மனிதாபம் இல்லாமல் செயல்படுபவர்களை விடுதலை செய்யக்கூடாது ராதாக்ருஷ்ணன் மனிதாபம் இல்லாமல் பேசிகிறார் எரித்த பேருந்துகள் கனரக வாகனங்களுக்கு பணம் கொடுப்பாரா? கொல்லப்பட்ட ஓட்டுனர்களுக்கு பணம் கொடுப்பாரா?
06-மே-2013 07:47:40 IST
காங்கிரஸ் எம் பீ க்கு பெயரில் உள்ள முதல் முன்று எழத்துக்கள் மிஸ்ஸிங் மக்களை சந்திக்க முடியாமல் அறையில் அரசியல் நடத்துபவர்களை மக்கள் ஒதிக்கி விடுவார்கள்
15-மார்-2013 07:37:55 IST
பஞ்சாபிலிருந்து பாகிஸ்தானுக்கு மின்சாரம் கொடுக்கப்போகிறார்களாம். எதற்கு? தீவிரவாதிகளுக்கு பயிற்சி கொடுப்பதற்காகவா? தமிழ் நாட்டிற்கு கொடுக்க மாட்டார்களோ... வாழ்க தேசிய ஒருமைப்பாடு
30-நவ-2012 16:51:26 IST
இந்திரா காந்தி ராஜாக்களை கூஜாக்கலாகினர் அவரது கட்சயில் யுவராஜாவா? இவர் எந்த நாட்டுக்கு யுவராஜா? வாயில் வந்ததை பேசி வருகிறார் வட சென்னை அனல்மின் நிலையத்திற்கு அனுமதி தராதது ஜெயந்தி நடராஜன் அமைச்சரவை அவருக்கு எதிராக யுவகூஜா போராடுவாரா?
27-நவ-2012 09:09:43 IST
சரியாக சொன்னீர்கள்.. பாதிப்பு வந்தால் அல்லல் படுவது தமிழன். நோகாமல் நுங்கு எடுப்பவன் மலையாளி. கன்னடன் தண்ணீர் தர மறுக்கும் இவர்களுக்கு நாம் மின்சாரம் தர மறுக்க வேண்டும். நம்மிடம் ஒற்றுமை இல்லை
09-நவ-2012 16:55:29 IST
தாத்தா ஆட்சியில் கொள்ளை அடிக்காத தி மு க காரன் எவனும் இல்லை. கோவணத்தோடு பதவிக்கு வந்தவன் எல்லோரும் கார் மாளிகை தலைவரை போலவே பல மனைவிகள் என்று அனைத்து வசதிகளையும் குறுகிய காலததில் அடைந்து விட்டனர். தமிழன் திருந்த மாட்டான் என்பதற்கு உம்மைப்போன்ற வர்கள் உதாரணம்
22-அக்-2012 06:54:15 IST