Advertisement
தினமலர் முதல் பக்கம் » Chandran அவரது கருத்துக்கள்
Chandran : கருத்துக்கள் ( 250 )
Chandran
Advertisement
மே
20
2013
அரசியல் அம்மாவின் ஈராண்டு சாதனை சட்டசபையில் பவர் கட் தான் ஸ்டாலின் ஏளனப் பேச்சு
சரிதான்.. இரண்டு ஆண்டுகள் கடந்தாலும் சரி செய்ய முடியாத அளவிற்கு பிரச்ச்சினையை ஏற்படுத்திச்சென்ற ஐயாவின் ஆட்சி அப்போ எவ்ளோ பெரிய சாதனை? மலைக்க வைக்கிறது..   04:45:15 IST
Rate this:
146 members
0 members
96 members
Share this Comment

ஏப்ரல்
29
2013
கோர்ட் சேது சமுத்திர திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வேண்டுகோள்
"பன்னாட்டு கப்பல்கள் திட்டம் நிறைவேற்றினாலும் செல்ல முடியாது.. மேலும் கப்பல்கள் சேது கால்வாய் நிறைவேற்றப்படும் பட்சத்தில் முழு வேகத்துடன் செல்ல இயலாது.. வேகத்தினை குறைக்க வேண்டும்.. அதற்க்கு ஆகும் எரிபொருள் செலவு சுற்றி செல்வதை காட்டிலும் அதிகமாகும். ஏராளமான தோரிய படிவுகள் (பவளப்படிவுகள்..) இருக்கின்றன " என்று சில அறிக்கைகள் கூறுவதை சவுகரியமாக மறைத்தால் நீங்கள் சொல்வது உண்மைதான்..   04:37:35 IST
Rate this:
32 members
1 members
19 members
Share this Comment

மார்ச்
5
2013
அரசியல் ரூ.52 ஆயிரம் கோடி விவசாய கடன் தள்ளுபடி திட்டத்தில் முறைகேடு என சி.ஏ.ஜி., அறிக்கை
தங்கை ராஜா .. முரசொலியை மட்டும் படிக்காமல் சில நடுநிலையான பத்திரிகைகளையும் படிக்கவும்.. 2ஜி இரண்டாவது ஏலம் குறித்த சுப்ரீம் கோர்ட்டின் கண்டனத்துடன் கூடிய அதிருப்தியை தயவுசெய்து படிக்கவும்.. இரண்டாவது ஏலத்தில் முக்கியமான அலைவரிசைகளை ஏலம் விடாமல் (2ஜி நட்டம் என நம்பவைக்க) உப்பு சப்பில்லாத அலைவரிசைகளை விட்டதில்தான் போணியாகவில்லை.. இன்னொன்று சிறு குழந்தைக்கு கூட புரியக்கூடிய ஒரு விளக்கம்.. நட்டம் ஏற்படுத்திய பொது 2ஜி தான் அதி நவீன வசதி.. இரண்டாவது ஏலத்தில் விட்ட பொழுது 4ஜி தான் அதி நவீனம்.    06:22:20 IST
Rate this:
2 members
2 members
57 members
Share this Comment

