திரு லல்லு பிரசாத் அவர்களிடமே மீண்டும் ரயில்வே துறையை ஒப்படைக்கலாம், அவராவது, கட்டணத்தை எற்றாமலேயே, மற்ற வழிகளில் முயற்சி செய்து, லாபகரமாக நடத்தியவர். இந்தியாவின் அண்டை நாடுகளே, அவரை ஒரு உதாரணமாக பார்க்கின்றன. அவரிடம் பாடம் கேளுங்கள்.
17-டிச-2012 19:40:04 IST
இப்படி செய்தால் என்ன all SC/ST க்கு ஒரு நாடு all BC க்கு ஒரு நாடு all OC க்கு ஒரு நாடு. After that no reservation ploicy இன் இந்திய. ஓக்கவா. No ஜாதி கலவரம்
17-டிச-2012 19:23:42 IST
எல்லா செய்திதாள்களும் முந்தைய ஆட்சி போனதற்கு காரணம் 1 . விலைவாசி உயர்வு 2 ,மின்சார வெட்டு 3 2g ஊழல், 4 குடும்ப அரசியல் என்று தண்டோரா போட்டார்கள். இப்ப என்ன வாழுது.
05-டிச-2012 13:20:30 IST