'ஏழை நாடாக இருக்கும்' என்ற சாபம் எல்லாம் பலிக்காது. ஏனெனில் ஒரு சிலரை வைத்து ஒட்டுமொத்த மக்களையும் தப்பாக நினைக்க கூடாது. இது ஒருபுறமிருக்க தமிழ்நிதியின் மற்ற கருத்துக்கள் அருமை.
24-மே-2013 12:18:55 IST
தோழரே, இந்த மாதிரி எல்லாம் பேசிட்டு கடைசில காங்கிரசுடன்தானே கூட்டணி அமைக்க போகிறீர்கள். ஏனெனில் இன்றைய இந்தியாவில் ஒரே ஒரு நியாயமாக நடக்கும் கட்சி, BJP மட்டும்தான். அவர்கள் ஆட்சிக்கு வந்தால் மத சார்பு தீட்டு வந்து விடுமே.
24-மே-2013 12:10:00 IST
இந்த IPL போட்டிகளை முதலில் தடை செய்ய வேண்டும்... இதனால் நேரமும், பணமும் விரயம். நாம் பார்க்காமல் விட்டால் கூட, தூக்கமும் கெடுகிறது.
24-மே-2013 11:49:43 IST
\\நடக்காது என்பது தான் ஆறுதலான விஷயம்.// அதையும் பார்க்கலாம். கண்டிப்பாக பிஜேபி தான் அடுத்த முறை ஆட்சி அமைக்கும். இது ஒரு புறமிருக்க, எப்படி முஸ்லிம்களின் மீது அலாதி பாசம் தேர்தல் நேரத்தின் போது மட்டும்.
21-மே-2013 16:02:49 IST
தங்கைராஜா... திமுகவின் சாதனையை ஜெயாவால் நெருங்க முடியாதுதான். ஏனெனில், மணல் கொள்ளையில் துவங்கி, ஸ்பெக்ட்ரம் ஊழல் வரை திமுகவின் சாதனை மிக அதிகம்தான்
21-மே-2013 13:48:16 IST