Advertisement
தினமலர் முதல் பக்கம் » Paradesi Indian அவரது கருத்துக்கள்
Paradesi Indian : கருத்துக்கள் ( 76 )
Paradesi Indian
Advertisement
ஜூன்
14
2013
சம்பவம் கார் மோதி சிறுவன் பலியான வழக்கு தேடப்பட்ட தொழிலதிபர் சாஜு கைது
இவனோட ஒரு காலை முறித்து வீட்டுக்கு அனுப்பி விடவும்.......அப்போ தெரியும் குடியின் அருமையும்.....உயிரின் மதிப்பும்......   04:29:51 IST
Rate this:
0 members
0 members
15 members
Share this Comment

ஏப்ரல்
12
2013
கோர்ட் ராஜிவ் கொலையாளிகள் மூவருக்கு நெருக்கடி : பரபரப்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு
"தலைப்பு: சிக்கல்? ராஜீவ் கொலையாளிகள் மூவருக்கு நெருக்கடி, பரபரப்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு..." இதனை வாசிக்கும் அன்பர்களே பத்திரிகை தர்மம் எங்கேயோ போய் கொண்டு இருக்கிறது.....இந்தியாவை நேசிக்கும் எவனும் ஒரு முன்னாள் பிரதமரை கொலை செய்த யாரையும் மன்னிக்க முடியாது......இந்த தலைப்பை பார்க்கும் போது ராஜீவ் கொலையாளிகள் தியாகிகள் போலவும் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு அவர்களுக்கு எதிர் போலவும் ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி ஒருவிதமான சாதக அலையை ஏற்படுத்த முயற்சியின் முதல் கட்டமாக தோன்றுகிறது......ராஜீவ் கொலையில் முக்கிய வேரான பச்சோந்தி அரசியல் வியாதிகள் இன்னும் சொகுசு வாழ்க்கை வாழ்கிறார்கள்.....குறிப்பாக அமெரிக்காவுக்காக வேவு பார்க்கும் சுப்ரமணியன் சாமி போன்றவர்கள் இருக்கும் நாட்டில் இந்த மாதிரி கொலை குற்றவாளிகளுக்கு எந்த கருணையும் காட்டக்கூடாது.......மேலும் இவனுகளை தூக்கும் போது ராஜீவின் மரணத்துக்கு காரணமான தெரு நாயை போல செத்த பிரபாகரன் ஆவி கூட நடுங்க வேண்டும்.....இனிமேல் எவனும் சுப்ரீம் கோர்ட் பக்கம் மறு சீராய்வு மனு போடகூடாது......   05:31:58 IST
Rate this:
14 members
0 members
58 members
Share this Comment

மார்ச்
29
2013
உலகம் அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் வடகொரியா
நண்பரே கார்த்திகேயன், ஓரளவுக்கு உண்மையின் பக்கம் நிற்பதில் தவறு ஏதும் இருந்தால் சொல்லுங்க.......அமெரிக்கா ஒருவேளை கொஞ்சம் போலீஸ் வேலை காட்டினாலும் பல விசயங்களில் பூச்சாண்டி காட்டி, தீவிரவாதத்தை வளர்க்கும் வடகொரியா, ஈரான், மற்றும் பல நாடுகளை கட்டுபடுத்துவது காலத்தின் கட்டாயம்......   14:55:58 IST
Rate this:
5 members
0 members
33 members
Share this Comment

