Advertisement
தினமலர் முதல் பக்கம் » Mr y அவரது கருத்துக்கள்
Mr y : கருத்துக்கள் ( 80 )
Mr y
Advertisement
மே
18
2013
உலகம் ஒருங்கிணைந்த இலங்கையில் வாழவே தமிழர்கள் விரும்புகின்றனர் ராஜபக்சே
உலகில் சொந்த மக்களை வஞ்சிக்கும் அரசாங்கம் வாழந்ததில்லை..   15:03:07 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
17
2013
பொது ம.ஜ.த., தலைவர் மகன் திருமணத்துக்கு 15 ஆயிரம் ரூபாயில் அழைப்பிதழ்
இதுதான் ஊழல் பணம்... சிபிஐ சார் புடிசின்க்காங்க சார்.. ஒஹ் நீங்களும் அவர்கள் பிடியில... சார் நான் யாருகிட்ட சொல்ல சார்..   12:03:45 IST
Rate this:
0 members
0 members
31 members
Share this Comment

மே
13
2013
Rate this:
0 members
0 members
25 members
Share this Comment

மே
12
2013
அரசியல் பா.ம.க., தலைவர் மணி உட்பட 362 பேர் ராமநாதபுரத்தில் தங்குவதில் சிக்கல்
இங்கு கருத்து எழுதும் பலரிடம் நேர்மை இல்லை... ஒருதலை பட்சமாக எழுதும் அவர்களின் செயலும் பெரிய வன்முறை என்பதை உணர வேண்டும் போதுமா?   10:32:12 IST
Rate this:
20 members
0 members
5 members
Share this Comment

மே
13
2013
அரசியல் "எந்த தவறும் செய்யாத அப்பாவி நான்! பவன் குமார் பன்சால்
நீ அப்பாவி ஒத்துகுறோம். இல்லாட்டி அவன் எப்படி 90 லட்சம் வாங்க முடியும்   10:26:21 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

மே
11
2013
உலகம் மகனை கண்டுபிடித்து தாருங்கள் ஐ.எஸ்.ஐ.யிடம் கெஞ்சும் மாஜி பிரதமர்
என்னும் என்ன என்னென் னமோ அலம்பல்கள் அரங்கேறுமோ? இதுதான் ஆரம்பமோ? மதம் பிடித்த மனிதர்களின் வாழ்வில் இதுதான் ஆரம்பமோ? இல்லை முடிவும் இதுதான்...   07:37:37 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

மே
8
2013
Rate this:
16 members
0 members
37 members
Share this Comment

மே
2
2013
சம்பவம் வட மாவட்டங்களில் வன்முறை நீடிப்பு! குண்டு வைத்து பாலம் தகர்ப்பு, லாரி தீக்கிரை
அரசியல் போராட்ட களத்தில் வன்முறை என்பது பொது மக்களக்கு எதிரான ஒன்று. இதன் மூலம் கட்சி பலவீனப்படும்... ஆனால் நீதி மறுக்கப் படும்போது வன்முறை தவிர்க்க முடியாத ஆயுதமாக வெளிப்படும்... இதை உணர்ந்து அரசாங்கமும் காவல் துறையும் பொறுப்புடன் நடக்க வேண்டும்...   13:02:55 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

மே
2
2013
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஏப்ரல்
25
2013
சம்பவம் கலாசாரத்தை சீரழிக்கின்றனர் : நடிகர் கமல், கவுதமி மீது புகார்
கமல் ஒரு சிறந்த மனிதர் மட்டுமல்ல நேர்மையாளன், நம் எல்லோரையும்விட ஒழுக்கத்தை கடைபிடிப்பவன்.. நம் கண்ணோட்டத்தில் கொஞ்சம் தவறு உள்ளது.. அவரின் செயல் ஒன்றும் சமுதாய கேடு விளைவிக்க முடியாது..   11:43:00 IST
Rate this:
67 members
0 members
173 members
Share this Comment