அனைத்து ஜாதி அமைப்புகளையும் தடை செய்ய வேண்டும். முக்கியமாக பிறப்பால் உயர்ந்த ஜாதி என்று இறை பணிகளுக்கு உரிமை கோரும் சாதியினரையும், ஆதி சிவாச்சார்யர்கள் என்றும் கூறி மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் அனைத்து சாதிகளையும் தடை செய்ய வேண்டும்..
08-மே-2013 14:32:56 IST
உங்களை போன்ற வீரர்கள் நிறைய பேர் இருந்ததால்தான் ஆங்கிலேயனை வீழ்தமுடியாமல் போனது.. விடுதலை புலிகள் அவர்களுடைய விடுதலைக்காக போராடினார்கள், உங்களை போன்றவர்கள் அடிமையாய் வாழ பழகிகொன்டார்கள்..
11-ஏப்-2013 19:56:50 IST
அடிச்சவனும் அடி வாங்கினவும் சட்டக்கல்லூரி மாணவர்கள் தான்..நீயும் உன் சகோதரனும் சண்டையிட்டுக்கொண்டால் அதற்கு யார் போராட்டம் பன்னனும்..
11-ஏப்-2013 19:48:02 IST
மீனவர்கள் மீது சிங்கள ராணுவம் நடத்தும் துபக்க்கி சூட்டிற்கு ஈழத்தில் உள்ள தமிழர்கள் என்ன செய்வார்கள். அங்க அவங்க உயிர்க்கே உத்தரவாதம் இல்ல..
11-ஏப்-2013 19:44:05 IST
இந்திரா காந்தி அம்மையார் காலத்தில் ஒரு தமிழக மீனவன் கூட சிங்களர்களால் கொல்லப்படவில்லை. ஆனால் இன்றோ எத்தனை மீனவர்களை கொன்றாலும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க தயங்குகிரதே... தேசிய ஊடகங்கள் தமிழக மீனவர்கள் பற்றிய செய்திகளை வெளியிடுவதில்லையே.. அப்புறம் எப்படி இதை இந்திய ஒருமைப்பாடு என்று கூறுவது ??? பதில் கூறுங்கள் JJ..
22-மார்-2013 15:29:38 IST
RSS ஆல் இந்தியாவில் இதுவரை நிகழ்ந்த குண்டுவெடிப்புகள் எத்தனை? எத்தனை அப்பாவி இந்தியர்கள் கொல்லப்பட்டனர்??
நான் RSS அமைப்பை சேர்ந்தவன் இல்லை, ஆயினும் RSS அமைப்பையும் காஷ்மீர் தீவிரவாதிகளையும் ஒன்றாக பார்க்கும் அளவிற்கு என்னிடம் அறியாமை எனும் மடைமை குடிகொண்டிரவில்லை..
இந்தியர்களுக்கு தான் தன்னை தானே கேவலபடுத்தும் பழக்கம் அதிகம்..
19-டிச-2012 15:19:30 IST
1988 ஆம் வருடம் இந்த திட்டம் ஆரம்பித்தவுடனே சட்டக் கல்லூரி மாணவர்கள் போரட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் மக்களின் அறியாமையால் அந்த போராட்டம் நிலைக்க வில்லை.
12-செப்-2012 19:00:08 IST