மார்ச்
29
2013
உலகம் அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் வடகொரியா
கருத்து கூறும் நண்பர்களே......வட கொரியா ஏதாவது முட்டாள் தனமான முடிவு எடுத்தால் அந்த நாடு வரை படத்தில் இருக்காது எனபது அந்த முட்டாள் அதிபருக்கு தெரியும்.....இங்கே கொரியாவில் (தென்) யாருக்கும் அதை பற்றிய கவலை இல்லை.....ஏன் என்றால்....இந்த வட கொரியா ஒரு குறைக்கும் தெரு நாய்.....தென் கொரியா காலம் காலமாக வட கொரியா மக்களுக்கு உணவும், மருந்தும் இன்னும் பல உதவிகளை செய்து வருகிறது.......ஆனால் குசும்பன் சீனா காரனுடன் சேர்ந்து வட கொரிய பல்வேறு விதமான ராணுவ ஆயுத பெருக்கம் செய்து வருவதும், அணு ஆயுதம் செய்வதும் தான் முக்கிய பிரச்னை.....குறிப்பாக அமெரிக்காவை எதிர்க்க வட கொரியா இரானுடன் கைகோர்த்து இருப்பது இந்த சிக்கலை மேலும் பெரிதாக்கி விட்டது......அமெரிக்க அடாவடி அரசியல் பண்ணினாலும்.....இந்த மாதிரி முட்டாள் நாடுகளை கட்டுபடுத்துவது அவசியம்.......சாப்பாடுக்கே வழியில்லாத வட கொரியா அணு ஆயுதம் வைத்து உலக நாடுகளை மிரட்டுவது கண்டிப்பாக அடக்க படவேண்டிய விஷயம்......இதில் அமெரிக்காவும், தென் கொரியாவும், ஜப்பானும் மிகவும் பொறுமையாக இருப்பதை உலக நாடுகளும் அறியும்......வட கொரியாவின் அடாவடி போக்கால் அவனுடைய உற்ற தோழன் சீனா இப்போது அமைதியாக பொத்திகிட்டு இருக்கான்.......ஒருவேளை கொழுத பண்ணி வட கொரியா வால் ஆட்டினால்....ஓட்ட நறுக்க படுவது உறுதி.......எங்களுக்கு கிடைத்த தகவலின் படி அமெரிக்கா பல்வேறு விதமான ராணுவ அணு ஆயுதங்களையும், ஏவுகணை எதிர்ப்பு ஆயுதங்களையும், செயற்கை கோள்களின் மூலமாக ஏவுகணை பரிமாற்றங்களையும் கனகாநிது வருகிறது....இந்த பகுதியில்......நாங்களே பயமில்லாமல் இருக்கும் போது நீங்க பயப்பட வேண்டாம்........நடப்பது நன்மைக்கே.....   05:22:46 IST
Rate this:
5 members
0 members
80 members
Share this Comment

மார்ச்
12
2013
பொது 1000 கி.மீ. இலக்கை தாக்கும் நிர்பயா ஏவுகணை ‌சோதனை தோல்வி
முதல்ல சொத்துக்கு வழி வேணும்.....அப்புறம் எல்லாம் தானா வரும்......இந்த செய்தியில்......சோதனை தோல்வின்னு போட்டு இருக்கு....நீபாட்டுக்கு வாழ்த்துக்கள் சொல்லுறே பிரபு......எங்கேடா இருக்கோம்....நாம எல்லாம்.....   15:27:24 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மார்ச்
12
2013
பொது சிவசங்கர் மேனன் உறுதி:இந்தியாவுக்கும், சீனாவுக்கும் போர் வராது
மேனன், கேட்கிறவன் கேனயன் என்றால் கேழ்வரகில் தென் வடியுது என்று சொல்லுவார்களாம்.....கேனையா மேனன், அப்போ எதுக்கு இந்த சீனா காரன், இலங்கையில் கால் பதிகிறான், மாலத்தீவில் கால் பதிகிறான், பாகிஸ்தானின் சில துறைமுகத்தின் ஆட்சி, நிறுவன பொறுப்பை கவனிக்கிறான், இந்தியாவை சுற்றிலும் எதுக்கு ரோடு, ரயில் பாதை, எல்லாம் வேகமாக நிறுவுகிறான்...... கேனயன் மாதிரி பேசாதே.....உன்னோட மல்லு புதிய இந்தியாவின் பாதுகாப்பில் காட்டாதே.......எங்களுக்கு மல்லுக்களை பற்றி நல்லாவே தெரியும்......   15:25:08 IST
Rate this:
0 members
0 members
13 members
Share this Comment

மார்ச்
12
2013
பொது நிர்பயா ஏவுகண‌ை தோல்வி: விஞ்ஞானிகள் அதிர்ச்சி
எது எதுக்கு, என்ன பெயர் வைக்க வேண்டும் என்ற விவஸ்தை கூட இல்லாத கூமுட்டை விஞ்ஞானிகள்.............   15:19:19 IST
Rate this:
18 members
0 members
94 members
Share this Comment

