Advertisement
தினமலர் முதல் பக்கம் » mnathumitha அவரது கருத்துக்கள்
mnathumitha : கருத்துக்கள் ( 45 )
mnathumitha
Advertisement
மே
15
2013
பொது நேர்மையற்ற பணம் வேண்டாம் ரூ. 1.9 கோடி செக்கை திருப்பியனுப்பிய ஆட்டோ டிரைவர்
இவரின் செயல் அரசியல்வாதிகளுக்கு செருப்பால் அடித்ததைபோல் இருக்கும் இந்த தொகையை டாடாவிடம் கொடுத்ததிற்கு பதில் அந்த நிலத்தில் தற்பொழுது வசிக்கும் ஏழைகளுக்கு பிரித்து கொடுத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். டாடா நிறுவனமாவது அந்த பணத்தை சம்பந்த பட்ட குடியிருப்பு வாசிகளிடம் கொடுக்கும்மா இல்லை அமுக்கிவிடுமா?    02:38:41 IST
Rate this:
1 members
0 members
7 members
Share this Comment

ஏப்ரல்
30
2013
அரசியல் அ.தி.மு.க., - தே.மு.தி.க., கூட்டணி புதுப்பிக்கப்படுமா? விஜயகாந்த் இன்று அறிவிக்க வாய்ப்பு
குடியானவனா? இல்லை குடிகாரனா வைகோவை பார்த்து இப்படி சொல்ல எப்படி மனது வந்தது வாழும் காமராஜர் வைகோவை விமர்சிக்க தகுதி இல்லை. அவர் ஒரு போராளி அவரின் அயராத முயற்சியால் இன்று விழம் கக்கும் தாமிர உருக்கு ஆளை மூடப்பட்டு தூத்துக்குடி மக்களின் உயிர் காக்கப்பட்டுள்ளது காவிரி.   02:09:25 IST
Rate this:
7 members
29 members
32 members
Share this Comment

மார்ச்
31
2013
எக்ஸ்குளுசிவ் சுருங்குகிறது தமிழகத்தின் விளைநில பரப்பு!
நான் கடலூர் மாவட்டத்தை சேந்தவர். எங்கள் ஊரில் விவசாயம் அழிய காரணம் இலவச அரிசி, நூறு நாள் வேலையும். விவசாய கூலி தொழிலாளர்கள் இலவச அரிசி மற்றும் நூறு நாள் வேலை போன்றவற்றால் சோம்பேறிகளாகி, குடிக்கு அடிமையாகி விட்டார்கள். நிலம் வைத்திருந்த விவசாயிகள் எல்லோரும் நிலத்தை ரியல் எஸ்டேட் காரர்களிடம் விற்றுவிட்டு ஊரை காலி செய்துவிட்டார்கள்    11:42:17 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

மார்ச்
29
2013
அரசியல் ராமஜெயம் சிலை திறப்பு: தி.மு.க., மாஜி நேரு கதறல்
நான் ஒரு அதிமுக அனுதாபி. இறந்தவர் எப்பேர் பட்டவராயினும் அதைப்பற்றி விமர்சிப்பது நல்லதல்ல. ராமஜயம் பல கொலை செய்தவர்தான் இருந்தாலும் அவர் பல திமுகாவினரை வாழவும் வைத்திருக்கிறார் என்பதை எனது திருச்சியில் உள்ள எனது உறவினர்கள் மூலம் அறிந்திருக்கிறேன். அவருக்கு சிலை வைப்பது அவரது அண்ணன் மற்றும் அவரால் வாழும் திமுகவினர் விருப்பம். அதை கேலி செய்யாதீர்கள் அடுத்த பிறவியிலாவது ராமஜயம் ஒரு நல்ல மனிதனாக பிறக்க இறைவனை பிராத்திப்போம்.   04:53:07 IST
Rate this:
92 members
7 members
106 members
Share this Comment

மார்ச்
22
2013
உலகம் ‘ பேய்க்கு அஞ்சுபவர்கள் மயானத்தில் வீடு கட்ட மாட்டார்கள்’- ராஜபக்சேவின் புதிய கண்டுபிடிப்பு
சுப்ரமணியா, நீ ஒரு சுயநல சொரூபி. சுப்ரமணிய சாமியின் அடிவருடி போலும்   23:11:32 IST
Rate this:
12 members
1 members
36 members
Share this Comment

மார்ச்
21
2013
அரசியல் சொகுசு கார்கள் இறக்குமதி தொடர்பாக ஸ்டாலின் வீட்டில் சி.பி.ஐ., சோதனை
copied from face book கள்ள காதலாக தொடரும் காங்கிரஸ் திமுகா கூட்டணி திமுக பொருளாளர் முக ஸ்டாலின் வீட்டில் சிபிஐ சோதனை இலங்கை தமிழர் பிரச்சனையில் மாணவர்கள் போராட்டம் உச்ச கட்டத்தில் உள்ளநிலையில் இந்த சோதனை அதை திசை திருப்ப காங்கிரஸ் கட்சி திமுகவின் ஒப்புதலோடு நடத்தி இருக்கும் நாடகம் சிபிஐ தன்னிச்சையான அமைப்பு என்றால் ஸ்டாலின் வீட்டில் நடைபெற்ற சோதனைக்கு பிரதமரும், நிதி அமைச்சரும் வருத்தம் தெரிவிப்பது ஏன்? அப்படியானால் சிபிஐ இவர்களது கைப்பாவைகள் என்றுதானே அர்த்தம்? முறை கேடக கார் இறக்குமதி செய்த 33 பேர் வீட்டில் சிபிஐ சோதனை நடத்தி உள்ளது அதில் ஸ்டாலின் வீடும் ஒன்று இதற்கு மன்மோகன் சிங்க் வருத்தம் தெரிவிக்க வேண்டிய அவசியம் என்ன? தமிழகமே மாணவர் போராட்டத்தில் பற்றி எறியும் பொழுது வாய் திறக்காத இந்த ஊமை பிரதமர் மண்(மன்) மோகன் (மண் மோகன் என்பதே இவருக்கு பொருத்தமான பெயர்) , ஸ்டாலின் வீட்டில் சோதனை என்றதும் திருவாய் மலர்ந்து இருப்பது ஏன்? ஆகவே இவை எல்லாம் மாணவர்கள் போராட்டத்தையும், ஐநா தீர்மானத்தை உருக்குலைத்த மத்திய அரசின் ஈன செயலையும் மறைத்து மக்களின் கவனத்தை திசைதிருப்ப செய்த சூழ்சிகள் ஸ்டாலின் பரிசுத்தமானவர், கார் வாங்கியதில் முறைகேடு எதுவும் இல்லை என்ற அறிக்கை விரைவில் CBI அதிகாரிகளால் வெளியிடப்படும். இன்னமும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே copied from face book    01:03:05 IST
Rate this:
2 members
1 members
109 members
Share this Comment

மார்ச்
21
2013
அரசியல் அரசின் முடிவில் தெளிவில்லை: சுவாமி
இந்த பரதேசி நாய் (தினமலர் இதை வெளி இடாது) செய்த நாச வேலைதான் எல்லாத்துக்கும் காரணம்   00:03:46 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

மார்ச்
21
2013
அரசியல் ‘ சி.பி.ஐ.,க்கு பின்னால் இருப்பது யார்?’- கண்டுபிடிப்போம் என்கிறார் பிரதமர்
இலங்கை தமிழர் பிரச்சனையில் மாணவர்கள் போராட்டம் உச்ச கட்டத்தில் உள்ளநிலையில் இந்த சோதனை அதை திசை திருப்ப காங்கிரஸ் கட்சி திமுகவின் ஒப்புதலோடு நடத்தி இருக்கும் நாடகம் காங்கிரஸ் திமுக கூட்டணி இப்பொழுதும் கள்ள காதலாக தொடர்வதற்கு இது சான்று. மாணவர் போரட்டத்தை மட்டுமே முன்னிலை படுத்தும் மீடியாகளை திசை திருப்ப திமுக காங்கிரஸ் நடத்திய கூட்டு நாடகம். இந்த சோதனையில் ஒன்றும் கிடைக்கவில்லை ஸ்டாலின் சுத்தமானவர் என்று அறிக்கை விரைவில் சிபிஐ அதிகாரிகள் மூலம் வரும். சிபிஐ தன்னிச்சையான அமைப்பு என்றால் ஸ்டாலின் வீட்டில் நடைபெற்ற சோதனைக்கு பிரதமரும், நிதி அமைச்சரும் கண்டனமும், வருத்தமும் தெரிவிப்பது ஏன்? முறை கேடக கார் இறக்குமதி செய்த 37 பேர் வீட்டில் சிபிஐ சோதனை நடத்தி உள்ளது அதில் ஸ்டாலின் வீடும் ஒன்று. இவை எல்லாம் இந்த சிபிஐ சோதனை ஒரு நாடகம் என்பதை மேலும் உறுதி படுத்துகின்றன. இந்த ஊமை கோட்டான் மன்மோகன் (மண்) தமிழக மாணவர் போராட்டத்திற்கு வாய் திறக்காமல் இன்று ஸ்டாலினுக்கு வக்காலத்து வாங்குகிறதே ஆகவே இவை எல்லாம் மாணவர்கள் போராட்டத்தை திசைதிருப்ப செய்த சூழ்சிகள்   00:00:01 IST
Rate this:
9 members
0 members
39 members
Share this Comment

மார்ச்
18
2013
அரசியல் மனித உரிமையை போற்றும் நாடு என பெயர் பெறுங்கள்: பிரதமருக்கு ஜெ., கடிதம்
அமெரிக்காவின் இறுதி வரைவுதீர்மானம் பல திருத்தங்களுடன் வெளிவந்துவிட்டது. பன்னாட்டு விசாரணை என்ற வாசகங்கள் நீக்கப்பட்டு இலங்கையே போற்குற்றங்களை விசாரிக்கவேண்டும் என்று மாற்றப்பட்டுள்ளது இந்த மாற்றத்திற்கான சூத்திரதாரிகள் சுப்ரமணிய (சாமி) யும் அன்னை சூனியகாந்தி (சோனியா) என்று பேச்சுக்கள் அடிபடுகின்றன இந்த தீர்மானத்தால் ஒரு ஆணையையும் பிடுங்க முடியாது அடுத்த ஐக்கிய நாடுகள் சபை கூட்டம் நடப்பதற்குள் இலங்கையில் எஞ்சி உள்ள தமிழர்களையும் சிங்கள இனவெறி நாய் ராஜபக்சே கொன்று விடுவான். இபொழுது இந்தியாவில் இரவுநேரம் என்பதால் இந்த செய்தி இன்னும் யார்காதுக்கும் எட்டி இருக்காது விடிந்தால்தான் தெரியும் என்ன நடக்கும் என்று தமிழன் நாதியற்று போய்விட்டான் வயறு எரிகிறது   03:19:04 IST
Rate this:
30 members
0 members
45 members
Share this Comment

மார்ச்
18
2013
அரசியல் மத்திய அமைச்சரவையிலிருந்து வெளியேற தி.மு.க., முடிவு? வெளியிலிருந்து ஆதரவளிக்கவும் திட்டம்
வெளியில் இருந்து ஆதரிக்காவிட்டால் கனி மொழி மீண்டும் உள்ளே போகவேண்டிவரும் என்பதை உணர்ந்ததால் தலைவர் அமைச்சர் அவையில் இருந்துமட்டும் விலக நினைக்கிறார் இலங்கை தமிழர் பிரச்னை தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், சென்றமுறைபோல் உண்ணாவிரத நாடகமாடினால் எடுபடாது என்பதை உணர்ந்து வேறு வழி இன்றி இப்படி ஒரு முடிவை எடுக்கும் பரிதாபநிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் என்பதே உண்மை. இந்த முடிவும் கூட நிரந்தரமானத என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.    03:07:06 IST
Rate this:
1 members
0 members
22 members
Share this Comment