Advertisement
தினமலர் முதல் பக்கம் » ANBE VAA J.P. அவரது கருத்துக்கள்
ANBE VAA J.P. : கருத்துக்கள் ( 420 )
ANBE VAA J.P.
Advertisement
மே
22
2013
பொது வேகமாக காலியாகிறது ரேஷன் அரிசி கையிருப்புநெருக்கடி! மத்திய அரசு ஒதுக்கீடு, கொள்முதல் குறைவு காரணம்
மத்தியஅரசை கேட்டா 1 ரூவாக்கு அரிசியும் .,மாதம் 20 கிலோ விலை இல்லா அரிசி திட்டத்தையும் தங்கள் தேர்தல் வாக்குறுதிகளில் அறிவித்து வெற்றி பெற்றார்கள் .,அந்த அந்த கட்சிகளாக அவர்கள் இஷ்டத்துக்கு அறிவித்து விட்டு இப்போ மத்திய அரசு தருவது பற்றவில்லை குத்து து குடையுதுன்னு சொன்னா யார் பொறுப்பு ? இதுல நாகரீக கஞ்சி தொட்டிக்கு கிலோ 1 ரூபாய்க்கு அரிசி வேற அவர்கள் அவர்கள் அறிவித்த திட்டத்தை அவர்கள் அவர்கள் தான் திறம்பட சமாளிக்க வேண்டும் அல்லது மத்திய அரசிடம் சாதிக்க வேண்டும் இதில் மத்திய அரசை குறை சொல்லி பயன் இல்லை   11:01:57 IST
Rate this:
1 members
1 members
23 members
Share this Comment

மே
21
2013
அரசியல் ராஜிவ் படத்திற்கு முதல்வர் அஞ்சலி சத்தியமூர்த்தி பவனில் ராஜிவ் நினைவு தினம் அனுஷ்டிப்பு
அவரின் சாவால் அனுதாப வெற்றி பெற்று பின்பு அவரை பற்றி அவதூறு பேசியதற்கு இவர் தான் அதிகம் நல்லா கும்பிடணும்   13:55:48 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மே
21
2013
அரசியல் ஆட்சி என்றைக்கும் நிரந்தரமல்ல கருணாநிதி
ஆம் இவர்களை அப்புற படுத்திட்டு ...ஹி ஹி ... கூட்டணி வைக்க வேண்டும் என்றாலும் அல்லது நான் கூட்டணியை விட்டு விலக வேண்டும் என்றாலும் :"காசு( வை )அண்ட்( கோ) வை "கொண்டுவந்தால் நல்லா இருக்கும் தமிழ் நாடு எல்லாம் புனிதர் (ம் ?) ஆகிடும்   12:12:37 IST
Rate this:
2 members
0 members
3 members
Share this Comment

மே
21
2013
அரசியல் ஆட்சி என்றைக்கும் நிரந்தரமல்ல கருணாநிதி
என்ன செய்ய 4 வருசமா நல்லா போய்கிட்டு இருந்த மத்தியில் அனுபவிசுகிட்டு இருந்த பதவி செல்வாக்கு எல்லாம் பொசுக்குனு ஒரே நாள்ள போயிருச்சு. அத மனுசலையே வச்சுக்கிட்டு நீங்க பொலம்புறது இதுல இருந்து நல்லா தெரியுது சரி விடுங்க மனச தேத்தி கோங்க .,   12:08:49 IST
Rate this:
0 members
0 members
16 members
Share this Comment

மே
21
2013
அரசியல் கச்சத்தீவை மீட்க நடவடிக்கை கோரி பிரதமருக்கு ஜெ., கடிதம்
இந்த அம்மையார் எத்தனை முறை நமது கஷ்டங்களை .,கோரிக்கைகளை வைக்க பதவி ஏற்றத்தில் இருந்து எத்தனை முறை பிரதமரை சந்தித்துள்ளார் அல்லது அன்பர் விழு.ஜீவி. சொன்னது போல் வீடியோ தொடர்பில் இருந்துள்ளார் என்று அதிமுகவின் முழு நேர அனுதாபிகள் யாராவது தெரிய படுத்தினால் நன்றாக இருக்கும் /   11:54:00 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