மார்ச்
7
2013
அரசியல் இந்தியாவை எச்சரிக்கவே தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்: ஜெ., குற்றச்சாட்டு
அது எப்படி கேரளா காரன் மட்டும் அவனோட மாநில மீனவனை சர்வதேச எல்லைக்கு அப்பாலும் சுட்டு கொன்ற இத்தாலி வீரர்களை பிடித்து வைத்து தண்டனை கொடுத்து, கோடி, கொடியை நஷ்ட ஈடும் வாங்கி கொடுக்கும் போது தமிழ்நாடு போலீஸ், கடலோர காவல் படை இதுவரை எத்தனை இலங்கை ராணுவத்தினரை கைது செய்து இந்திய சட்டத்தின் முன் நிறுத்தி இருக்கிறது......எதினால் ஜெயா இதனை குறித்து எதுவும் சொல்லவில்லை.....தமிழ்நாட்டு சிறப்பு கமாண்டோ படையை மீனவர்களுக்கு பாதுகாப்பாக அனுப்பி இந்திய கடல் எல்லைக்குள் இலங்கை ராணுவம் வந்தால்....ஒன்றில் சுட்டு தள்ளு, இல்லையேல் கொஞ்சம் பேரை பிடித்து கொண்டு ஜெயிலே போடு....அப்ப தான் உண்மை நிலை புரியும்.......இல்லை என்றால் இது தொடர் கதை தான்.....இல்லைஎன்றால்....மீனவர்களும் ஆயுதம் எடுத்து...இலங்கை ராணுவத்தை போட்டு தள்ள வேண்டியது தான்.......   17:26:08 IST
Rate this:
1 members
0 members
60 members
Share this Comment

மார்ச்
4
2013
பொது சீரான மின் வினியோகத்தை தர அரசு அக்கறை! : 5,000 மின்மாற்றி வாங்க நடவடிக்கை
மின் உற்பத்தியை பெருக்காமல் இப்படி எதாவது பூச்சாண்டி காட்டுவதை ஜால்ரா பத்திரிகைகள் வெளியிடலாம்......ஆனால் சட்டியில் இருந்தால் தான் ஆப்பையில் வரும் என்ற பழமொழி மறக்கப்பட கூடாது......மின் கட்டுமான தொகுப்பு மேம்படுத்துதல் நல்லது தான், ஆனால் மின்சார உற்பத்திக்கு எந்த ஏற்பாடும் செய்யாமல்......நான், நான், நான்......செய்வேன் என்று ஆட்சிக்கு வந்த புண்ணியவாட்டி முதல்வர் எங்கேயோ?.....அவர் செய்வேன் என்று சொன்ன மின்சாரம் எங்கேயோ.......?......மார்கண்டேய கட்ஜு சொன்ன மாதிரி, நாம் எல்லாருமே "ஒரே குட்டையில் ஊறிய மட்டையான" அரசியல் வாதிகளின் ஜால்ராக்கள் தானே தவிர.....முட்டாள்கள் தான் என்பதை ஒத்துக்கொள்ள தான் வேண்டும்.........தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்.....5000 மின்மாற்றியை இவர்கள் மாற்றுவதால் எதுவும் மாற போவது இல்லை...(மின் தட்டுப்பாடு) .......இது இவர்களின் கல்லா நிறைக்க ஒரு குறுக்குவழி.........இவர்கள், ஜெனரல் எலெக்ட்ரிக், ABB , Siemens , Alstom போன்ற சிறந்த நிறுவனங்களின் மின்மாற்றியை வாங்கி போடுவார்கள் என்றால் அது நீண்ட நாள்களுக்கு உழைக்கும்........சிறந்த தயாரிப்பும் கூட......ஆனால் இவர்கள் செய்வது என்ன, இப்பவே எவனாவது கட்சி காரன் (பினாமி) மின்மாற்றி கம்பெனி ஆரம்பித்து இருப்பான்.......அவனுக்கு ஆர்டர் குடுத்து ...........கல்லாவை நிறைப்பார்கள்......வாழ்க....   04:34:01 IST
Rate this:
30 members
1 members
101 members
Share this Comment

பிப்ரவரி
24
2013
சிறப்பு பகுதிகள் சொல்கிறார்கள்
Dr கண்ணன், மதுரை....அவர்களும் இதனை நீண்ட காலம் ஆராச்சி செய்து இருக்கிறார்கள்.....அவர்கள் KORDI (தென் கொரியா) -இல் வேலை செய்யும் போது பல்வேறு எடுத்துக்காட்டுகளுடன் விளக்கி இருக்கிறார்கள்.....(அம்மாவை==> அம்மா என்றும் அப்பாவை==> அப்பா என்றும் நம்மை போல மிகவும் அழகாக உச்சரிக்கிறார்கள்......ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் போகும் போது.....என்னுடைய பிள்ளைகள் என்னை அப்பா என்று அழைக்கும் பொது கொரியன் மக்கள் அதனை வியப்புடன் பார்ப்பார்கள்......) இன்னும் பல வார்த்தைகள் உபகோகிப்பதை கேட்க முடிகிறது....)   16:54:19 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment