சரிதான்.. இரண்டு ஆண்டுகள் கடந்தாலும் சரி செய்ய முடியாத அளவிற்கு பிரச்ச்சினையை ஏற்படுத்திச்சென்ற ஐயாவின் ஆட்சி அப்போ எவ்ளோ பெரிய சாதனை? மலைக்க வைக்கிறது..
21-மே-2013 04:45:15 IST
"பன்னாட்டு கப்பல்கள் திட்டம் நிறைவேற்றினாலும் செல்ல முடியாது.. மேலும் கப்பல்கள் சேது கால்வாய் நிறைவேற்றப்படும் பட்சத்தில் முழு வேகத்துடன் செல்ல இயலாது.. வேகத்தினை குறைக்க வேண்டும்.. அதற்க்கு ஆகும் எரிபொருள் செலவு சுற்றி செல்வதை காட்டிலும் அதிகமாகும். ஏராளமான தோரிய படிவுகள் (பவளப்படிவுகள்..) இருக்கின்றன " என்று சில அறிக்கைகள் கூறுவதை சவுகரியமாக மறைத்தால் நீங்கள் சொல்வது உண்மைதான்..
30-ஏப்-2013 04:37:35 IST
தங்கை ராஜா .. முரசொலியை மட்டும் படிக்காமல் சில நடுநிலையான பத்திரிகைகளையும் படிக்கவும்.. 2ஜி இரண்டாவது ஏலம் குறித்த சுப்ரீம் கோர்ட்டின் கண்டனத்துடன் கூடிய அதிருப்தியை தயவுசெய்து படிக்கவும்.. இரண்டாவது ஏலத்தில் முக்கியமான அலைவரிசைகளை ஏலம் விடாமல் (2ஜி நட்டம் என நம்பவைக்க) உப்பு சப்பில்லாத அலைவரிசைகளை விட்டதில்தான் போணியாகவில்லை.. இன்னொன்று சிறு குழந்தைக்கு கூட புரியக்கூடிய ஒரு விளக்கம்.. நட்டம் ஏற்படுத்திய பொது 2ஜி தான் அதி நவீன வசதி.. இரண்டாவது ஏலத்தில் விட்ட பொழுது 4ஜி தான் அதி நவீனம்.
06-மார்-2013 06:22:20 IST
இன்னாது இலங்கை தமிழருக்காக ஆட்சியை இழந்தாரா.. இந்த கட்டுக்கதையை உடன் பிறப்புகளிடம் விடவும்.. அவர் முதலில் ஆட்சியை இழந்தது ஊழலுக்காக... இரண்டாவது இந்திய அரசின் நடவடிக்கைகளை புலிகளிடம் பகிர்ந்து கொண்டதற்காக.. இதில் இலங்கைத்தமிழர்கள் எங்கிருந்து வந்தனர்..?
06-மார்-2013 06:11:40 IST
@மரியா அல்போன்ஸ் .. அதை இப்படி சொல்லி இருக்கலாமே.. எந்த காங்கிரசை ஒழிக்க திமுக துவக்கப்பட்டதே.. அதே காங்கிரசின் காலடியில் மண்டியிட்டு (சர்க்காரியாவுக்கு பயந்து), அந்த காங்கிரசின் வெற்றிக்கு பாடுபட்டது போல .. அப்படின்னு சொன்னா இன்னும் தெளிவா புரியும்.. (நேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருக... கோஷம் நினைவிருக்கிறதா?)
06-மார்-2013 06:06:08 IST
===>"...இதனால் எந்தவிதத்தில் ஈழத்தமிழர்களுக்கு லாபம் உள்ளது ?..."<=== அதுதானே அவருக்கு வேண்டும்.. பிரச்சினை தீர்ந்துவிட்டால் இவர்கள் அரசியல் பிழைப்பிற்கு என்ன செய்வார்கள் பாவம்.. அதனால்தான் தீ அணையாமல் பார்த்துக்கொள்கிறார்கள்..
05-பிப்-2013 05:28:56 IST
அல்போன்ஸ்... ஐந்து வருடமாக. நிரந்தர தீர்வு காணாமல் மேயர் சுப்பிரமணியன் தினம் போவது ... ஒரு நாள் மழைக்கு தாங்க முடியாத அளவுக்கு சாலைகளும் இருப்பது .. இவை எல்லாம் சொல்லி பெருமைப்படும் விஷயமல்ல..
20-அக்-2012 06:58:09 IST
இங்கு முக்கியமான விஷயம் யாராலும் சொல்லப்படவில்லை.. தமிழக அரசு சொன்னதை விட்டுத்தள்ளுங்கள்... மத்திய அரசே முக & TR.பாலு போன்றோரின் சுரண்டல் திட்டத்தினை தெரிந்துதான் இதை நிறைவேற்ற வில்லை.. இந்த கேஸ் சுப்ரீம் கோர்ட்டிற்கு வந்த பின் முக்கியமாக கடந்த இரு வருடங்களாக சுப்ரீம் கோர்ட்டில் திட்டத்தினை நிறைவேற்ற எவ்வித வாதமோ முயற்ச்சியோ செய்ய வில்லை.. முக முதலில் அங்கு மத்தியில் புலம்பட்டும்.... அல்லது சொந்த காசில் ஜெத்மலானி போன்ற பெரிய வக்கீல்களை வைத்து வாதாடி திட்டத்தினை பெற்றுத்தரட்டும் பார்க்கலாம்.
17-அக்-2012 06:41:11 IST