மார்ச்
4
2013
அரசியல் டில்லியில் "டெசோ' கருத்தரங்கு: காங்., முடிவு என்ன?
இன்னாது இலங்கை தமிழருக்காக ஆட்சியை இழந்தாரா.. இந்த கட்டுக்கதையை உடன் பிறப்புகளிடம் விடவும்.. அவர் முதலில் ஆட்சியை இழந்தது ஊழலுக்காக... இரண்டாவது இந்திய அரசின் நடவடிக்கைகளை புலிகளிடம் பகிர்ந்து கொண்டதற்காக.. இதில் இலங்கைத்தமிழர்கள் எங்கிருந்து வந்தனர்..?   06:11:40 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
4
2013
அரசியல் டில்லியில் "டெசோ' கருத்தரங்கு: காங்., முடிவு என்ன?
@மரியா அல்போன்ஸ் .. அதை இப்படி சொல்லி இருக்கலாமே.. எந்த காங்கிரசை ஒழிக்க திமுக துவக்கப்பட்டதே.. அதே காங்கிரசின் காலடியில் மண்டியிட்டு (சர்க்காரியாவுக்கு பயந்து), அந்த காங்கிரசின் வெற்றிக்கு பாடுபட்டது போல .. அப்படின்னு சொன்னா இன்னும் தெளிவா புரியும்.. (நேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருக... கோஷம் நினைவிருக்கிறதா?)    06:06:08 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
5
2013
அரசியல் சபையில்எப்படிசெயல்படுவது?விஜயகாந்த்,"அட்வைஸ்
இன்றைய பின்னூட்டத்திலேயே இதுதான் "தி பெஸ்ட்..."... சபாஷ்.   05:36:35 IST
Rate this:
3 members
0 members
12 members
Share this Comment

பிப்ரவரி
5
2013
அரசியல் தி.மு.க.,வை விமர்சிக்க மாட்டேன் : வைகோ தடாலடி
===>"...இதனால் எந்தவிதத்தில் ஈழத்தமிழர்களுக்கு லாபம் உள்ளது ?..."<=== அதுதானே அவருக்கு வேண்டும்.. பிரச்சினை தீர்ந்துவிட்டால் இவர்கள் அரசியல் பிழைப்பிற்கு என்ன செய்வார்கள் பாவம்.. அதனால்தான் தீ அணையாமல் பார்த்துக்கொள்கிறார்கள்..   05:28:56 IST
Rate this:
18 members
0 members
22 members
Share this Comment

அக்டோபர்
19
2012
பொது தொடர்ந்து பெய்யும் கனமழையால் பல மாவட்டங்கள்...தத்தளிப்பு
இந்த புலம்பல் 2006 - 2011 வரை எங்கே போயிற்று.. குட்டிச்சுவராக்கிய மாநிலத்தினை சரி செய்யவே நான்கைந்து வருடங்கள் தேவைப்படும்..   07:01:37 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
19
2012
பொது தொடர்ந்து பெய்யும் கனமழையால் பல மாவட்டங்கள்...தத்தளிப்பு
அல்போன்ஸ்... ஐந்து வருடமாக. நிரந்தர தீர்வு காணாமல் மேயர் சுப்பிரமணியன் தினம் போவது ... ஒரு நாள் மழைக்கு தாங்க முடியாத அளவுக்கு சாலைகளும் இருப்பது .. இவை எல்லாம் சொல்லி பெருமைப்படும் விஷயமல்ல..   06:58:09 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
16
2012
அரசியல் சேது சமுத்திர திட்டம்: தமிழக அரசின் மனு குறித்து கருணாநிதி ஆவேசம்
இங்கு முக்கியமான விஷயம் யாராலும் சொல்லப்படவில்லை.. தமிழக அரசு சொன்னதை விட்டுத்தள்ளுங்கள்... மத்திய அரசே முக & TR.பாலு போன்றோரின் சுரண்டல் திட்டத்தினை தெரிந்துதான் இதை நிறைவேற்ற வில்லை.. இந்த கேஸ் சுப்ரீம் கோர்ட்டிற்கு வந்த பின் முக்கியமாக கடந்த இரு வருடங்களாக சுப்ரீம் கோர்ட்டில் திட்டத்தினை நிறைவேற்ற எவ்வித வாதமோ முயற்ச்சியோ செய்ய வில்லை.. முக முதலில் அங்கு மத்தியில் புலம்பட்டும்.... அல்லது சொந்த காசில் ஜெத்மலானி போன்ற பெரிய வக்கீல்களை வைத்து வாதாடி திட்டத்தினை பெற்றுத்தரட்டும் பார்க்கலாம்.   06:41:11 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment