ஆஹா ஆரம்பிச்சுட்டாங்கையா. அவ்வளவு தான் வரும் ஐந்தாண்டுகள் பூராவும் காங்கிரஸ் தலைமைக்கு இந்த கோஷ்ட்டி பூசலை சமாளிக்கவே நேரம் சரியாக இருக்கும் போது மாநிலத்தின் நலன்களை எப்படி நடைமுறை படுத்தப்போகிரார்களோ ? எல்லா மாநிலங்களிலும் காங்கிரஸ்கட்சியின் கோஷ்டி சண்டைகள் பிரிக்க முடியாமல் இருக்கிறதே?
15-மே-2013 07:10:06 IST
வேண்டுமென்றே அரசுக்கு எதிராக விவசாயிகளை தூண்டிவிட்டு சில அரசியல் வியாதிகள் குளிர்காய பார்கிறார்கள்.இதனால் அரசுக்கு எங்கே நல்ல பெயர் வந்துவிடுமோ என்று நினைப்பில் இதை செய்துள்ளார்கள்.
13-மே-2013 07:40:23 IST
கர்நாடகாவில் பிஜேபி தோற்றதற்கு முழுமுதற் காரணம் அக்கட்சியினரே. பிஜிபி ஆட்சி அமைத்ததிலிருந்து நடைபெற்ற தேர்தல் வரை ஊழல் வழக்குகளில் சிக்கி தவித்தது, பிஜேபிக்கு சரியான தலைமை இல்லாமலிருந்தது, எடியூரப்பாவின் பிஜேபிக்கு எதிரான செயல் பாடுகள். இவைகளே முக்கிய காரணங்கள். மக்களை குறைசொல்லி எந்த பயனும் இல்லை. ஊழல் காங்கிரஸ் கட்சியின் இந்த வெற்றி நாடாளுமன்ற தேர்தலில் தொடராமல் இருக்க வேண்டுமென்றால் பிஜேபி தங்களை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். உண்மையான, நேர்மையான, மக்களுக்கு நன்கு அறிமுகமான வேட்பாளர்களை தேர்வு செய்யவேண்டும். இதை செய்தால் ஓரளவாவது வெற்றி பெறமுடியும்.
09-மே-2013 07:15:36 IST
தாழ்த்த பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இவர்கள் தான் இந்தியாவில் இருக்கிறார்களா? முற்பட்ட வகுபினரில் பொருளாதார ரீதியாக மிகவும் பின் தங்கி உள்ளவர்கள் இல்லையா? அவர்களை பற்றி யாருக்கும் அக்கறை இல்லையா? ஓட்டுக்கு மட்டும் அவர்கள் வேண்டுமா? என்ன அரசியலோ?
05-மே-2013 07:01:27 IST
எந்தகட்சியினராயிருந்தாலும், பொது சொத்துக்களை சேதம் செய்பவர்களுக்கு வெறும் சிறை தண்டனை மட்டும் போதாது. அந்த கட்சியினர் சேதமடைந்த சொத்தின் முழு மதிப்பையும் தர சட்டமியற்ற வேண்டும்.
02-மே-2013 07:15:06 IST
கையாலாகாத இந்த அரசினால் பிரச்சினை செய்யும் எந்த வெளிநாட்டின் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கமுடியாது என்கிறபோது கோபம் கோபமாக வருகிறது. ஐயோ இதற்காகவா இந்த அரசிற்கு ஒட்டுப்போட்டோம்? வரும் தேர்தலுக்குள் இன்னும் என்னென்ன அவலங்கள் நடக்கப்போகிறதோ?
02-மே-2013 06:48:07 IST