணை தூர் வார...இரண்டாயிரம் கோடிகளை சுளையாக சுழற்றிகொண்டனர்..ஹம்மர் காரில் வலம்வருபவர். இறக்குமதி செய்த காரில்தான் பவனி வரும் குடும்பத்தை சார்ந்தவர்களுக்கு இப்போதைக்கு சம்பாதிக்க உள்ள ஓர் பணம்காய்ச்சி திட்டம் இது ஒன்றுதான். ராஜபக்சேவுக்கு கொடுத்த வாக்குறுதியை எப்பாடுபட்டாவது நிறைவேற்ற துடியாய் துடிகின்றார். கடல் வளம் அழிந்து போகுமே என்கிற கவலை அம்மா அவர்களுக்கு..மீனவர்கள் வாழ்வு சிதைந்துபோகுமே என்கிற கவலை அம்மா அவர்களுக்கு..மேலோட்டமாக பார்த்தால் சிறந்த திட்டம் என்கிற நிலையில் முன்னர் அதனை செய்யலாம் என்று சொன்னவர்தான்..ஆனால் கடல் ஆராய்ச்சியாளர்கள் கொடுத்த அறிக்கையின் படி இனியும் இதனை ஆதரிக்க கூடாது என்றுதான் இப்போது தேவையே இல்லை என்கிறார். நல்ல கருத்துக்கு மாறிகொள்வது தவறு என்கிறாரோ..மீனவர்கள் நல்வாழ்வு முக்கியம் என்று கருதினார்..தனது எண்ணத்தை மாற்றிகொண்டார். இவரை போன்று பணம் பணம் என்று இறக்குமதி உல்லாச கப்பல் வாங்க எண்ணி துடிக்கவில்லையே அம்மா அவர்கள். சும்மா கூவ மாட்டார்..இந்த ஹம்மர் இறக்குமதியாளர். அடுத்த உல்லாச கப்பல் இறக்குமதிக்கு அடிபோடுகின்றார்..உத்தமர் வேஷம் களைந்து நாளாச்சு முன்னாள் து.முதல்வரே..   05:49:30 IST
Rate this:
5 members
0 members
7 members
Share this Comment

மே
22
2013
பொது வேகமாக காலியாகிறது ரேஷன் அரிசி கையிருப்புநெருக்கடி! மத்திய அரசு ஒதுக்கீடு, கொள்முதல் குறைவு காரணம்
ஏழைகளுக்கான அம்மாவின் பாசம் விட்டுப்போகாது.இலவச அரிசி விநியோகம் தொடர நடவடிக்கை எடுப்பார்.. அம்மா என்ன சென்ற ஆட்சியினரை போல தினமும் பாராட்டு விழா என்றா அலைகின்றார்..? நிச்சயம் பாசமிகு நமது நிருபரின் சேகரித்த செய்தியை கண்டு அதற்கான நடவடிக்கையை தொடருவார். அம்மா இருக்க பயம்வேண்டாமே..   02:27:43 IST
Rate this:
458 members
2 members
20 members
Share this Comment

மே
22
2013
பொது திருமலையில் இனி எல்லா பொருட்களின் விலையும் உயரும் "ஏழுமலையான் வரி விதிக்க,தேவஸ்தானம் முடிவு
பக்தர்களின் மனதை காயப்படுத்தி இந்த வரியை உயர்த்த வேண்டுமா? இது காலப்போக்கில் பக்தி மார்கத்தை குறைக்க வழிவகுக்கும்..ஆத்திகவாதிகளை தேவஸ்தானத்தில் நியமிக்க வேண்டும்..சந்தடி சாக்கில் நாத்திகம் பேசுவோர் இதுபோன்று குழுக்களில் நுழைந்து இப்படிப்பட்ட வரிகளை விதிக்கின்றனரோ என்கிற சந்தேகம் வருகின்றது. சாமி பெயரில் நடக்கும் கொள்ளை இது. ஏழுமலையானுக்கு சோதனையோ இது. தேவுடா..நாத்திகத்தை திணிக்கும் நயவஞ்சகத்தை தடுத்திடுப்பா...   02:19:11 IST
Rate this:
12 members
0 members
71 members
Share this Comment

மே
22
2013
அரசியல் தேர்தல் தேதி அறிவித்த பின் கூட்டணி பற்றி தி.மு.க., முடிவு ஸ்டாலின்
ஏக்கம் என்று சொன்னால் அப்படிப்பட்ட ஏக்கம்..பார்லி தேர்தலோடு சட்டசபைக்கு சேர்த்து தேர்தல் வாராதா என்று ஏங்கும் ஏக்கம் சொல்லி மாளாது..ரெண்டே ரெண்டு வருடத்தில் மக்கள் இதே து. முதல்வராக ஸ்டாலின் வரகூட்டாதா என்று ஏங்கி ஏங்கி துரும்பாய் போய்விட்டனர். ஒரே ஓர் திருத்தம்ம்ம்...மக்கள் என்பது இவர் வீட்டு மக்கள் என்று பொருள் கொள்க. பக்குவப்படாத ஸ்டாலின்..பதவிக்கு துடிக்கும் ஸ்டாலின்..அறுபதை கடந்தும் இளைஞர் அணி பதவியை விடாத போதே இவரது ஆசை தெரிந்துபோனது..பார்லியில் வாங்கபோகும் அடியை எப்படித்தான் சமாளிப்பாரோ..ஹ்ம்ம் லண்டன் பயணம் தொடர வாழ்த்துக்கள்..இப்போதே..   02:07:28 IST
Rate this:
217 members
2 members
449 members
Share this Comment

மே
21
2013
அரசியல் கச்சத்தீவை மீட்க நடவடிக்கை கோரி பிரதமருக்கு ஜெ., கடிதம்
2008இல் தனது சொந்த பொறுப்பில் வழக்கு தொடர்ந்துள்ளார் அம்மா அவர்கள்..கச்சத்தீவை மீட்டெடுக்க நித்தமும் போராடுகின்றார்..ஆனால் பிரதமரோ..செவிடன் கணக்காக கண்டுகொள்ளாமல் இருக்கின்றார்.கருணா செய்த மாபெரும் தவற்றினை சரிசெய்ய எந்த அளவுக்கு போராடவேண்டி உள்ளது பாருங்கள். காவிரியில் அன்றைக்கு செய்த தவற்றால் இன்றுவரை போராட்டம்தானே? தமிழகத்திற்கு என்று இதுவரை அம்மா மட்டுமே தொடர்ந்து போராடி நமக்கு உரிமை உள்ளவற்றை பெற்று தருகின்றார். கடந்த பதின்மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக மட்தியீல் பதவியில் இருந்தும் ஒரே ஓர் சிறு துரும்பைக்கூட கிள்ளிப்போடாத இந்த திமுக கச்சத்தீவு பிரச்சினையில் வழக்கின் தன்மையை பார்க்கும்போது அம்மாவுக்கு எங்கே பேர் கிடைத்துவிடப்போகிறதே என்று அவ்வபோது குரல் கொடுப்பது..அதுவும் சப்தமில்லாத குரல். டெசோ என்கிற நசுங்கிய டப்பா மூலம் சுப்ரீம் கோர்டில் வழக்கு பதிவது..ச்ச்சும்மா போட்டுவைப்போமே என்கிற மாதிர்தான்..நாளைக்கு அம்மாவுக்கு இந்த விஷயத்தில் கிடைக்கப்போகும் புகழில் தானும் போராடியதால் கிடைத்த வெற்றி என்று சொல்லிக்கொள்ள..ஆனால் அம்மாவின் போராட்டம் மத்திய அரசாங்கத்தை நெருக்கி பாராளுமன்ற நடவடிக்கை மூலம் சட்டமியற்றி செய்து காட்டுவார். இது ஒன்றும் கேனா பானா அறிக்கை போல அல்ல..தொடர் கடிதம்..பிரதமருக்கான கட்டாய நெருக்கடிக்கு உள்ளாகும் செயல்பாடு..சிம்மம் கர்ஜிக்கின்றது..   03:42:36 IST
Rate this:
66 members
0 members
12 members
Share this Comment

மே
21
2013
கோர்ட் கிரிக்கெட் சூதாட்ட விவகாரம் பி.சி.சி.ஐ.,க்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்
சட்டம் தனது கடமையை ஒழுங்காக செய்தால் எதற்காக தடை கோரி வழக்குகள் பதிவாகின்றது? 125 நாடுகளில் விளையாடப்படும் இந்த விளையாட்டு இப்படியே தொடர்வதால்..என்ன லாபம்..ஒரு சிலர் சம்பாதிக்க பலர் இழக்கும் தொகை கணக்கில் அடங்காததை நீதி அரசர்கள் கணக்கில் கொள்ளாதது ஏன்? விளையாட்டை தடை செய்வதை கோரவில்லை..IPL என்கிற சூதாட்டத்தை மட்டுமே தடை கோருகின்றனர். தீவிரவாத புள்ளிகள் களமிறங்குவது நாட்டின் பாதுகாப்பிற்கு குந்தகம் தானே? ஜென்டில்மேன் தீர்ப்பு அல்ல என்பதே கருத்து..பதினோரு பேர் விளையாடி பல லட்சம் பேரை முட்டாளாக்கும் விளையாட்டுக்கு ஒட்டு மொத்த தடையை விதித்தாலும் தவறே இல்லை. பல லட்சம் கோடிகளை விழுங்கிய 2 G ஊழலையே கண்டுகொள்ளாத நாட்டாமைகள் உள்ள நாடு..இப்படிப்பட்ட தீர்ப்புகள் வருவது ஒன்றும் புதிதல்ல..   03:31:42 IST
Rate this:
3 members
1 members
12 members
Share this Comment