எங்கள் தலைவரை யாரும் குறை சொல்லாதீர்கள். ஏன் எனில் அன்பழகனை கட்சியில் இரண்டாம் இடத்தில வைத்துள்ளேன் என்பார். ஆனால் துணை முதல்வர் பதவியை மகன் சுடாலினுக்கு தான் கொடுப்பார்...
15-ஜூன்-2013 16:21:39 IST
23 எம்.எல் ஏ எதற்காக வேண்டும் ? வெறும் 2 எம்.எல் ஏ களை வைத்து கூட கனிமொழியை MP ஆக்கும் அளவிற்கு பணமும், சூழ்சியும் தலைவரிடம் குவிந்து கிடப்பதால் கனிமொழி ராசா சபா MP ஆக்காமல் விட மாட்டார்.....
15-ஜூன்-2013 16:18:51 IST
திருச்சி சிவா என்றொரு தமிழின உணர்வாளர் திமுகாவில் உண்டு... நல்ல பேச்சாளர், முற்போக்கு வாதி, சிந்தனையாளர், சிறந்த பார்லிமென்ட் பேச்சாளர் , நல்ல அனுபவம் கொண்டவர். அவர்க்கு வாய்ப்பு அளிக்காமல் கொள்ளையடித்த திகார் ராணி, 2G கனிமொழிக்கு வாய்பளித்ததின் மர்மம் தான் என்ன?
15-ஜூன்-2013 16:14:32 IST
2G வழக்கு கனிமொழி மீது இருக்கும் பட்சத்தில், குறைந்த பட்சம் அவர் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக இரூந்தால் அது பல வகையிலும் கனிமொழி அக்காவிற்கு உதவியாக இருக்கும் மேலும் திகார் ஜெயிலுக்கு மீண்டும் போனால் கூட MP என்கிற முறையில் பல சிறை கட்டுபாடுகளிலிருந்து விடுபலடாம் என்பதை நன்குணர்ந்த தாத்தா அவர்கள் எத்தனை கோடிகளை அள்ளி வீசியாவது, அரசியலில் தான் படித்த 70 ஆண்டு சூழ்சிகலை பயன்படுத்தி கனிமொழியை எப்படியாது யார்காலில் விழுந்தாவது அல்லது காலை வாரி விட்டாவது MP யாக்காமல் விடமாட்டார்,
அதற்காக விசை காந்துக்கும், பிற உதிரி கட்சிகளுக்கும் எத்தனை கோடிகளையும் அள்ளி கொடுக்க தாத்தா தயாராகவே, இருப்பார்.... மேலும் இந்த கருணாநிதிக்கு தெரியாத அரசியல் கணக்கா அல்லது சூழ்சியா எப்படியாவது கனிமொழியை வெற்றி பெற செய்ய திரைமறைவு வேலைகள் அனைத்தும் நடத்தி இருப்பார் இந்த பல்டி தாத்தா ....
15-ஜூன்-2013 13:56:16 IST
கூடங்குளத்தில் உள்ளது அணு மின் திட்டம் என்பதால் தான் மக்கள் எதிர்கிறார்கள், தொடங்க போவது அனல் மின் திட்டங்கள் எனவே பிரச்சனை இருக்காது....
31-மே-2013 09:54:16 IST