மே
21
2013
அரசியல் கச்சத்தீவை மீட்க வேண்டும் பிரதமருக்கு முதல்வர் ஜெ., மீண்டும் கடிதம்
அப்புறம் எதுக்கு திரும்ப கடிதம்? ?வழக்கில் அதிக கவனம் செலுத்த வேண்டியது தானே வழக்கு வெற்றி பெற்றதும் அடுத்த நாள் கச்சதீவு நம்ம கைக்கு வந்துரும்ல "கட்ச தீவை மீட்ட சுந்தரின்னு "அப்பறம் விழா எடுக்கலாம்ல   18:26:34 IST
Rate this:
0 members
0 members
94 members
Share this Comment

மே
20
2013
அரசியல் அம்மாவின் ஈராண்டு சாதனை சட்டசபையில் பவர் கட் தான் ஸ்டாலின் ஏளனப் பேச்சு
ஆடதெரியாத வர்களுக்கு தெரு கோணல் என்று சொன்ன பழமொழிதான் நினைவில் வருகின்றது. அந்த நிலவரம் கூடவா தெரியாமல் சென்ற அரசின் திட்டக்குழு உறுப்பினராக ( எதிர் கட்சி தலைவர் ) செயல்பட்டு தேர்தலில் வாக்குறுதி கொடுத்து வெற்றி பெற்றார்   12:15:20 IST
Rate this:
2 members
0 members
9 members
Share this Comment

மே
21
2013
அரசியல் கச்சத்தீவை மீட்க வேண்டும் பிரதமருக்கு முதல்வர் ஜெ., மீண்டும் கடிதம்
வழக்கு என்னா ஆச்சு மேடம் அதுதானே உங்க இப்போதைய அரசியல் ஸ்டண்ட்., அத மீட்க சொல்லி மத்திய அரசு மீது உச்ச நீதி மன்றத்தில் வழக்கு போடுங்க அதுதான் நிரந்தர வழி தீர்ப்பு வந்ததும் அடுத்த நாளே நம்ம கைக்கு கட்ச தீவு வந்துரும் ல   11:34:32 IST
Rate this:
4 members
0 members
11 members
Share this Comment

மே
18
2013
பொது மாநகராட்சி கூட்டம் தண்ணீர் பாட்டில்கள், உணவு பொருட்கள் பறந்தன
நீ என்னதாண்டா சொல்ல வர்ற. அவிங்க செஞ்சது சரின்கிறையா? தப்புகின்றையா ?   20:13:31 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

மே
18
2013
பொது மாநகராட்சி கூட்டம் தண்ணீர் பாட்டில்கள், உணவு பொருட்கள் பறந்தன
பன்னாடை அவர்களே எந்த கட்சியின் மாமன்ற கூடத்திலும் இது போல் நடந்தது இல்லை கருப்பு சட்டை அணிந்து வந்தால் அமரவைத்து விட்டு பின்னர் மேயரின் உத்தரவின் பேரில் அவர்கள் வெளியேற்ற படுவார்கள் .,இதுபோல் அனைத்து உறுபினர்களும் ரௌடிகள் போல் நடந்து கொள்ள மாட்டார்கள் அதுவும் பெண் உறுபினர்கள் உள்ள மன்றத்தில் அவர்களை குறி வைத்து தண்ணீர் பாட்டில் எறிவது .,மேசைமேல் வேட்டியை மடித்து கட்டி ஏறுவது போன்ற செயல்களை ரௌடிகளை தவிர வேறு யாரும் செய்ய முன் வர மாட்டார்கள் இதுவரை 15 வருட திமுகவினர் நடத்திய கூட்டங்களில் மோதல்கள் .,வாக்குவாதங்கள் இருக்கும் ஆனால் இது போன்ற தகாத .,அநாகரீகமான செயல்கள் நடந்தது இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள் அந்த ராஜ பாண்டி மேல் ஏற்கனவே பல வழக்குகள் பதிவாகி உள்ளது அவன் இப்படி செய்வது ஆச்சரியமில்லை   13:54:46 IST
Rate this:
1 members
0 members
10 members
Share this Comment