காட்டுமிராண்டி காடு வெட்டிகளை நம்பி மக்கள் ஏமாறாமல் இருக்க வேண்டும். இது மிக அநாகரீகமாகவும், இவர்களது வழிகாட்டுவோரை நினைத்து அச்சப்படவும் வைக்கிறது. பாமியன் புத்தர்தான் நினைவுக்கு வருகிறது. செய்வதை செய்து விடுவார்கள். அதை திருப்புவது யார்.
01-மே-2013 05:58:08 IST
பீகாரை சேர்ந்த நான்கு பணியாட்கள் சேலத்தில் ஒரு பசுமாட்டை பலவந்தம் செய்ததாக படித்தோமே. இவர்களுக்கு லிமிடேஷனே கிடையாதா. இந்த மாதிரி கேஸ்களில் பாதி அந்தப் பக்கம் போகிறதே.
30-ஏப்-2013 06:25:48 IST
முன்பு ஊர் கூட்டி முரசறைந்து முறையிடுவர். பின் அது மறைந்து, இப்போது முகப் புத்தகம் மூலம் குரல் பலம்மாகவே ஒலிக்கிறது. மக்கள் நீதி கிடைக்க எங்குதான் செல்வர்கள்.
29-ஏப்-2013 07:18:54 IST
சீனாவைக்கண்டு என்ன, சிலோன், பங்காள தேஷ், பாகிச்தான கண்டால் கூட நடுக்கம் தான். ( ஒரு விஷயம், சிலோனை ஸ்ரீலங்கா என அழைக்க ஆரம்பித்த பின்தான் இனப்படுகொலைகளும், பற்றி எரிதலும் ஆரம்பித்தது. எண்கணித மேதை கணித்த படியே )
26-ஏப்-2013 06:43:20 IST
காவல் துறை கெடுபிடி, மருத்துவ ஊழியர்கள் சட்டமிருந்தும் லஞ்ச லாவண்யமயிருத்தல், அரசு இயந்திர கோளாறு, எல்லாவற்றுக்கும் மேலாக இந்தியாவில் மலிவாகிப் போன மனித உயிர்.
16-ஏப்-2013 06:51:13 IST
தனக்குள் இருக்கும் விரோதத்தால் கடைசிப் பாண்டவ மன்னனான ப்ருதிவி ராஜைக் காட்டிகொடுத்த ஜெயசிம்மன் , வெளிநாட்டு ஆசாமியை ஜெயிக்க வைத்து, இந்தியாவிற்கு மாறாத அடிமை ஆட்சிக்கு வித்திட்டர்ப்போல, நல்லாட்சி வராமற் தடுக்க எத்தனை முயற்ச்சிகள்.
14-ஏப்-2013 06:16:57 IST
இதச் சொல்லுராகளே. ஒரு முறை கானடாவுக்கு, யு எஸ் வழியாக, செல்ல நேரிட்டது. இந்தியாவிலுருந்து த்ரூ புக் செய்யப்பட்ட லக்கஜை அங்கே யு எசில் உடைத்து சோதித்து, சாரி இதை நாங்கள் செய்யோணும் என்ற ப்ரிண்டெட் பேப்பரை ஒட்டி வைத்திருந்தார்கள். அவர்கள் பாதுகாப்பு, நமக்கு 4000 ரூபாய் நட்டம்.
13-ஏப்-2013 15:42:36 IST
நாம் விரும்பினும் விரும்பாவிடினும், புவி வெப்பமாதலை தடுக்க முடியாது. தள்ளிப்போட வேண்டுமானால் முயற்ச்சிக்கலாம். ய்ந்த வெப்பம் வெகு சக்கிரம் மிக குளிராகி , மீண்டும் ஒரு உரை பனி யுகம் இப்போ துவங்க காத்திருக்கிறது. யுக மாற்ற வேளையில் இருக்கிறோம்.
13-ஏப்-2013 06:51:53 IST
சமீபத்தில் தூக்கு தூக்கி படம் ஒரு சானலில் வந்தது. கொலையும் செய்வாள் பத்தினி என்றொரு வாசகம், அதன் நிரூபணம் இவை வரும். ஐயோ வெறும் உடல் பசிக்காக இவ்வாறு பாதகச் செயல் செயகிராகளே. ராஜா பர்த்ரு ஹரியே இதனால் விரக்தி யுற்று, துறவு கொண்டு பெரும் சித்தரானார .
13-ஏப்-2013 06:39:34 IST
எனது கருத்துக்களுக்காக, நல்ல மாணவர்கள் மன்னிக்கவும். கலாட்ட செய்யும் கும்பலை வீடியோ எடுத்துப் பார்த்தால், அதில், படிப்பார்வம் குன்றியவர்களாகவே , வலு வம்பு ராசாககளாகவே தெரிவர். படிப்பை தவிர இவர்கள் வேறு எதையும் இப்போது சிந்திக்கவே கூடாது. இதில் பெரும்பாலான மாணவ கண்மணிகள் சுயநலமிகளால் பயன்படுத்தப்பட்டு தங்கள் இலக்கான படிப்பு அறிவிலிருந்து வேறுபடுகிறார்கள். இதனை திருத்த வேண்டுமானால், போதிக்கும் ஆசிரியத் தெய்வங்களே, தங்கள் சக்தியும் தன்மையும் உணர்ந்து இந்த நாட்டின் செல்வங்களை நாட்டுபயோகத்திர்க்கு கொணர வேண்டும் . வேறு யாராலும் முடியாது.
13-ஏப்-2013 06:20:06 IST