Advertisement
தினமலர் முதல் பக்கம் » Sekar Sekaran அவரது கருத்துக்கள்
Sekar Sekaran : கருத்துக்கள் ( 1194 )
Sekar Sekaran
Advertisement
மே
25
2013
பொது கல்லூரிகளில் இனி ஆங்கிலம் தான் உத்தரவால் மாணவர்கள் கலக்கம்
தமிழகத்தை தவிர பிற தென்னிந்திய மாநிலங்களில் மும்மொழி கொள்கை..தமிழ்நாட்டில் பிறந்த ஒரே காரணத்துக்காக தமிழை தவிர எதுமே அறியாமல் தமிழ்நாட்டிலும் வேலை வாய்ப்பில்லாமல் இந்தியாவிலும் வேலை வாய்ப்பினை பெற முடியாமல்..பட்ட துயர் யாருக்கு தெரியும்? தமிழ் வியாபாரம் ஆகி நாட்கள் வெகுகாலம் ஆகிவிட்டது. தமிழ் என்று மேடை போட்டு முழங்குவோர்..தங்கள் பிள்ளைகளை ஹிந்தி படிக்க ஏற்ப்பாடு செய்கின்றனர்..அவர்கள் பிள்ளைகள் யாருமே அரசு கல்லூரிகளில்..பள்ளிகளில் படிக்கவைக்கப்படுவதில்லை..மாறாக ஆங்கிலம் கற்றுத்தரும் பள்ளிகளில் ட்யூசன் கலந்து கற்றுத்தருகின்றனர்..ஆனால் அரசாங்கம் நல்ல எண்ணத்தோடு செய்கின்றபோது..அதற்க்கு எதிருப்பும்..என்னமோ இவர்களால்தான் தமிழ் வாழ்வது போல பீலா விடுவார்கள்..மாணவ செல்வங்களே..இந்த தமிழ் வியாபாரிகளை நம்பி ஆங்கில கல்வியை படிக்க மறுக்காதீர்கள்..இந்தவயதிலே கற்க நீங்கள் செய்வதெல்லாம்..துணிவு..நம்மால் முடியும் என்கிற பாசிடிவ் எண்ணத்தை வளர்க்க கற்றுக்கொள்ளுங்கள்..ஆங்கிலமெல்லாம் சுலபமே..ஆங்கிலத்தை..பேய் என்று சொல்லி பயமுறுத்தும் ஈனர்களின் எண்ணம் போல அல்லாமல்..உன்னால் முடியும் தம்பி தம்பி..உனக்குள் இருக்கும் உன்னை நம்பி என்று துணிந்து படியுங்கள் ஆங்கிலத்தை..வெற்றி உங்களுக்கே..வாழ்த்துக்கள்..   03:35:41 IST
Rate this:
0 members
0 members
10 members
Share this Comment

மே
26
2013
அரசியல் தே.மு.தி.க., - காங்., - பா.ம.க.,வை கூட்டணிக்கு இழுக்க தி.மு.க., திட்டம்
கருணாவின் எண்ணம் நீங்கள் சொல்வது போலத்தான் உள்ளது.ஸ்டாலின் அலைவைவதை பரத்தால் அப்படித்தான் உள்ளது..எப்பாடுபட்டாவது..ப ம கவை உள்ளே இழுக்க மகளை அனுப்பி தூதுவிடுகின்றார்..ஸ்டாலின் வழிய சென்று அன்புமணியை பார்கின்றார்..செய்திகளை பரப்புவதிலே கவனம் செலுத்துகின்றார். விஜயகாந்துவை சந்திக்க ஏர்போர்டில் தவமிருகின்றார். ஆனால் எல்லோருமே ஒன்றை மறந்துவிட்டார்கள். 2 G ஊழல் ஒன்றை சொல்லி கேட்டாலே போதும்..திமுகவின் அழிவினை யாருமே தடுக்க இயலாது..இலங்கை பிரச்சினையை சொல்லி இன்றைய இளைஞர்களை திமுகவுக்கு எதிராக உருவேற்றலாம்..அதிமுகவின் நிரந்தர ஓட்டுவங்கி ஒன்றே போதும் திமுக என்னதான் மெகா...மெகா கூட்டணி அமைத்தாலும் அதிமுகவை நெருங்க முடியாது.   03:21:55 IST
Rate this:
2 members
0 members
1 members
Share this Comment

மே
26
2013
அரசியல் மத்திய அரசின் நான்கு ஆண்டு ஆட்சி - சாதனையா, வேதனையா?
நான்கு ஆண்டுகள் என்று சொல்வதை விட..இதுவரை ஒன்பது ஆண்டுகள் சுதந்திர இந்தியாவில் இப்படி ஓர் கேவலமான ஆட்சியை யாருமே கண்டிருக்க முடியாது.ஊழல் ஊழல் இதனை தவிர சாதனை என்று எதுவுமே இல்லை. அன்னிய சக்திகளின் வரவே..இதற்க்கு காரணம். கூடா நட்பினரின் சவகாச தோஷம் அவர்களை போன்றே ஊழலில் இப்போது கொடிகட்டி பறப்பது காங்கிரஸ். விலைவாசி உயர்வும்..நாட்டின் பாதுகாப்பிலும் காங்கிரசின் நடவடிக்கை இனி அவர்களை அடியோடு ஒழிக்கபோகிறது. செயல்படாத பிரதமர்..ஆட்டுவிக்கும் அன்னிய சக்தி..திறமை இல்லாத அமைச்சர்கள்..ஊழலில் சிக்கும் காங்கிரசின் பெரும்புள்ளிகள்..நாட்டின் அவமானம் என்பதில் மார்ருகருத்தே கிடையாது..நாட்டுப்பற்று இல்லாமல்..அன்னிய சக்திகளுக்கு அடிமைப்பட்டு அவர்களை புகழ்ந்து காலத்தை பயன்படுத்தும் போக்கு..காங்கிரசை ஒழித்தே தீரவேண்டும் என்பதுதான் இன்றைய மக்களின் எண்ணம்..   03:11:02 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

மே
25
2013
அரசியல் குருபெயர்ச்சி - கட்சி தலைவர்களுக்கு சாதகமா? பாதகமா?
இந்த பெயர்ச்சி எப்படி இருக்கும் என்று பொதுவான பலனை சொல்லுகின்றது என்று பார்த்தாலும்..கருணாவுக்கு "சரிவு" என்பது எப்போதுமே "நிரந்தரமாய்" இருக்கின்றதே. அம்மாவின் செல்வாக்கு எப்போதுமே அதிகரித்துக்கொண்டுதான் உள்ளது. வெற்றியும் தொடர்ந்து அம்மாவுக்கே வருகின்றது. பிள்ளைகளால் தொல்லை என்பதை நீங்கள் கருணாவுக்கு உள்ளதை சொல்ல மறைத்தீர்களா? அல்லது மறந்தீர்களா? எப்போதுமே இனி கருணாவுக்கு நிரந்தர "திண்ணை" என்பதை பெயர்ச்சி சொல்லவில்லை என்றாலும் அதுவே உண்மையும் கூட..ஆனால் கருணாவுக்கோ அதுவே முன்னர் பதினான்கு ஆண்டுகள்..எம் ஜி யார் என்கிற குரு பகவான்..இப்போ "ஜெ" என்கிற ஆதிபராசக்தி வடிவிலே..   03:03:33 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மே
24
2013
பொது அம்மா உணவகங்களில் பொங்கலுக்கு வரவேற்பு விரைவில் விற்பனையை துவக்க மக்கள் விருப்பம்
சாமான்ய மக்களின் அருமையான் ச்சாய்ஸ் அம்மா உணவகம்..இதிலே ஏதாவது குற்றம் காணலாம் என்று துடியாய் துடிப்போருக்கு இந்த திட்டம் ஆகாது..புகைச்சலை தரும். இலவச தொலைக்காட்சி கொடுப்பது போல கொடுத்து கேபிள் வருமானத்தை பெருக்கிகொண்ட முந்தைய திமுக போல அல்லாமல்..பசித்த வயிற்றுக்கு உளமார சிறந்த உணவளிக்கும் திட்டமிது. திமுகவினருக்கு இந்த திட்டம் பேதி கொடுக்கின்ற திட்டம்.அவ்ளோ அருமையான வரவேர்ப்பினை கொடுத்த திட்டம்..இங்கே சாப்பிடுவோரை தட்டு ஏந்துகின்றனர் என்று கேவலம் பரப்புவோர் ஆணவமும் திமிரும் கொண்டோர் என்பதுதான் உண்மை. ஏழைகளின் தோழனாக அம்மா கொண்டுவந்த அருமையான திட்டம்..மின்சாரம் பற்றிய கவலை இல்லை...அம்மா அவர்களால் மின்மிகை மாநிலம் செய்ய முடியும் என்று நம்பும் மக்கள் அவரின் சாதனைகளை கருத்தில்கொண்டு அம்மா மீதான நம்பிக்கையை வளர்த்துள்ளனர். சாதித்து காட்டுபவர்தானே..வீராணம்..காவிரி..இப்படி பலபல திட்டங்கள்..மானாட்டத்தில் ம்மயங்கி கிடந்தவர்களால் செய்ய இயலாமல் போன திட்டங்களை சாதித்தவரின் அம்மா உணவகம் அருமையான திட்டமே   06:18:42 IST
Rate this:
195 members
2 members
74 members
Share this Comment

மே
24
2013
பொது பல ஆண்டுகளாக நீடிக்கும் காவிரி பிரச்னை தீருமா? புது குழுவை அமைத்தது மத்திய அரசு
எவ்வளவு போராட்டங்கள்..ஒரே ஓர் மனிதரின் சுயநலத்தால் எப்படிப்பட்ட போராட்டம் என்று பாருங்கள். அம்மா மட்டும் இல்லையென்றால்..காவிரியை விற்றிருப்பார்கள் சதிகாரர்கள். மத்தியில் பதவியில் சம்பாதிக்க நினைத்தார்களே தவிர..இந்த திமுகவினர் காவிரி பிரச்சினையில் ஒரே ஓர் துரும்பைக்கூட கிள்ளி எரியவில்லை..இப்போ வாய் கிழிய ஆலோசனை தருகின்றனர். தனது தரப்புவாதத்தை முறையாக வைக்காமல் சொந்த தொலைக்காட்சி வியாபாரத்தை நினைத்தா செய்வார்கள்..இந்த திமுகவினர் மட்டும் வாயை திறக்கவே கூடாது காவிரி பிரச்சினையில்..துரோகிகள் வேடம் கட்டுகின்றனர்..அம்மாவுக்கே வெற்றியில் முழு பங்கும்..சாதித்து காட்டுவார் சாதனை சிம்மம்..   06:10:31 IST
Rate this:
55 members
0 members
34 members
Share this Comment

மே
24
2013
பொது வலுக்கிறது எதிர்ப்பு சீனிவாசன் பதவிக்கு ஆபத்து
சரத் பவார் பதவிக்கு வர காங்கிரஸ் துடியாய் துடிக்கிறது. பணம் கொட்டும் பதவி சொல்லவா வேண்டும்..இத்தாலி சகோதரிகளுக்கு தெரிந்திருக்கும்..அதன் தாக்கம்தான் சீனுவாசன் பதவி விலக வேண்டும். இந்தியா சிமெண்ட்சில் பங்கு கேட்டார்கள் 2 G குடும்பத்தினர்..சீனுவாசன் மறுத்தார்..உடனே பேரன்களை கொண்டு ஓர் அணியை விலைக்கு வாங்கினர். இப்போ சீனுவாசனை துரத்திவிட்டால்..அரிக்கும் "கை"களுக்கு சுலபமாகிவிடும். பதவி விலகு..பதவி விலகு..ஒப்பாரிவைக்கின்றனர்..சீனுவாசன் பதவி விலகிவிட்டால்..பெண்கள் கிரிக்கட் அணியை கொண்டு இன்னோர் IPL ஆரம்பிக்க..நினைக்கவே பயமாக உள்ளது..எப்பேர்பட்ட ஊழல்களை செய்ய இந்த "கை" காரர்கள் எண்ணியுள்ளனரோ?   06:04:42 IST
Rate this:
85 members
0 members
131 members
Share this Comment

மே
24
2013
பொது பார்லி., சட்டசபைகளில் அமளி ஜனாதிபதி பிரணாப் கவலை
ஜனாதிபதி அவர்கள் நினைத்தால் இந்த மத்திய அரசாங்கம் செய்துவரும் ஊழலுக்கு பதவி நீக்கம் செய்யலாமே..செய்வாரா? ஹ்ம்ம்..சுகமான பதவி கொடுத்த கட்சிக்கு விசுவாசம்தானே முக்கியம். பேச்சில் மட்டுமே கவலை..உள்ளத்திலோ உவகை..காங்கிரஸ் ஜனாதிபதி..இந்திய ஜனாதிபதி அல்ல..   05:52:13 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

மே
24
2013
அரசியல் சேது சமுத்திர திட்டத்திற்கு ஜெ., துரோகம் ஸ்டாலின் குற்றச்சாட்டு
மத்தியிலும் வருமானம் போச்சு..மாநிலத்திலாவது சென்ற ஆட்சியில் சுருட்டியதை காப்பாற்ற பார்த்தார்..அம்மா அவர்கள் இவரது கொள்ளை கூட்டத்திலிருந்து சுமார் ஆயிரம் கோடிகள் மதிப்புள்ள பிடுங்கி சம்பாதித்த நிலத்தை திரும்ப பெற்றுதந்துவிட்டார்..இது அம்மா செய்த துரோகம் என்பதைத்தான்..வெறும் மண்ணை தூர் வார...இரண்டாயிரம் கோடிகளை சுளையாக சுழற்றிகொண்டனர்..ஹம்மர் காரில் வலம்வருபவர். இறக்குமதி செய்த காரில்தான் பவனி வரும் குடும்பத்தை சார்ந்தவர்களுக்கு இப்போதைக்கு சம்பாதிக்க உள்ள ஓர் பணம்காய்ச்சி திட்டம் இது ஒன்றுதான். ராஜபக்சேவுக்கு கொடுத்த வாக்குறுதியை எப்பாடுபட்டாவது நிறைவேற்ற துடியாய் துடிகின்றார். கடல் வளம் அழிந்து போகுமே என்கிற கவலை அம்மா அவர்களுக்கு..மீனவர்கள் வாழ்வு சிதைந்துபோகுமே என்கிற கவலை அம்மா அவர்களுக்கு..மேலோட்டமாக பார்த்தால் சிறந்த திட்டம் என்கிற நிலையில் முன்னர் அதனை செய்யலாம் என்று சொன்னவர்தான்..ஆனால் கடல் ஆராய்ச்சியாளர்கள் கொடுத்த அறிக்கையின் படி இனியும் இதனை ஆதரிக்க கூடாது என்றுதான் இப்போது தேவையே இல்லை என்கிறார். நல்ல கருத்துக்கு மாறிகொள்வது தவறு என்கிறாரோ..மீனவர்கள் நல்வாழ்வு முக்கியம் என்று கருதினார்..தனது எண்ணத்தை மாற்றிகொண்டார். இவரை போன்று பணம் பணம் என்று இறக்குமதி உல்லாச கப்பல் வாங்க எண்ணி துடிக்கவில்லையே அம்மா அவர்கள். சும்மா கூவ மாட்டார்..இந்த ஹம்மர் இறக்குமதியாளர். அடுத்த உல்லாச கப்பல் இறக்குமதிக்கு அடிபோடுகின்றார்..உத்தமர் வேஷம் களைந்து நாளாச்சு முன்னாள் து.முதல்வரே..   05:49:30 IST
Rate this:
219 members
0 members
102 members
Share this Comment

மே
22
2013
பொது வேகமாக காலியாகிறது ரேஷன் அரிசி கையிருப்புநெருக்கடி! மத்திய அரசு ஒதுக்கீடு, கொள்முதல் குறைவு காரணம்
ஏழைகளுக்கான அம்மாவின் பாசம் விட்டுப்போகாது.இலவச அரிசி விநியோகம் தொடர நடவடிக்கை எடுப்பார்.. அம்மா என்ன சென்ற ஆட்சியினரை போல தினமும் பாராட்டு விழா என்றா அலைகின்றார்..? நிச்சயம் பாசமிகு நமது நிருபரின் சேகரித்த செய்தியை கண்டு அதற்கான நடவடிக்கையை தொடருவார். அம்மா இருக்க பயம்வேண்டாமே..   02:27:43 IST
Rate this:
481 members
2 members
20 members
Share this Comment